Prvních 200 řádků.
இந்நேரம் கோவில்ல இருந்து கெளம்பிருப்பாங்க...
ஏன் எவ்ளோ நேரம் ஆகுது?
நா வேணா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துரட்டுமா?
மாப்பிள வந்தாச்சு. வாடா வாடா வாடா..
வா வா...
அம்மாடி...
இது எங்க பரம்பர உண்டியல்.
அந்த காலத்துல, ராஜாக்கள்...
அவங்களுக்கு பட்டு நெஞ்சத்துக்காக
எங்க தாத்தாக்களுக்கு கொடுத்த பொற்காசுகள...
இந்த உண்டியல தான் போட்டு வச்சிருக்காரு.
வருஷ வருஷம் கோவில் திருவிழாவின் போது...
இந்த உண்டியல பிரிச்சு அதுல இருக்கிற காசெல்லாம் எடுத்து.
எங்களுக்காக உழைச்ச நெசவாளர்கள் குடும்படங்களுக்கு பிரிச்சு கொடுப்போம்
எங்க பாட்டி இத என் அம்மாட்ட கொடுத்தாங்க.
எங்க அம்மா தோ இவ கிட்ட கொடுத்தாங்க.
எப்போ இந்த வீட்டு மருமக நீ. இனிமே இது உன்கிட்ட தான் இருக்கணும்.
சாரதா, கொடுமா.
இந்தா.
கணேசா...
இந்த நல்ல காரியம் என்னோட நின்னு போயிடாம...
வம்சா வம்சத்துக்கு தொடரணும்மா.
சரிங்க மாமா.
நம்மள சுத்தி இருக்கிறவங்கள சந்தோஷமா வச்சிருந்தாலே.
நாம சந்தோஷமா இருப்போம்.
-ஆசிர்வாதம் பண்ணுங்க. -நல்ல இருங்க!
நல்ல இரும்மா!
அம்மா!
ஆண் குழந்தை.
ஆனா...
அம்மாவ தான் காப்பாத்த முடில.
அய்யோ! அம்மா!
அய்யா! அய்யா!
சாரதா!
ஏண்டி தனம், இன்னும் மூணு வயசு குழந்தையையா
யானைல போட்டு ஆட்டிட்டு இருக்க?
உனக்குன்னு ஒண்ண எப்போ பெத்துக்க போற?
சும்மா இரும்மா எதையாவது பேசிட்டு இருக்காத.
ஆமாண்டி! உனக்கு வேண்டிய பெரிய மனுஷனும்...
ஒன்னும் சொல்லமாட்டாரு.
சும்மா இரும்மாவாம், நா என்ன இல்லாததைய சொல்றேன்.
ச்சோ அம்மா கொஞ்சம் பேசாம இருக்கியா...
மாமா காதுல விழ போகுதுமா.
விழட்டுமே.
அய்யா...
கணேசா...
என்னதான் இருந்தாலும்...
வாழ்க்கைல உனக்குன்னு ஒரு வாரிசு வேணும்பா.
அப்ப தானே ஒரு பிடிமானம் இருக்கும்.
இத பத்தி நீங்க பேசுறீங்க.
ஏன் மாமா...
-அய்யா, ஒரு உதவி. -என்னப்பா சொல்லு?
மெட்ராஸ்ல ஒரு சின்ன கடை பாத்துருக்கேன்.
நம்ம மாப்பிள தான் சொன்னாரு.
அவரே கடைய பாத்துக்குறாராம்.
இதெல்லாம் யார் சொல்லிருப்பானு எனக்கு தெரியும்.
ஏன்பா எப்பபாத்திலும் குழந்தைய பத்தியே பேச்சு.
இங்க நானே வாரத்துக்கு ஒரு தடவ வந்துட்டு இருக்கேன்.
அப்பவும் நொய் நொய்ன்னு இத பத்தியே பேசவேண்டியது.
வாங்குற சம்பளத்துல பாதி வந்துட்டு போறதுக்கே சரியா இருக்கு.
இதுல இவர் என்னமோ எக்கச்சக்கமா சொத்து சேத்துவச்ருக்கிற மாதிரி
வாரி வாரி கொடுக்குறாரு.
சும்மா சாமிக்கு நெய்யிறேன், கோவியிலுக்கு நெய்யிறேன்னுட்டு..
இத மீறி வர வருமானத்துல என்ன பண்ணமுடியும்?
இதுல குழந்தை ஒன்னு தான் கேடு.
இன்னொரு தடவ கொழந்தயா பத்தி யாராவது பேசினீங்க...
நா இங்க வர்றதையே நிறுத்திடுவேன்!
கேளுங்க.
அய்யா...
அவன் சின்ன பையன் ஏதோ தெரியாம பேசிட்டான்.
நீங்க ஒன்னு வருத்தப்படாதீங்கய்யா.
ஆனா அவர் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கலய்யா?
என் பொண்ணு இப்ப ஸ்கூலுக்கே போராய்யா
ஆனா என்கூட படிச்ச கணேசன்...
அவனுக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆசை இல்லாம இல்ல.
பணம், அய்யா. பணம்!
இந்த காலத்துல பணம் இல்லாம வாழ முடியாதுய்யா.
அய்யா...
எனக்கு ஒரு யோசன தோணுது சொல்லட்டுமா?
நம்ம கடைக்கு எப்படியும் புடவை வாங்க போறோம்.
அத நம்ம தறிலேயே வாங்கிடுவோம்.
நீங்களே நெஞ்சு கொடுத்துடுங்க,
வெளிய கொடுக்கிற பணத்த உங்க கிட்ட கொடுத்துடறேன்.
ஏய் நம்ம பரம்பரையா சாமிக்கு மட்டும் தான் பட்டு நெய்யும்ன்னு.
உனக்கு தெரியாதா சந்துரு?
அந்த காலத்துல ராஜாங்களுக்கு நெஞ்சு கொடுத்திருக்கோமேய்யா?
அய்யா, இந்த காலத்துல காசு இருக்கிற எல்லாருமே ராஜா தான்ய்யா.
ஒரு உரிமைல மனசுல இருக்கிறத பட்டுன்னு பேசிட்டேன்.
தப்பா எடுத்துக்காதீங்க.
நல்லா யோசிச்சு ஒரு நல்ல பதில சொல்லுங்கய்யா.
ம்மா...
என்னதா இருந்தாலும்...
நாம அய்யாவுக்கு நம்பிக்கை துரோகம் பண்ற மாதிரி இருக்கு.
மனசு சரி இல்லம்மா.
அண்ணா, அவர் தான் புழைக்க தெரியாத ஆளா இருக்காருனா,
நம்மாளும் அப்படியே இருக்கணுமா என்ன?
அதான் என் புருஷனே சொல்லிட்டாருல்ல. நீ பண்ணுன்னே.
நம்மாலும் நாலு காசு பாக்க வேணாமா?
இந்தாங்க அய்யா.
-என்னது? -தெரிலங்க.
இந்தா கணேசா...
அப்பா ஏதுப்பா இவ்ளோ பணம்?
நம்ம தறிக்கு புதுசா ஆர்டர் எடுத்திருக்கோம்.
இனிமே நம்ம தறில இருந்து புடவைலாம் வெளில போப்போகுது.
என்னப்பா திடிர்னு?
புள்ளைங்க உங்களுக்காக தான்.
இனிமே நல்லபடியா வாழ்க்கைய ஆரம்பிங்கம்மா.
-எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க. - எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா.
அய்யா, இந்தாங்க.
-உண்டியலா? - போடுப்பா.
-அம்மா அம்மா வா. எனக்கு பசிக்குது. -என்னடா?
உனக்கு அம்மா பிஸ்கட் வச்சிருக்கேன் ஹால்ல.
நீயே போயி சாப்பிரியா?
-அம்மா, வாம்மா. -என்னடா?
ஏய் என்ன அம்மான்ற? அண்ணி!
இல்ல! எனக்கு அம்மா தான்.
அண்ணின்னு சொல்லுடான்ன அம்மாவாம்!
உன்ன இன்னைக்கு அம்மான்னு கூப்புடுவான்...
நாளைக்கு உன் பையன் வளந்து அவன அண்ணன்னு கூப்பிடணுமா?
டேய் சிவாவுக்கு நீ சித்தப்பன் முற டா சித்தப்பா.
சித்தப்பா!
சித்தப்பா, இந்த டிபன் பாக்ஸ் தொறந்து கொடுங்க சித்தப்பா.
டேய் ஏன்டா!
என்னது சித்தப்பாவா?
டேய் வாடா!
டேய் உனக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன்...
என்னைய சித்தப்பா சித்தப்பான்னு கூப்பிடாதான்னு!
தாத்தா உன்ன அப்படி தான் கூப்பிட சொன்னாரு.
தாத்தா அப்படி தான்டா சொல்லுவாரு, அம்மா என்ன சொன்னாங்க?
அண்ணன்னு தானே கூப்பிட சொன்னாங்க.
அம்மா இல்ல, உனக்கு அண்ணி சித்தப்பா.
அண்ணே!
சித்தப்பா.
அண்ணே!
சித்தப்பா தான்.
அண்ணன் டா!!
ஏ பாத்திமா!
நம்ம முருகன் இருக்கான்ல அவன் சிவாக்கு சித்தப்பாவாண்டி!
சித்தப்பா! சித்தப்பா!
பாரு நடிக்கிறான் பாரு!
நடிக்கிறான் பாரு!
இவன்லாம் கொலையும் பண்ணிட்டு கூடையும் நின்னு அழுவான்.
என்னங்க மாமா சின்ன பையன இப்படி பேசுறீங்களே மாமா.
யாரு இவனா சின்ன பையன்...
இங்க பாருங்க!
கொஞ்சம் கீழ பட்டிருந்தா கண்ணு போயிருக்கும்.
என்ன சுத்தி இருக்கிற எல்லாமே இப்படி ஃபிராடா இருக்கே?
ஃபிராடு பய!
நீயும் அந்த சந்திரசேகர் மாதிரி ஃபிராடா தாண்டா வளருவ!
அடிக்காதீங்கப்பா, விடுங்கப்பா.
அந்த சந்துரு கிட்ட ஏமாந்துட்டு, இவன போட்டு அடிக்கிறீங்க!
வேற யார் மேல இருக்கிற கோவத்தை இவன மேல காமிச்சிட்டு இருக்கீங்க.
தறி வீட்ட பூட்டினதுல இருந்து நீங்கலாம் சும்மா தானே இருக்கீங்க.
எல்லாரையும் நா தானே பாத்துட்டு இருக்கேன்.
இவனையும் நானே பாத்துக்கிறேன்.
முத வேலையா நீங்க எல்லாரும் சென்னை கிளம்புங்க.
எப்படி?
காலாட்டிடு உட்காந்து சாப்பிடற ஊர விட்டுட்டு...
எங்கயோ போயி கை கட்டிட்டு சாப்பிட சொல்றியா?
எப்படி? எப்படி?
காலாட்டிடு இருந்தா வேல வேலைக்கு சோறு கிடைக்குமா?
-சும்மா அறிவுகெட்ட தனமா பேசாதீங்கப்பா. -என்னங்க ...
-என்னங்க மாமாகிட்ட போயி இப்படிலாம்... -அப்பா தாத்தாவ திட்டாதீங்கப்பா.
திட்டுனீங்க டிஷ்க்காம்!
ஏய் நீ இப்படியே சொலிட்டே இருடா.
கடைசி வரைக்கும் உங்க தாத்தா கூட இந்த ஊஞ்சல்லே ஆடிட்டு கட.
அண்ணா, அண்ணா நானும் உன்கூட வரேன்னே.
எனக்கு இங்க ஸ்கூல் புடிக்கல.
என்னோட பிரெண்ஸ் புடிக்கல.
என்னோட அப்பாவையும் புடிக்கல அண்ணே.
சரிடா சரிடா அழாத.
அழாதடா நீ சென்னைக்கு வா. நா பாத்துக்கிறேன்.
போடா...
போ.
இவன் வளைந்து பெரியவனாகி தான்,
உங்க எல்லாரையும் பாத்துக்க போறான்.
என் பேரன நா ராஜா மாதிரி வளத்துகாமிக்கிறேன்!
பாக்கறியா? பாக்கறியா?
இது வரதராஜனோட சபதம்டா!
ஐயோ!
அந்த சந்துரு கிட்ட போட்ட சபதத்தால தான் வீட்ல சும்மா உட்காந்திருக்கீங்க...
ஆவூன்னா சபதம் சபதம்னுட்டு.
டேய் சிவா குட்டி உனக்கு தாத்தா இருக்கேன்டா.
டேய் சிவா நா மெட்ராஸ் போ போறேனே.
அங்க பெரிய பீச் இருக்கு.
நிறைய ஹோட்டலும், தியேட்டரும் இருக்கு.
அங்க நா போயி ஜாலியா இருக்க போறேனே.
நீ இங்கயே இருந்து கஷ்டப்படு என்ன.
சரி சித்தப்பா.
தாத்தா சொன்னாருள...
நா பெரியவன் ஆன உடனே உங்க எல்லாரையும் பாத்துக்கிறேன் சித்தப்பா.
இது தான் இந்த சிவகுமாரோட சபதம்!
சபதம்! சபதம்!
அய்யா...
வாங்க உள்ள போலாம்.
இருப்பா.
சிவா தம்பி வரட்டும்.
என்னது? சிவாவா?
-காலைலே நூல் வாங்க போய்ட்டான் . -அதெல்லாம் இல்ல.
மணி அண்ணே சொன்னாருன்னு சொல்லி நூலுக்கு சாயம் போடப் போயிருக்கான்.
No comments yet. Be the first to leave one.