De første 200 linjer.
ஹாய் சமீரா, நீ 2 வது ரேங்க்.
வாழ்த்துக்கள். எப்போதும் நல்லா படிக்கணும்.
சார்.
இதற்கு விதிமுறைகள் இருக்கு?
போலீஸ் வந்துட்டு இருக்காங்க.
தயவுசெய்து வாங்க சார்.
ஒரு பொண்ணு படிச்சா அந்த குடும்பமே படிச்ச மாதிரி.
இன்னையிலிருந்து உங்க பொண்ணு என் பொறுப்பு.
10, 12 ஆம் வகுப்புல ஃபஸ்ட் வந்த பொண்ணு எப்படி ஃபெயில் ஆனா?
நான் அவ பேப்பர மறுபடியும் சோதித்து பார்க்கணும்.
"அவர் எப்படிப்பட்ட குடிகாரர், அவருக்கு வருத்தம் இல்லை?"
"That drunk has nothing left, the one who doesn't have me."
"My companion! My savior! My love! O my beloved!"
"Come closer, let there be no unfulfilled desire."
"Today bring out your inner animal."
"Half of the world runs on petrol."
"Today bring out your inner animal."
"Half of the world runs on petrol." - மகிழ்ச்சியா கொண்டாடு.
இவர்தான் ரெனிஸா குரூப் சேர்மென்.
இந்த வருஷம் கேசிஇடி தேர்வில் இவர் கல்லூரி தான் ஃபஸ்ட்.
லவ் யூ ஆல். -வாழ்த்துக்கள். - அவங்கள பாரு.
என் கல்லூரி பசங்களும் பொண்ணுங்களும் எப்படி ஆடுறாங்க.
இவங்களாம் தனியார் கல்லூரிய கோவிலா பாப்பாங்க.
அங்க பாடம் நடத்துர பேராசிரியர்கள கடவுளா பாப்பாங்க.
அவங்க பெற்றோர் வீடு, இடம், நகை எல்லாத்தையும்
அடமானம் வச்சுதான் பீஸ் டொனேஷன் எல்லாம் கட்றாங்க.
அரசாங்கம் அவுங்களுக்கு இலவசமா பாடம் சொல்லித்தர தயாரா இருக்கு.
ஆனா, யாருக்கும் அங்க படிக்க விருப்பமில்ல.
ஏன்னா, இப்போ இருக்க பெற்றோர்கள் உயர்ந்த கட்டிடங்களைத் தான் பாக்குறாங்க.
வெளிப்புறத்தோற்றத்தையும் பணக்கார பசங்களையும் தான் பாக்குறாங்க.
இந்தியாவில, எல்லா மாணவர்களும் அவ்ளோவா அறிவாளி இல்ல.
பேராசிரியர்கள் எல்லாம் அறிவாளியா இருக்கலாம்.
ஏற்கனவே நம்ம மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் கால் பதித்துவிட்டோம்.
இப்போது வணிக பிரிவில் கவனம் செலுத்தனும்.
வரும் நாட்களில் பல மாற்றங்கள செய்யனும்.
அப்படி செய்தால் இந்தியர்கள் இதை மும்மரமாக படிப்பார்கள்.
மேலும் மாணவர்களை வணிகவியலில் பிஸியாக மாற்றுவோம்.
எங்களுக்கு நீதி வேண்டும்.
கே.சி.இ.டி வாரியத்தை அரசு கல்லூரி எதிர்த்து வருகிறது.
தேர்வை மறுமதிப்பீடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
பாருங்க, இப்படி பண்ணா அரசு கல்லூரி சுயநலமா செயல்படுவதா?
எல்லாரும் சொல்லுவாங்க, இதற்கு வாரியம் பொறுப்பாகாது.
இதற்காகவா இந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்துறீங்க?
இறந்தவர் ஒரு முஸ்லீம் பெண். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீங்களா?
சாதி, மதம் எல்லாம் கல்லூரி படிவத்தில் விவரங்கள் நிரப்பப்படும் வரை மட்டும்தான்.
ஆனால், செலக்சனுகுப் பிறகு அனைவரும் இந்தியர்கள்.
எங்களுக்கு நீதி வேண்டும்.
- நீதி வேண்டும். - நீதி வேண்டும்.
- நீதி வேண்டும். - நீதி வேண்டும்.
- எங்களுக்கு நீதி வேண்டும். - சார் நீங்க ஒரு டி.சி.
- நீதி வேண்டும். - இந்த போராட்டத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள்?
- டவுன் டவுன். - ராதா கிருஷ்ணா டவுன்.
டவுன் டவுன்.
- ஹலோ, சார். - ராதா கிருஷ்ணா டவுன் டவுன் .
நீங்க ஒரு டி.சி. இந்த போராட்டத்தை ஆதரிக்க ஏதாவது காரணமிருக்கா?
நான் நாட்டிலும் சமூகத்திலும் கெளரவமான பதவியில் இருக்கிறேன்.
அரசு கல்லூரி ஆர்.கே பல்கலைக்கழகத்தில் படித்தேன்.
அரசு கல்லூரிகள் பல மாணவர்களுக்கு புதிய வாழ்க்கை அளித்திருக்கு.
மாணவர்கள் சார்பில், வாரியத்திடம் கேட்டுக்கொள்கிறேன்
பல்கலைக்கழக குழு முன்னிலையில் பரீட்சைத் தாளை மறுமதிப்பீடு செய்யனும்.
எங்களுக்கு நீதி வேண்டும்.
டவுன் டவுன். ராதா கிருஷ்ணா டவுன்.
- நீதி வேண்டும். - நீதி வேண்டும்.
இது ஒரு முக்கியமான விஷயம்.
எனக்கு அதைப் பற்றி நல்லா தெரியும்.
இதனால் உங்க மாணவர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை.
ஆனா, அரசு மாணவர்ளும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் அவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
சமீரா அதிர்ஷ்டமில்லாதவள்.
உங்கள் மாணவர்களும் அது போல தான்.
மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரி மாணவர்களும் மனுவில் கையெழுத்திடனும்.
என்னால் அதை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.
இதனால் உங்கள் கல்லூரி மட்டும் பாதிக்கப்படவில்லை.
என்ன சொல்கிறீர்கள் டி.சி சார்?
மேடம், சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்.
சார், இந்த போராட்டம் இங்குள்ள கல்லூரி மாணவர்களுக்கானாது மட்டுமல்ல.
மாநிலம் மற்றும் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாணவருக்கும்தான்.
சார், எங்களால் முடியும்.
நன்றி.
- ம்ம். - நன்றி சார்.
நான் உங்களை ஆதரிப்பேன். நன்றி.
திரு. ஜெய்பால்.
இந்த மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் அனைத்தையும் பாக்கனும்.
சமீராவின் நீதிக்காவும் மற்றும் பாதிக்கப்பட்ட பல மாணவர்களுக்காகவும்,
மனுவின் மூலம் அவரது ஆதரவைக் கேட்டேன்.
- சரி. - நான் அவர்களின் ஆதரவைப் பெறுவேன்.
அதுவரைக்கும், கல்லூரிக்கு நீங்க தான் பொறுப்பு.
50வது நிறைவு விழாவை நிறுத்தக் கூடாது.
சமீராவின் மரணத்திற்குப் பிறகு,
மாணவர்கள் மத்தியில் நேர்மறையான சூழ்நிலை உருவாக்குவது அவசியம்.
- சரிங்க சார்! - சரியா? கவனமாக இரு.
- யாரும் மனுவில் கையெழுத்திட மாட்டார்கள். - சரி, சார்.
- உங்க மாணவர்களை நிறுத்துங்கள். - ஆமாம்.
நான் கல்லூரியை நிறுத்த போகிறேன்.
மாணவர்களுக்கு நிர்வாகத்திடம் இருந்து உத்தரவு வந்திருக்கிறது.
- மனுவில் எங்கள் கல்லூரி கையெழுத்திடாது. - சார்,
இப்படியொரு சூழ்நிலையில் மாணவர்கள் என்ன செய்வது?
நீங்க கல்லூரிக்கு எதிராக செல்ல முடியாது.
நிச்சயமாக மனுவில் கையெழுத்து போடுவோம்.
- நாங்க கையெழுத்து போடுவோம். - நாங்க கையெழுத்து போடுவோம்.
- நாங்க கையெழுத்து போடுவோம். - நாங்க கையெழுத்து போடுவோம்.
அவனை அடிக்காதே.
யாரும் கல்லுரியைவிட்டு வெளியே போகக் கூடாது புரிஞ்சதா?
அவர்களுடன் பழகியதால் பெரிய தவறு செய்துவிட்டோம்.
நாங்கள் அவர்களை அடிக்கச் சென்றோம்.
அவர்கள் எங்களை ஒரு வழி பண்ணிட்டாங்க.
நான் இந்த இடத்தை விட்டு போகிறேன் ஆனால், அவன் எந்த நேரத்திலும் வரலாம்.
அவன் ஒரு அரக்கன்.
அரக்கன்.
சேது!
பாஸ் கவனமா இருங்க, திடீரென்று எங்கிருந்தும் வரலாம்.
ஒவ்வொரு மூலையிலும் படகைத் தேடுங்கள்.
- ஏய், நீ அவனைக் கண்டுபிடித்தாயா? - இல்லை.
பயந்து ஒடியிருப்பான்.
ராஸ்கல் பயந்து போயிட்டான்.
உனக்கு அவ்வளவு தைரியமிருக்கு.
எங்க ஏரியாக்கே எங்கள அடிக்க நீ வர்ற.
இந்த உலகத்தில் மூன்று வகையான மக்கள் இருக்காங்க, தெரியுமா?
முதல் வகை, வழிமுறைகளை கடைப்பிடிக்கிறவங்க.
இரண்டாவது, வழிமுறையைத் தவறுபவர்கள்.
நான் மூன்றாவது வகையைச் சேர்ந்தவன்.
வழிமுறையை உருவாக்குபவன்.
இனிமேல் மாணவர்கள திசை திருப்பாதீங்க.
உங்க ஆள் என்னோட காலர்ல கையை வச்சான்.
எப்போதும் பசங்க காலரையும் பெண்னோட ஸ்கர்ட்டையும் தொடக்கூடாது.
அவன் வழிமுறையை மீறினான், அதனால் எலும்பை உடைச்சேன்.
இன்று புயல் வந்தாலும், கடலில் சுனாமியே வந்தாலும் சரி.
நான் உன்னை உயிரோட விடமாட்டேன்.
கடல் ஏற்கனவே சுனாமியாக உருவெடுத்துருக்கு.
நீ ரொம்ப தாமதம்.
ஹேய்!
நிர்வாகத்தில தலையிடுவது உன் வேலையில்ல.
நீங்க கல்லூரிக்கு எதிரா எப்படி செயல்படலாம்?
எவ்வளவு தைரியம் உனக்கு!
சார், நான் முடிவு செய்தா முடிக்காமல் விடமாட்டேன்.
என் பாதையை நானே உருவாக்குவேன்.
ஒரு மலையே முன்னால் வந்தாலும் என்னை தடுக்க முடியாது.
மாணவர்கள் கல்லூரிக்கு எதிரா எச்சரிக்கை செய்றாங்க. இதுல என்ன தப்பு இருக்கு?
எங்க பசங்கள திசைதிருப்பாதீங்கனு நானும் ஏற்கனவே எச்சரித்தேன்.
இதில் என்ன தவறு இகுக்கு?
நீ இந்த கல்லூரிய விட்டு சீக்கிரமா போயிருவ.
நீங்க சொன்னதுல மகிழ்ச்சி சார்.
நான் கல்லூரிக்கு வரலனா என்ன நடக்கும்.
"I am brand No one can stand in front of me."
"The sound is great and does not stop"
"All these paths are made by my own."
"I tell the racer that I'm in front of him."
"You don't try to power up or make a noise."
"Neither I stop nor I bow. Get out of the way."
"See the power."
"See the power."
"See the power."
"See the power."
"I am brand No one can stand in front of me."
"The sound is great and does not stop"
"All these paths are made by my own."
"I tell the racer that I'm in front of him."
"I was standing when I came and fought till my victory"
"The mark which I made could not be erased."
"I am a showman not a showoff. I do whatever I say"
"I am a hurricane, stop me if you can."
"I do not follow rules but I rule everyone."
"This is my revolutionary following"
"I encountered the one who caught the sight of me."
"Whenever some cut my line, it was the breaking news."
"I am the ruler. All the rules are mine. You are not allowed to strike."
"I am Alexander. Go read my history."
"See the power."
"See the power."
"See the power."
"See the power."
"No one can stand in front of me."
"The sound is great and does not stop"
"All these paths are made by my own."
"I tell the racer that I'm in front of him."
பரவாயில்லை.
நீங்க அனைவரும் கல்லூரி மாணவர்கள் போல் இருக்கிறீர்கள்.
எஸ்.டி.ஐ கல்லூரி குறிப்பாக ஆர்.கே பல்கலைக் கழகத்தில் சேர்க்கையைப் பெறுங்கள்.
அங்குள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் சந்திக்க வேண்டும்.
அதன் பிறகு போராட்டத்தைக் கெடுக்க வேண்டும்.
நீ இந்த கும்பலை வழிநடத்து.
ஒவ்வொரு நாளும் என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியப்படுத்து.
ம்ம்.
ஆல் தி பெஸ்ட் பாய்ஸ். ஜோஷ் எப்படி இருக்கிறான்?
நல்லா இருக்கான் சார்.
அறையில் வைக்கப்பட்டுள்ள செருப்பு மாதிரி ஜொலிக்காதீங்க.
ஏன்னா நல்ல குணத்தின் சகாப்தம் இல்ல இனி இருக்கும்.
பிரின்சிபால் சார் பிஸியாக இருப்பதால் பேச முடியாது. நீங்க செல்லலாம்.
என்ன சொல்றீங்க? இரண்டு மணி நேரமா நிக்கிறேன் அவரைப் பாக்கனும்னு.
- மன்னிக்கவும். - வாங்க.
சார், இது சமூகக் காரணம்.
மனுவில் கையொப்பமிட உங்கள் ஆதரவு வேண்டும்.
இந்தப் போராட்டத்தின் மூலம் உங்களுக்கு எவ்வளவு லாபம்?
கல்லூரியின் பெயர காப்பாத்த ஒரு பெண்ணின் மரணத்த பயன்படுத்துறீங்க.
இந்த விஷயத்துக்கு ஒத்துழைக்காததற்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
எங்க கல்லூரில ஒரு மாணவன் இறந்துட்டா கூப்புற்றோம்.
- எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசுவ. - தயவுசெய்து வாங்க சார்.
- சார். - அந்த மாணவர்கள் வாழ்க்கைல விளையாடாதீங்க.
சார், தயவுசெய்து அமைதியா இருங்கள்.
- கோழைகளே! - போகலாம்! தயவுசெய்து அமைதியா இருங்கள்.
No comments yet. Be the first to leave one.