Udgivelsesinfo

K G F Chapter 1 WEBRip tamil
En kommentar af IPlateex

Tags

webrip
web
BRip
Udgivet den: 2021-01-10
Downloads: 71
Hørehæmmede: No

Forhåndsvisning af Tamil undertekster

De første 200 linjer.

1981 மக்களவை, புது தில்லி

ராமிகா சென் பிரதம மந்திரி

பேய்களைப்பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.

முதன் முறையாக ராட்சசனை பார்த்தேன்!

யாரும் அவனைப்பற்றி எழுதவோ படிக்கவோ கூடாது!

வரலாற்றில் அவனைப்பற்றிய சுவடே இருக்கக்கூடாது!

ராணுவத்தை பணிக்கிறேன்

மரண தண்டனைக்கான ஆணை

இந்தியாவின் மிகப்பெரிய குற்றவாளிக்கு!

தீபா ஹெக்டே தலைமை ஆசிரியர்

இது கேலிக்குரியது.

பெங்களூரு 2018

பொறுப்பில்லாது யார் இப்படி எழுதுவார்?

அதுவும் ஒரு மூத்த பத்திரிக்கையாளர், இப்படி அவர் எழுதியதை என்னால் நம்ப முடியவில்லை!

அவர்கள் இதையும் பதிப்பிக்க விரும்பினர்!

ஆனால் அரசு இப்புத்தகத்தை தடை செய்துவிட்டது

அதை பறிமுதல் செய்த பிறகு, எல்லா பதிவுகளையும் எரித்தனர்.

போலிஸ் மூலமாக, இந்த ஒரு பதிவு எனக்கு கிடைத்துள்ளது!

தீபா, ஒரு நேர்முகத்துக்கு அவனை அழை.

மூத்த பத்திரிக்கையாளர் என எனக்கு தெரியும்!

ஆனால், இந்த புத்தகத்தில், என்னால் ஒரு சிறு உண்மையை கூட காணமுடியவில்லை!

தில்லியில் ஒரு நேர்காணல் உள்ளது. எனக்கு விமானத்தை பிடிக்க தாமதமாகிறது!

அரசே இப்புத்தகத்தை பறித்து, எரிக்க முடிவு செய்தால்,

அதில் ஏதோ ஒரு உண்மை இருக்க வேண்டும், அல்லவா?

நான் இந்த டிவி நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கலாம், ஆனால் நீதான் அதன் முகம்.

உன் சுயமுடிவை நீயே எடுக்கவேண்டும்!

ஆனால் 50 வருடங்களாக, நான் ஆனந்தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு வார்த்தை எழுதுவதற்கு கூட, அவர் நூறு முறை யோசிப்பார்.

முழு புத்தகம் எழுதியுள்ளார்!

உனக்கு அரைமணி நேரம் தருகிறேன்!

அதற்கு பிறகு, வேறு யாரையேனும் வேலையை செய்ய பார்த்துக்க!

-ஷ்யாம். -சார்.

நேர்காணலுக்கு காப்பக அறையில் ஏற்பாடுசெய்!

-யாருக்கும் தெரியக்கூடாது. -ஹெல்லோ. வெளியேறுங்கள்!

-வெளியேறுங்கள். -நேரலை பதிவு வேண்டாம்.

சரி சார்!

நாங்கள் நிருபர்கள், சிறு விஷயங்களையும்.

தூண்டிலிட்டு, பிடித்து வெளியே இழுப்போம்!

இந்த புத்தகத்தில் பெரிய விஷயத்தை, எழுதியுள்ளீர்கள்.

அது கேள்விக்கணைகளை பிரகாசமாக கொண்டு வருகிறது.

இவ்விஷயங்கள் பெரிய மனிதர்களை நேரடியாக பாதிக்கிறது.

அதிகாரியாக ஆகலாம் என்ற கனவோடு, நான் பெங்களூரு வந்தேன்.

இங்கேயே தங்கலாம் என்கிற எண்ணத்துடன், அயோக்கியர்களின் துன்புறுத்தல்களோடு.

ஒரு பக்கம், பணமில்லாது என்னால் கிராமத்துக்கு திரும்பமுடியவில்லை.

-அப்பா பட்ட கடனை அடைக்க முடியலை! -சாப்பிடுங்க சார், சாப்பிடுங்க!

ஹே! போ!

சௌடத்து எல்லம்மா!

இந்த ஏழைக்கு நம்பிக்கை அளித்து காப்பாற்று!

மேடம், கற்பழிப்பிற்கு ஆண்களை மட்டுமே பழி சொல்லணும்.

நிறுத்துங்க திரு. நாகராஜ். போதிய முட்டாள்தனம் பார்த்தாச்சு!

-இப்பெண் துர்கா போல் உள்ளாள்! -ஒரு இடைவேளை!

காப்பக அறையில், தீபா அம்மாவிற்கு, யார் தேனீர் கொடுப்பார்?

இது உண்மைக் கதையின் அடிப்படையானது.

நீங்க எழுதியிருக்கீங்க! உங்க கற்பனையில், என்ன பதிவுகள் உங்களிடம் உள்ளது?

இதையெல்லாம் மக்கள் படிப்பார்களா? இதையெல்லாம் அவர்கள் நம்புவார்களா?

கொடு அந்த புத்தகத்தை!

இப்போ, இதை படிப்பார்களா? எல் டோரேடோ என்றால் உனக்கு தெரியுமா?

தொலைந்து போன தங்க நகரமா?

ஆயிரம் வருடங்களாக, ஒரு தங்க ராஜ்ஜியம் இருந்ததை தெரிந்து, பல ராஜாக்கள்

அதை அடையும் ஆசையில், பல படைகளை இழந்துள்ளனர்!

ஒற்றை ஆன்மாவால் கூட காப்பாற்ற இயலவில்லை!

அதை மட்டும் யாராவது அடைந்திருந்தால், அவனே பெரிய ராஜாவாகியிருப்பான்!

இல்லையா?

இருக்கலாம்.

அது போல் ஒருவனைப் பற்றிதான் இப்புத்தகத்தில் எழுதியுள்ளேன்!

-ஆனால்... -இது கற்பனையல்ல,

அதை உண்மையெனக் காட்ட, உலகத்திலேயே ஒரே பதிவுதான் உள்ளது!

மணலில் புதைக்கப்பட்ட ஒன்று. அடையாள வீர கல்!

அடையாள வீர கல்லா?

துணிகளைத் துவைக்க, குட்டைக்கு பக்கமுள்ள கல் இருக்குமே, அது அல்ல!

கல்லில், அவன் படம் பொறித்து இருந்தால்,

அவன் ஏதும் பெரிதாக அடைந்திருப்பான்!

உன்னுடைய அந்த அடையாள வீரக்கல் எவ்வளவு கீழே புதைந்து இருந்தாலும்,

எனக்கு அதை பார்க்க வேண்டும்!

அக்கல்லை எனக்கு பார்க்க வேண்டும்.

அது இருந்தால்!

அகழ்வாராய்ச்சி குழுவை தயாராக்குங்க!

எவ்வளவும் ஆகட்டும்!

தோண்டி எடுப்போம்.

அவர்களை எங்கு அனுப்பணும், சார்? உங்கள் அடையாள வீரக்கல் எங்கு உள்ளது?

எங்கு உள்ளது? உங்கள் எல் டொரேடொ?

கே.ஜி.எஃப் டவுனில் இருந்து 18கிமீ தொலைவில் பாகுனூர் உள்ளது.

பிறகு, பைன்தூர் ரோட்டில் 12 கிமீ சென்று, இடப்புறம் எடுத்து,

4கிமீ தொலைவில், இடப்புறம் குன்று. அங்கே, தனி பனைமரம் இருக்கும்.

35 அடிக்குள், நீங்கள் அடையாள வீரக்கல்லை பார்க்கலாம், சார்!

ஒரு குழுவை தயார் செய்து, இன்றைக்கே சென்று, அக்கல்லை வெளியே எடு.

சார், நிஜமா சொல்றீங்களா?

3 நாளில், எனக்கு திருமணம்!

உள்ளே இருக்கும் அந்த கிழவன் சொன்னதால?

உள்ளிருக்கும் மனிதன் பெயர் ஆனந்த் இங்கலிகி.

-அதனால் நான் நிஜமாக சொல்கிறேன்! -சார்.

சார்.

1950ல் இருந்து 1980 வரை, எல்லா பேப்பரும் இதோ.

நிறைய தாள்கள், நான் கேட்டவாறு,

ஆனால் இந்த தாள்களில், கே.ஜி.எஃப் பற்றி, ஒரு கட்டுரை கூட இல்லை!

சரி, இந்த தாள்களை விடுங்க.

புத்தகத்தை விடுங்க!

உங்களிடமே கேட்கலாம்!

உங்க வாய்வழி கேட்போம்.

யார் அவன்?

அவன் என்ன ஹீரோவா, வில்லனா?

அந்த இடத்தில் என்னவானது?

கே.ஜி.எஃபில் கண்டெடுத்த தங்கம் அளவிற்கரியது!

அதை கண்டெடுத்தவரின் பின்னே,

பெரிய வரலாறே உள்ளது!

உலகத்தில், எங்கு தங்கம் கண்டு பிடிக்கப்பட்டாலும், தற்செயலாய் கண்டது!

கோலார் மாவட்டம் 1951

1951ல் கே.ஜி.எஃப்.பில் இருந்து 18கிமீ தொலைவில்,

விவசாயிகள் கிணறு தோண்டி கொண்டிருந்த போது, புதுமையான கல் கிடைத்தது.

அதை ஆராய, அரசு அதிகாரிகள் வந்தனர்,

அவர்களோடு சூர்யவர்தனும் இருந்தான்!

பைரியா மைசூர் மாவட்டம்

அம்மா!

அது விதியின் விளையாட்டு.

அன்றிரவு, இரு நிகழ்வுகள் நடந்தன!

அந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவனும் பிறந்தான்!

கற்களையும் மண்ணையும் கண்டுபிடிப்பது போல் அல்ல, தங்கத்தை கண்டுபிடிப்பது!

எல்லா கற்பாறைகளிலும் தங்கம் இருந்ததை சூரியவரதன் கண்டுபிடித்தான்!

அங்கிருந்து ஒரு தூசு கூட வெளியேறாதவாறு அவன் பார்த்துக்கொண்டான்.

ஒரு ராஜா போல ஒரு பிள்ளையை பெற்றுள்ளாய்.

என் அன்பே.

அவனுக்கு அப்பா இல்லை.

அம்மா மிகவும் கஷ்டப்படுகிறாள்!

உனக்கு ஒரு அப்பா வேண்டுமா?

சூரியவரதன் அந்த இடத்தை சுண்ணாம்பு தோண்ட எடுத்துக்கொண்டான்

குத்தகையாக, 99 வருடங்களுக்கு!

ரகசியத்தை காப்பாற்ற, மக்களை பலவந்தமாக அழைத்து தோண்டினான்.

குழந்தை, உன் அம்மா உயிரை காப்பாற்ற.

இந்தப்பணம் போதாது, என் அன்பே!

14 வயதில் திருமணம்.

15 வயதில் குழந்தை.

வாழ்வு முழுதும் சோகங்கள்.

25 வயதில், அவளைத் தேடி சாவும் வந்தது!

அவள் மகனை விட்டு சென்றாள்.

அவளிடம் ஒரே ஒரு சொத்து இருந்தது!

அவளுடைய கடைசி வார்த்தைகள்.

பணமிருந்தால் அமைதியான வாழ்விருக்கும் என அனைவரும் நினைக்கின்றனர்.

ஆனால் பணமில்லாது, ஒருவரால் அமைதியாக சாகக் கூட முடியாது.

இதை யாரும் நினைப்பதில்லை!

ஒரு சத்தியம் செய்.

நீ எப்படி பிழைப்பாய் என எனக்கு தெரியாது,

ஆனால் நீ சாகும்போது,

நீ பிரபலமான ஆளாக இருக்கணும்

பெரும் பணக்காரனாக இருக்கணும். பிறகு சாக வேண்டும்!

நான் பணக்காரன் ஆவேன், அம்மா.

அவள் இலக்கை மட்டும் காட்டினாள்,

ஆனால் அதை அடையும் வழியை, அவனே தேர்ந்தெடுக்கும்படி ஆனது!

பணம் கொடு! பணம்! பணம்!

என்னிடம் இல்லை.

உன்னிடம் பணமில்லையா?

இதோ பணம் எடுத்துக்க.

ஹே.

இது எனக்கு போதாது. இன்னும் வேண்டும்!

போதாதா?

அப்போ நீ பிச்சை எடுக்கணும்.

அதிகமாக நீ பாடுபட வேண்டும்!

அதிகாரம்.

உன்னிடம் அதிகாரம் இருந்தால் மட்டுமே பணமும் இருக்கும்.

அதிகாரம்.

அது எங்கே கிடைக்கும்?

அதிகாரம் வாய்ந்தோர், அதிகாரமான இடத்தில் இருந்து வருவர்.

அந்த கனவில், அவன் பாம்பே சென்றான்!

பாம்பே

பொறுக்கி, எழும்பு. இது என் இடம்!

பாம்பே, கருப்பு பண சந்தை. அதுதான் முக்கியமான இடம்!

இந்த இடத்திற்கு, இரு தங்கம் கடத்துபவர் இருந்தனர்.

துபாயின் இனாயத் கலீல் மற்றும் பாம்பேயின் ஷெட்டி.

அவர்களுக்கிடையே தீரா போர் இருந்தது!

இந்தப் போரில் இன்னொருவன் நுழைந்தான்!

அவன் செருப்பு அளவு சிறிதாக இருந்தாலும் கூட,

அவன் தனக்காக போட்ட பாதை பெரிதாக இருந்தது!

சொல். உன் பெயரென்ன!

ராஜா கிருஷ்ணப்பா பெரியா.

பாம்பேயில், நீ பெரிய வேலைகள் செய்தால், உனக்கு பெரிய பெயர் கிடைக்கும்!

பிறகு சிறிய பெயர்களைக் கூட நினைவில் கொள்வர்.

-போ! -பாலிஷ். பாலிஷ்.

பாலிஷ், பாலிஷ், பாலிஷ்.

ஷெட்டி. எல்லோரும் அவனுக்கு சலாம் அடிப்பர்! அவன் தான் பாம்பேக்கு ராஜா!

முட்டா ஷிண்டே, ஷெட்டிக்கு தொந்தரவு தரான்! அவன் மண்டையை நாம் உடைக்கணும்!

உனக்கு என்ன பைத்தியமா?

ஒரு இன்ஸ்பெக்டரை அடிக்க யார் வருவார்?

நீ அவனை அடிப்பாயா? பாம்பேயில் யாராவது அடிப்பாரா?

இல்ல இக்குழந்தைகள்தான் அவனை அடிக்குமா?

இன்ஸ்பெக்டரை யாராவது அடிப்பீங்க, பசங்களா? யாருக்காவது அது பிடிக்குமா?

நான் ஒரு ஆளை பார்த்தேன், தொந்தரவு கொடுப்பவன்!

ஹே! அஸ்லாம் ஐயா சும்மா சொன்னாரு, நீ நிஜமாவே அவனை அடிக்க வரியா!

ஹே! வாடா!

எல்லாரும் என்னை காட்டுமிராண்டின்னு கூப்பிடட்டும்.

-திரும்ப திரும்ப அப்படி கூப்பிடட்டும். -டேய். பையா!

என்ன ஆச்சு? போவோம். வாடா!

-அவனுக்கு என் பெயர் தெரியாதே! -என்ன?

அவனுக்கு நான் யாருன்னு தெரியாதே!

யார் அந்த பையன்? எனக்கு அவன் வேணும்!

இல்லை.

பையன் இல்லை.

என் பெயர் ராக்கி.

உனக்கு ஞாபகம் இருக்கும், இல்லை?

ராக்கி!

சார், அவன் என் பையன், சார்.

Kommentarer

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left