Release Info

Shuddh Desi Romance WEBRip Amazon
Ein Kommentar von IPlateex

Tags

webrip
web
BRip
Veröffentlicht am: 2022-06-13
Downloads: 34
Hörgeschädigt: No

Tamil Untertitel-Vorschau

Die ersten 200 Zeilen.

இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.

உயிருடன் இருப்பவரையோ அல்லாதவரையோ நினைவுபடுத்துவது முற்றிலும் தற்செயலே.

காதல்? அது எளிதில் வருவது. அதை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் அது இரண்டு பேருக்கு இடையே நடக்கும் ஏதோ ஒன்று தான்.

அதற்காக ஏன் மற்றவர்களைப் பற்றி கவலைப்படனும்?

"அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை பாருங்க."

அவனுக்கு ஒரு நோக்கம் இருக்கனும், இல்லையா?

அதனால் அவன் பார்த்து தான் ஆகனும்.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அவங்க வழியில் முறைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் விருப்பம் இருக்கும். எல்லா வகையிலும்.

ஆனால் இங்கே ஒரு ஜோடி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டால் கூட,

அனைவரும் அதை வர்த்தகமாக்கி அவர்கள் மீது பாய்ந்து விடுவார்கள்.

நம்மில் பற்றிக்கொள்ளும் ஒரு பெரிய சுமை என்ன தெரியுமா?

திருமணம்.

"அனைவரும் ஒத்துக்கறீங்களா?"

திருமணம் அவர்களுக்கு ஐசியுவில் இருக்கும் குளுக்கோஸ் போல, அனைத்தும் குணப்படுத்தும்.

"அதிகம் யோசிக்க வேண்டாம். சரி."

இந்தியாவில் அனைவருக்கும் நிலையான வாழ்க்கை தேவைனு விரும்புவாங்க.

இந்த 60 ஆண்டுகளில், நம் அண்டை வீட்டுகாரரை கூட நாம கையாளுவதில்லை.

நான் ஒரு புதிய உறவில் இருக்கிறேன். அது நல்லது தான்.

ஆனால் திருமணம் மற்றும் அர்ப்பணிப்பு? அது மற்றொரு சூழ்நிலை.

அதாவது...

முற்றிலும் வேறொரு சூழ்நிலை.

கோயல் சமையல் மற்றும் அலங்காரர்கள்

நாங்கள் சிறந்த முறையில் திருமணம் திட்டம் மற்றும் சமையல் செய்து தருவோம்

"நாட்டுப்பற்று பாடல்" வேண்டாம் "திருமண பாடல்" வாசி.

இல்லைனா உன் காதிலேயே அடிப்பேன்.

நன்றாக தெரிந்ததை ஏன் அதை வாசிக்கக் கூடாது? புகைத்துக்கொண்டே இருக்கிறாய்.

மற்றவர்கள் வாசிக்கும்போது, அவர்கள் மனவலிமையை குறைக்கிறாய்.

வாயை மூடு! மரியாதை கெட்டவனே. தொலைந்து போ.

திரு. எல்லாம் தெரிந்தவரே!

உனக்கு, என் இசை காதுவலியை ஏற்படுத்துகிறது. ஆனால் உன் வாயு இனிமையான இசையாக உள்ளது.

விருந்தாளிகள் மட்டும் பொய், ஆனா இசைக்குழு மட்டும் உண்மையாக இருக்கனும்.

-குடும்பத்தால் நிச்சயித்த திருமணமா? -காதல் திருமணம் செய்வானென்று நினைத்தேன்.

அவன் மனம் மாறியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

அனைவருக்கும் தான், சகோதரா.

ஒருவன் நவீனத்தை எதிர்ப்பார்க்கலாம் ஆனால் பாரம்பரியத்தை தான் அழைக்கிறான்...

உள்ளே போடு. சீக்கிரம்!

அவன் கொஞ்சம் வருத்தமாக காணப்படுகிறான். என்ன ஆனது?

யாருக்கு தெரியும்? முட்டாளை.

நீ பொய்யான விருந்தாளியாக இருந்தாலும் கூட நிஜமாக இருப்பது போல் முயற்சியாவது செய்.

வா, உன் ஆடையை உடுத்து.

பார், ரகுராம்?

சூட் மற்றும் பூட்ஸ் போட்ட நான்கு திருமண விருந்தாளிகளை வாடகைக்கு அழைத்திருக்கிறேன்.

அவர்கள் மணமகன் அழைப்பை அற்புதமாக்குவார்கள், ரகுராம்.

அனைவர் முன்பாகவும் ரகுராம் என்று அழைக்காதீர்கள்.

-ரகு மட்டும் போதும். -ரகுராம்...

எனக்கு நேரம் கொடு. இன்று மட்டும், தயவுசெய்து.

-டீலக்ஸ் பேக்கேஜ்னு சொன்னீங்க. -அதற்கென்ன?

எட்டு இங்கிலிஷ் பேசும் ஆட்களை பணியமர்த்திருக்க வேண்டும்.

ஆனா இரண்டு பேர் தான் இருக்காங்க. ஒரு பொண்ணு கூட இல்லை.

என்னுடைய மாமனார் என்ன நினைப்பார்?

நான்கு வருடங்களாக, உன் திருமணத்துக்காக சிறந்த சூட்டை அணிந்துள்ளேன்.

யாராவது புகார் செய்தார்களா?

என் மதிப்பை உயர்த்த ஏன் ஒரு பெண் கூட இல்லை?

அவளை என் முன்னாள் காதலியாக நான் கடந்திருப்பேன்.

என்னது?

என்னது என்ன?

ஆமாம்.

மிஸ் காயத்ரி. நீ சிறந்த திருமணங்களில் கலந்து கொண்டிருந்தால்,

அவளுடைய பறக்கும் பாவாடைகளால் மிகச்சிறந்த திருமணத்திற்கு செல்வாள்.

அவளுடைய இங்கிலிஷை கேட்டு ஆச்சரியப்படப் போகிறார்கள், ரகுராம்.

-அவள் முன்னால் ரகுராம் வேண்டாம். -அவளைப் பார்.

இதுவரையில் அவள் எதுவும் பேசலை. ஆனா சூழ்நிலை இங்கிலிஷால் நிறைந்துள்ளது.

வணக்கம்.

வணக்கம், நான் ரகு.

காயத்ரி. இதுவரையில் எதையும் உறுதி செய்யலை.

கோயல் சாப், தள்ளுபடி இல்லை.

மிஸ். காயத்ரி, அவன் என் குடும்பத்தில் ஒருவன்.

தள்ளுபடி செய்வது தான் நியாயமானது. இன்று அவனுக்கு தள்ளுபடி கொடுத்தால்,

அதையே அவன் உனக்கு திருப்பி செய்வான், அவன் மனைவியையும் இலவசமாக அழைத்து வருவான்.

உன் அண்ணனுக்கு சிறிய உதவி செய்யக் கூடாதா?

என்ன அண்ணன்? அவர் யாரென்று எனக்கு தெரியாது.

நீ அவளுக்கு பணம் கொடு. இது உன் திருமணம். தங்கைக்கான தொகையை கொடு.

வெறும் 4000 ரூபாய் தான். இரண்டு நாட்கள், ஒரு முழுஇரவு.

அதுமட்டும் தானா தங்கைக்கான கட்டணத்திற்கு, சார்.

ஓ! என்ன சொல்றீங்க...

மன்னிச்சிடுங்க. நான் அப்படி சொல்லலை...

நீங்க என் நேரத்தை வீணடிக்கறீங்க. எதையும் முடிவு செய்யாமல் என்னை ஏன் அழைத்தீர்கள்?

அது அவருக்கும் எனக்கும் சங்கடமாக உள்ளது.

தள்ளுபடி கிடையாது.

அவளுக்கு ஆயிரம் பணம் கொடு. நான் ஆயிரம் கழிக்கிறேன்.

மணமகன் அழைப்புக்கு தயாராகனும். போ!

திரு. கோயல்.

அது முடிந்துவிட்டது? அவளுக்கு ஆயிரம் கொடு.

ஒரு வயதான அசிங்கமான பெண்குதிரையை வைத்து என்னை ஏமாற்றுகிறீர்கள்.

போ, பார். குதிரை வெளியே உள்ளது.

ஏழு கத்ரீனா கைஃபை ஒன்று சேர்ந்து உள்ளது.

உன் கத்ரீனா கைஃபை பற்றி எல்லாம் எனக்கு தெரியும்.

நான் வரனுமா? நீங்கே முன்னே போங்க.

-சரி, உள்ளே போங்க. -என்ன வேலைனு சொன்னீங்களா?

நம்பு. வழியில் உனக்கு என்ன தேவையென்று அவர்களிடம் சொல்.

மீதியை என்னிடம் விட்டுவிடு.

அமைதியான மனதுடன் திருமணம் செய்துகொள். நான் இருக்கிறேன்.

கவலைப்படாதே. இடத்தை மாற்றிக்கொள்.

உங்களுக்கு ஆட்சேபனை இருக்கா?

இல்லை. தயவுசெய்து வசதியாக உட்காருங்கள்.

-எல்லாரும் உட்கார்ந்து விட்டீர்களா? -ஆமாம்.

சரி, இனிய இரவு.

இனிய இரவு.

இனிய இரவு.

-இனிய இரவு. -இனிய இரவு.

இனிய இரவு.

இனிய இரவு.

நான் பாட்டு கேட்கலாமா?

சரி, கண்டிப்பாக. உங்க விருப்பம் போல இருங்க.

என்ன பாட்டு கேட்கறீங்க?

என்ன பாட்டு கேட்கறீங்க?

டான்ஸ் மஸ்டி 2012.

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?

அதனால் உங்களுக்கு என்ன?

எனக்கா? ஒன்னுமில்லை. எனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது.

பிறகு தூங்கலாமே.

நாளை இரவு பகல் முழுவதும் விழித்திருக்கனும்.

எனக்கு தெரியும்.

செய்தாலும் செய்து முடித்திருந்தாலும், திருமணம் எளிதான விஷயமில்லை.

செய்தாலும் அல்லது செய்து முடித்திருந்தாலுமா?

அதனால் தான் அனைவரும் திருமணம் செய்கிறார்கள்.

நீங்க செய்ய விரும்பலைனா என்னாகும்?

அதன் அர்த்தம்?

சும்மா விவாதத்திற்காக.

உங்களுக்கு சந்தேகம் என்றால் என்ன செய்யனும்?

இப்போதா?

திருமண பேருந்தில் உட்கார்ந்து கொண்டா?

சந்தேகம் எந்த நேரத்திலும் வரலாம்.

ரகு வெட்ஸ் தாரா

நிச்சயிக்கப்பட்ட திருமணம் அவ்வளவு எளிதல்ல.

உண்மையிலேயே யாராவது ஒருவர் அனுசரிப்பார்களா?

உங்க நகைச்சுவை உணர்வு பொருந்தவில்லைனா. உங்க பழக்கவழக்கம் மற்றும் பொழுதுபோக்குகள்.

-அல்லது உங்க தாம்பத்ய வாழ்வு. -போதும்!

எனக்கு புரிந்துவிட்டது!

ஆமா, உனக்கு விளங்கியதுனு தெரிகிறது.

நான் தவறு செய்கிறேனா?

என்ன சொல்கிறீர்கள்?

உனக்கு தெரியும், தவறு.

அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்.

அதை நீங்க நினைக்க மாட்டீர்களா?

நான் செய்தேன்.

எதற்காக சம்மதித்தீர்கள்?

நான் செய்யலை. அவள் தான் செய்தாள்.

அதனால்?

-நான் ஒப்புக்கொண்டேன். -அப்போ திருமணம் செய்துகொள்ளுங்கள்.

அதைதான் நான் செய்யப்போகிறேன். நாம சும்மா விவாதிக்கலாம்.

அது ஒன்னுமில்லை. அது வெறும் கடைசி நேரத்து பதட்டம்.

தூங்குங்க.

இனிய இரவு.

என்னால் தூங்க முடியாது.

என்னாலும் இல்லை, நன்றி.

பெரிய காதலன் ஒன்றும் இல்லை.

ஒரு ஓய்வில்லாத கைகளையுடைய முட்டாள்.

ஒரு உண்மையான மிருகம்.

முதலில் இருந்ததே பரவால்லைனு நினைத்தேன்.

அவன் அடிக்கடி என்னை அழைத்தான்.

என்னை பார்த்தால் சிரிப்பான். வேடிக்கையானவன்.

அப்புறம் என்ன பிரச்சனை?

அவன் ஒரு கோமாளி. யார் சார்லி சாப்லினை திருமணம் செய்து கொள்ள விரும்புவாங்க?

சிகரெட் வேண்டுமா?

வேண்டாம். நான் தொட்டது கூட கிடையாது.

நான் பிடிக்கலாமா?

-நிச்சயமாக. ஆனா ஜன்னலோரமாக உட்காருங்க. -சரி.

எப்போது ஆரம்பித்தீர்கள்?

இரண்டு வருடங்களுக்கு முன்.

எப்படி பயன்படுத்த தெரியும்?

என் காதலனுக்குத்தான் நன்றி.

யார்? சார்லி சாப்லினா?

-அவனுக்கு முன் இருந்தவன். -ஓய்வில்லாத கைகளா?

-இல்லை. இன்னொருவனும் இருந்தான். -அப்படியா. அவனுக்கு என்ன ஆனது?

நீ ஆர்வமாக இருக்கிறாய்.

நீ என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?

எனக்கு பிரச்சனை இல்லை.

என்ன?

எனக்கு பிரச்சனை இல்லை.

நீ நன்றாக இருப்பதில் உறுதியாக இருக்கிறாயா?

நாம ஒரே மாதிரி ஒத்துப்போகிறோம்.

-நாம் இருவருமா? -ஆமா!

-ஒத்துப்போகிறோமா? -நீ குத்துப்பாட்டு கேட்கிறாய்.நானில்லை.

நீ புகைப்பிடிக்கிறாய். நான் தொட்டது கூட இல்லை.

நீ நிறைய பேசுகிறாய். நான் கூச்சப்படுபவன்.

உனக்கு பண்பு இருக்கு எனக்கு கிடையாது மற்றும் நிறைய.

விரும்புவதற்கு வேறு என்ன வேண்டும்?

திருமணத்தின் கடைசி நேரத்தில் இதை முயற்சி செய்ய போறீங்களா சார்?

என் பெயர் உனக்கு தெரியுமா?

அது ரகுராம் சீதாராம்.

நான் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் என் பெயரில் உள்ள கடவுளை நம்புகிறேன்.

எனக்கு என் பை தேவை.

நான் அங்கு உட்கார்ந்து கொள்கிறேன்.

மிகவும் சிறப்பாக இருக்கும்.

தயவுசெய்து, சிகரெட் கிடைக்குமா?

நன்றி.

இல்லை! அவன் தங்கைக்கான விலையைப்பற்றி பேசியது என்னை கவர்ந்தது.

அவன் அப்படிச் சொல்லவில்லை.

ஆனால் பாதுகாப்பாக இருக்கனும்.

அவனுக்கு திருமணமாக போகிறது, தேர்வு செய்த பெண்ணை உறுதி செய்யாமல்.

அது உனக்கான இந்தியா. காதல் கிடையாது. எதுவும் கிடையாது.

திருமணத்திற்கு சம்மதித்துவிடலாம். பிறகு பார்த்துக்கலாம்.

யாருக்காவது நடந்திருக்கா? ஆனால் எனக்கு மட்டும் ஏன் நடக்கனும்?

நான் நிறைய திருமணத்தை பார்த்திருக்கிறேன். அனைத்து வகையான திருமணத்தையும்.

திருமணச்சடங்குகளை ஆடம்பரமாகவும் அழகாகவும் காட்ட வேண்டும்.

ஆனால் திருமணமென்பது?

அது இந்தியர்களின் பொய்யான தரநிலைகளை காட்டும்.

Kommentare

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left