Shava Ni Girdhari Lal

Shava Ni Girdhari Lal

Download Tamil Untertitel

Release Info

Shava Ni Girdhari Lal WEBRip Amazon
Ein Kommentar von IPlateex

Tags

webrip
web
BRip
Veröffentlicht am: 2022-06-09
Downloads: 12
Hörgeschädigt: No

Tamil Untertitel-Vorschau

Die ersten 200 Zeilen.

நீ என் வீட்டுக்கு வந்து ஒரு நாள் விளக்கேத்துவாய்

நீ என் வீட்டுக்கு வந்து ஒரு நாள் விளக்கேத்துவாய்

உன் துடிக்கும் இதயத்தை நான் பிரகாசத்தினால் அமைதியாக்குவேன்"

உன் இதயத்தை அமைதியாக்குவேன்

பிரமச்சாரி பசங்களை பார்க்காதே .

அவங்க கண்ணை வச்சு அப்படியே பொண்ணுங்களை எடைபோட்ருவாங்க

அமைதியா இருங்க ஆசோ பெரியம்மா.

டேய், நான் உன்னை விட கொஞ்சம் தான் பெரியவளா இருப்பேன்.

என்னைப்பார்த்தா வயசானவள் மாதிரியா தெரியுது உனக்கு?

இல்ல, இல்ல, நீ இளமையா தான் இருக்க.

என் செருப்பை எடுக்கவா?

அச்சோ நீ உன் செருப்பை கழிட்டிட்டா உனக்கு கால் சுடும்.

அப்புறம் நான் வந்து உன்னை டிரக்குல தான் ஏத்திட்டு போனும்

நான் உன்னை ஏத்திட்டு போனா எல்லாரும்

என் விதின்னு உன்னை கூட்டிட்டு போறேன்னு சொல்லுவாங்க

பைத்தியமே, உனக்கு வெட்கமே கிடையாதா?

நீ அசிங்கமா பேசற

நான் சொன்னதுக்கு உன் முகத்துல அப்படியே பிரகாசம் வீசுது.

உன்கூட வர பொண்ணு ரொம்ப வெட்கப்படறா.

- யார் அது? - இவ என் மருமகள், பாகோ.

பாகோ! மிகவும் அழகாக இருக்கிறாள்.

கிழவியே, அவளின் கால் தூசிக்கு கூட நீ ஈடாகமாட்டாய்

முட்டாளே, என் மருமகள் மீது உன் கண்ணை வச்சுராதே.

பைத்தியக்காரன் கழுகு போல இவளை பார்க்கிறான்.

- இந்த பைத்தியம் செய்யறதை பாரேன். - நீ என்ன சொன்னாய்?

ஒண்ணுமில்ல, முட்டாளே. உன் அம்மா ஒரு முட்டாளைப் பெத்துட்டு செத்துட்டா.

உன் பைத்தியக்காரத்தனத்தை கிராமத்துக்கு வெளியே வச்சுக்கோ.

கோபப்பட்டுட்டியா, கிரிதாரி.

நான் சும்மா சொன்னேன் டா.

என்னைப்பத்தி மட்டும் பேசு. என் அம்மைவை பத்தி பேசாதே.

ச்சை முட்டாள் பையன்! இதை என் தலையில வை.

நாசமாப் போயிடுவான்.

அம்மா, அத்தை ஆசோவின் மனசு முழுக்கா அழுக்கு.

அவள் சொன்னதைப் பத்தி வருத்தப்படாதே.

எங்கே போறே, கிரிதாரி?

நான் உன் தங்கையின் அண்ணியை கல்யாணம் பண்ண போறேன்.

உனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது.

பரவாயில்லை, உனக்கு தோணினதை எல்லாம் சொல்லு.

ஒரு நாள் கண்டிப்பாக எனக்கு நிறைய கல்யாண சம்பந்தம் வரும்

அப்போ யாரை கல்யாணம் பண்ணிக்க யாரை வேண்டாம் சொல்லன்னு குழம்பிருப்பேன்.

காரணம் இல்லாம என்னை கிர்தாரி லால்ன்னு கூப்பிடல.

பைத்தியக்காரா.

"The world runs because of innocence of pure-hearted people."

"The world runs because of innocence of pure-hearted people."

"The earth is asking the sky what a big mistake have you made?"

"Bravo, Girdhari Lal."

"Kudos, Girdhari Lal."

"Bravo, Girdhari Lal."

"Kudos, Girdhari Lal."

"The world mocks him and he teaches the flowers how to be fragrant."

"The world mocks him and he teaches the flowers how to be fragrant."

"He keeps roaming the streets, singing, dancing and preening."

"Bravo, Girdhari Lal. Kudos, Girdhari Lal."

"God sits with such pure souls and applauds his work."

"God sits with such pure souls and applauds his work."

"He walks around with the grace of God looking too amazing to behold."

"Bravo, Girdhari Lal."

"Kudos, Girdhari Lal."

"Look at the beauty of those hearts that spread happiness everywhere."

"Look at the beauty of those hearts that spread happiness everywhere."

"Though he is a little scared but he hits the nail on the head when he talks."

கடவுளே. நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!

உங்கள் காதலனை கொல்ல வேண்டுமா?

உன்னை நினைத்தால் கேவலமாக இருக்கு, அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.

- அப்படியா? - அப்படித்தான்.

மன்னிச்சுரு, தங்கச்சி.

ஆனால் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்.

"சூப்பர், கிர்தாரி லால்."

"பாராட்டுக்கள், கிர்தாரி லால்."

"சூப்பர், கிர்தாரி லால். பாராட்டுக்கள், கிர்தாரி லால்."

"அப்பாவி மக்கள் உண்மையானவர்கள்."

"அவர்கள் இதயத்தை பொறுத்தவரை ராஜாக்கள்."

"அப்பாவி மக்கள் உண்மையானவர்கள். அவர்கள் இதயத்தை பொறுத்தவரை ராஜாக்கள்."

"அவன் மீது ஆசீர்வாதம் எப்படி பொழிகிறது அவன் எப்படி வழி நடத்துகிறான் பாருங்கள்"

"சூப்பர், கிர்தாரி லால்."

"பாராட்டுக்கள், கிர்தாரி லால்."

"சூப்பர், கிர்தாரி லால். பாராட்டுக்கள், கிர்தாரி லால்."

கடவுளிடம் என்ன வேண்டினாய்?

- ஒண்ணுமில்ல, அம்மா. - ஏன்?

கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று எல்லோரும் சொல்றாங்க

அப்புறம் எதையாவது ஏன் கேட்கணும்?

என் அம்மாவை திருப்பி கொடுன்னு நான் நிறையவாட்டி அவர்கிட்ட கேட்டுட்டேன்.

இறந்தவர்கள் திரும்ப வர மாட்டார்களாம்.

அப்புறம் நீ ஏன் என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறாய், மகனே?

அம்மா, உயிரோட இருக்கிறவங்க எனக்கு நிறைய பிரச்சினை கொடுக்கிறாங்க.

நீ இல்லாமல் வாழ எனக்கு மனமில்லை.

ஆனால், நான் இந்த உலகத்துல இல்லையே.

அம்மா, நீ என் இதயத்துல, என் எண்ணத்துல, எல்லா இடத்திலேயும் இருக்கிறாய்.

- கிர்தாரி... - இங்க பாரு.

அம்மா, என்னை நீயும் கிர்தாரின்னு கூப்பிடறே?

நான் உன் பையன் மகர், மகர் சிங் சந்து.

- கிர்தாரி... - என்ன?

என்னை மந்திரத்தை சொல்லி நின்னுட்டிருக்க?

குருத்வாராவுக்கு சேவை செய்யும் வேலையை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார்.

வீட்டுக்குப் போய் ஏதாவது வேலை செய்.

கடவுள் உனக்கு மட்டுமே எல்லா கடமைகளையும் கொடுத்திருக்கிறார், ஜேட்டு.

சேவை, மனைவி, குழந்தைகள்.

போறதுக்கு முன்னாடி கீழே விழுந்து கும்பிட்டு போ.

வாஹேகுரு!

கடவுளை கும்பிடச் சொன்னால் சைக்கிளை கும்பிட்டு போறான்.

கடவுளே, இந்த பைத்தியக்காரனுக்கு நல்ல புத்தியை கொடுங்க.

சத்னம் வாஹேகுரு!

அப்பா, எங்க சுத்திட்டு வரீங்க?

நீ ஊர் சுத்துறதை பத்தி பேசற,

கூடை நிறைய உன்னைப்பத்தி எல்லாரும் சொல்ற குறையை கேட்டுட்டு வரேன்.

அப்படியா? கூடை எங்க?

என் தலையில.

நீ ஊ வோட மருமகளை பார்த்தியாமே?

அப்பா, நான் ஏதாவது பொண்ணை பார்த்தா எனக்கு உள்ள என்னமோ பண்ணுது.

என் இதயத்தில் உள்ளது அப்படியே என் வாயிலருந்து வந்துருது.

உன் இதயத்துல உள்ளது எல்லாம் உனக்கு கல்யாணம் பண்ணனும் அப்படிதானே.

- அப்படியா? - இப்படி சொல்லும்போது யோசிச்சு சொல்லு.

உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா எல்லாம் சரி ஆகிடும்.

அப்பா, அப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க.

மகனே, உனக்கு நிறைய நல்ல வரன் வந்துச்சு.

ஆனா நீ அப்போலாம் கல்யாணம் பணிக்கல.

எனக்கு பெரிய குடும்பம் இருந்தும் என் படுக்கை வெளில தான் இருக்கு.

உங்க படுக்கை இங்க இருக்கு, என் படுக்கை மாடில இருக்கு.

கல்யாணம் பண்ணிக்கலைன்னா, இங்கேயோ மாடிலேயோ கூட உனக்கு படுக்கை இருக்காது.

அப்பா, என்னால வயல்வெளியில எல்லாம் தூங்கா முடியாது.

நாய் வந்து என் மூஞ்சிய நக்கிட்டு எல்லாம் போகும்.

மாமா, உங்க கோடாரி கிடைக்குமா?

அய்யோ, பைத்தியக்காரா

உண்ண மாதிரி நல்லவனை எல்லாரும் காயப்படுத்துவாங்க.

அப்போ அதுக்கு என்ன பண்றது, அப்பா?

உன்னை முதல்ல கவனி.

சுயநலவாதிக்கு பின்னால நீ அலையாதே.

- சித்தப்பா! - சொல்லு, நிந்தோ. இதோ வரேன்.

- இங்க என்ன எழுதியிருக்குன்னு பாரேன். - என்ன?

சித்தப்பாவும் சித்தியும்.

சித்தப்பா, கல்யாணம் ஆகாத சிதப்பாக்கு என்ன எழுதுறது?

அதிர்ஷ்டவசமான கல்யாணம் ஆகாத சித்தப்பான்னு எழுத்து.

- அப்படியா? - ஆமாம்.

கல்யாணம் ஆகாதவங்க எல்லாரும் கடவுளுக்கு பிடிக்கவங்க.

கல்யாணம் ஆகாதவங்களுக்கு நல்ல பெண் கிடைப்பாள், இல்லையா?

உங்க ஆசீர்வாதத்தை கொடுங்க, மச்சினரே.

பாரு அப்பா, ஜீத்தோ என்னை கேலி செய்கிறாள்.

பரவாயில்லை. அவள் உன்னை விட இளையவள்.

அதனால ஆசீர்வாதம் பண்ணிடு

உன் கல்யாணத்துக்கு அவள் பையன் பொண்ணோட பங்கும் இருக்கும்.

எனக்கு பையன் பொறந்தான் அப்படின்னா

அவனோட நாத்தனாரை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு இருக்கேன்.

நீ அவனுக்கு ரொம்ப கடமை படனும்.

அவன் ஜீத்தோவை வேணாம்ன்னு சொல்லல அப்படின்னா

உண்ண மாதிரி குடிகாரனை யாரும் கல்யாணம் பண்ணிருக்க மாட்டாங்க.

என்ன சொன்னீங்க, அண்ணா?

கல்யாணம் ஆகாதவங்களுக்கு வாழ்க்கை முழுசும் நேரம் இருக்கு.

இது உனக்கு நீயே சொல்லிக்க வேண்டிய சமாதானம், கிர்தாரி லால்.

இந்த கல்யாணம் ஆகாதவன் ஊ மருமகளை பார்த்து

உனக்காக என்ன செய்யணும், அன்பே?

கண்ணாடி இல்லைன்னா ஜடை மாட்டி? என்ன வேணும்ன்னு கேட்டானாம்.

- அட, உக்காருங்க. - சரி.

ஜக்கர், பிரமசாரி சாபம் கொடுமையானது.

நான் வானத்தை பார்த்து கேட்டேன்னா,

கடவுள் எல்லா மதுவையும் தண்ணீரா மாதிருவாரு,

அப்புறம் நீங்க நரி மாதிரி ஊளையிட தான் வேணும்.

மகர சிங், அப்போ நீ அவனுக்கு சாபம் விடு.

உங்க வாழ்க்கை முழுக்க குடிச்சீட்டு,

-இதை என்கிட்ட சொல்றீங்க. -சூப்பர்.

எல்லாரும் காலங்காகதாலேயே கதை பேசிக்கிட்டு இருக்கீங்க.

கடவுளை பத்தியும் கொஞ்சம் யோசிக்கணும்.

வயலுக்கு போகலையா?

இதோ போறேன், அண்ணா. நான் உடை மாத்த வீட்டுக்கு வந்தேன்.

இவங்க தான் ரொம்ப பேசிக்கிட்டிருக்காங்க.

இந்த ரோமியோவை பாரு, உடை மாத்த வந்தானாம்.

நேரா வயலுக்கு போ.

போற வழியில கிராமத்து ஆளுங்க கிட்ட வம்பு பண்ணாதே.

தக்காவின் மஸ்லின், பஷ்மினா சால்வை.

தக்காவின் மஸ்லின், பஷ்மினா சால்வை.

அடுத்தவங்க பொண்டாட்டிக்கு சேவை பண்ணு, நீ கல்யாணம் பண்ணிக்காதே.

யாரையாவது கடத்தி தான் கல்யாணம் பண்ணனுமோ?

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்.

ஆனா நீ என் கூட விளையாடனும்.

எதுக்கு! என்னையும் எதுலயாவது மாட்டி விடறதுக்கா?

உன் பையன் பையை இன்னைக்கு மட்டும் தான் தூக்கிட்டு வந்தேன்.

இன்னைலருந்து, சுயநலவாதிங்களுக்கு உதவி பண்ண மாட்டேன்.

நீ பிரம்மச்சாரியா தான் சாக போற,

பிரம்மச்சாரி யாருக்கும் குறஞ்சவங்க இல்ல.

நீங்க வேடிக்கையா இருக்கீங்க, அண்ணி.

இந்தாங்க.

கீழே இறங்கு.

கிர்தாரி, இந்த கோதுமை மூட்டையை சார்னோ இடத்துல கொடுத்துடேன்.

முடியாது, நான் என்ன உன் வேலைக்காரனா?

நீ என்கிட்ட வேலையெல்லாம் வாங்கிட்டு என்னை பத்தி தப்பா பேசுவ.

யாரு உன்னை பத்தி நல்லதா சொல்றாங்க?

என் அம்மா, என் அப்பா இருக்காங்க.

என் எதிர்கால பொண்டாட்டியும் என்னை நல்லவன்னு சொல்லுவா.

சரி சரி...

சரி இதை கொடுத்துடு, நல்லவங்க இதெல்லாம் முடியாது சொல்ல மாட்டாங்க.

அப்போ உன்னோட தோட்டியை பண்ண சொல்லு.

என் பையன் பெயரு குர்மாய்ல், தோட்டி இல்ல.

தோட்டி அம்மா! தோட்டி...

இதெல்லாம் என்ன? பாம்பு கடிச்சுட்டா என்ன தோட்டியை?

- ஆமா, தோட்டியை பாம்பு தான் கடிச்சுட்டு! - அச்சச்சோ, கடவுளே!

அச்சோ கடவுளே! எல்லாம் இவன் துருதிர்ஷ்டம் தான்

அச்சோ, கடவுளே, எல்லாம் போச்சு.

-சீக்கிரம் வாங்க. -போகலாம்.

- இது பூச்சி கடி தான்... - இல்லை, இது பூச்சி கடியில்ல.

இது பாம்பு கடிதான், நான் என் கண்ணால பார்த்தேன்.

லூசுத்தனமா பேசாதே.

Kommentare

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left