نخستین 158 خط.
இதில் வரும் கதாபாத்திரப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
இத்திரைபடம் மூலம் எந்தவொரு தனிபர் அல்லது எந்தவொரு சமுகம், இனம், மதம்,
ஆகியவற்றின் கலாசார வழக்கங்களை குறைத்து மதிப்பிடுவதோ அல்லது உயர்த்தி பேசுவதோ
படைப்பாளிகளின் நோக்கம் இல்லை.
2017 சென்னை.
மாநில குற்ற ஆவண காப்பகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கணினி மயமாக்க
டிஜிபி அஷோக் ராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தேவையற்ற ஆவணங்கள் அப்புறப்படுத்தப்பட்டு,
பல முக்கிய வழக்குகளின் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு,
பாதுகாக்கப்படும் என தெரிகிறது.
சின்ன கேஸ் ஃபைல்னா மூணு வருஷம்.
பெரிய கேஸ் ஃபைல்னா எட்டு வருஷம்.
அந்த தேதிக்குள் இருக்கிற கேஸ் ஃபைல்ஸ மட்டும் கணினில ஏத்துங்க.
மத்த ஃபைல்ஸ எல்லாம் ஸ்க்ராப் பண்ணுங்க.
இந்த ஃபைல எடுங்க.
-இந்த ஃபைல் ஸ்கராப்டு சார். -போடுங்க சார்.
சீக்கிரம் அள்ளுமா.
சசி, கம்ப்யூட்டர்ல ஏத்துறதுக்கு.
-நான் தெரிவிக்கிறேன். -சரி.
[பயத்தையும் மர்மத்தையும் ஊட்டும் பின்னணி இசை]
[பயத்தையும் மர்மத்தையும் ஊட்டும் பின்னணி இசை]
வழிப்பறி கொள்ளையர் குற்றவாளிகள்
சாட்சியில்லை, ஆதாரமில்லை.
செயல்முறை புரியவில்லை.
ஏட்டைய்யா!
தீரன் சார் நம்பர் யார் கிட்ட கிடைக்கும்?
-டிஎஸ்பி தீரன். -வணக்கம் சார்.
எஸ்ஏஆர்பியிலிருந்து எஸ்ஐ சசி பேசுறேன்.
நீங்க விசாரிச்ச இன்ட்டர் ஸ்டேட் விசாரணை கேஸ் ஃபைலை படிச்சேன்.
என்னால நம்பவே முடியல.
எந்த கேஸ் என் வாழ்க்கையை மொத்தமா புரட்டிப்போட்டுச்சோ,
எந்த கேஸை நான் மறக்கனும்னு நினச்சனோ,
அதை இந்த ஃபோன்கால் மறுபடியும்
நியாபகபடுத்திருச்சு.
என் மொத்த லைஃபும்
ஒரு செகண்டுல கண்ணு முன்னாடி வந்திட்டு போச்சு.
07.06.1995 வாலாஜாபெட், வேலூர் மாவட்டம்
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை
உஸ்...
உஸ்...
ம்.
ம்... ம்.
யார் அது?
ஆ...
ஆ...
ஆ...
பாட்டி!
-உய்... -அப்பா!
ஏய்.
ஐய்யோ.
ஆ...
-ம் -விடு
சுசி!
ப்ளீஸ் என்னை விட்டுருங்களேன்.
இப்படிலாம் பண்ணா போலிஸ் உங்கள சும்மா விட்டுருமா?
கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசனை பண்ணுங்களேன்?
எனக்கு புத்திசாலித்தனம் புடிக்காது?
ஏன்னு கேளு?
ஏன்?
மனுஷனோட புத்திசாலித்தனம் பல பேரை ஏமாத்தியிருக்கு,
அடிமையாக்கியிருக்கு,
பல இனங்களையே அழிச்சிருக்கு.
என்னையும் திருடனாக்கியிருக்கு.
அதனால எனக்கு புத்திசாலிதனம் புடிக்காது
தீரன் அதிகாரம் ஒன்று
1999, காவலர் பயிற்சி கழகம் அஷோக் நகர், சென்னை.
அணிவகுப்பு செய்யுங்க!
லெஃப்ட் ரைட்!லெஃப்ட் ரைட்!
லெஃப்ட் ரைட்!லெஃப்ட் ரைட்!
குதித்து ஓடுங்க!
கேடட்ஸ்! டிஎஸ்பி ட்ரெயினிங்ல,
டேபிள் கார்டு பயிற்சிமுறையை நீங்க பற்றணும்.
ஒவ்வொரு டேபிள் கார்டிலும் கழுத்து முதல் கால் வரை வலிமையாகிற பயிற்சிகளிருக்கு.
போலிஸ்காரனோட வேலை என்ன?
குற்றங்களை தடுப்பது, கண்டுபிடிப்பது, உளவு தகவல்களை சேகரிப்பது
-மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது. -அருமை!
இன்னிக்கு குற்றவாளிகளை பிடிப்பது ரொம்ப சுலபம்.
அவங்களுக்கு தண்டனை வாங்கி தரது தான் கஷ்ட்டம்.
அதனால குற்றம் நடந்த இடத்துக்கு முதல் முதலா போகும் போது,
முழுசா ஆய்வு செஞ்சுரனும்.
அந்த அரிய வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது.
ஆய்வு செய்தல், முடிவுக்கு வருதல், பகுப்பாய்வு திறன்கள் ரொம்ப முக்கியம்.
கண்களை அதிகமாகவும், கைகளை கம்மியாகவும்,
வாயை ரொம்ப கம்மியாகவும் பயன்படுத்தனும்.
கேடட்ஸ்! அட்டென்ஷன்!
இது குற்றம் நடந்த இடத்தில குற்றவாளி பயன்படுத்திய கத்தி. எப்படி எடுப்பீங்க?
எப்படி கத்துக்கிட்டிங்க?
-சினிமா பார்த்தாப்பா? -ஆமாங்க சார்!
அடுத்த ஆள்!
ஏன் இப்படி எடுத்தீங்க?
கைரேகைங்கிறது வியர்வை மாதிரியான உடல்திரவங்களில் பதியறது தான் சார்.
கர்ச்சீஃப் போட்டு எடுத்தாலும் அழிஞ்சிரும்.
குற்றவாளி எப்படி புடிச்சிருப்பான்னு விஷூவல் பண்ணி
அதுக்கு எதிர்புறமா குறைந்தபட்ச ஹான்டிலிங்ல எடுக்கனும் சார்.
அருமை. எல்லாரும் கைத்தட்டுங்க.
பயிற்சி மாணவர் மதிப்பீடு
ஏய், நீ தான்டா ஃபர்ஸ்ட்.
-ஏய்! -ஏய், பார்த்து.
நெய்வேலி கிராமம், தஞ்சாவூர் மாவட்டம்
ஒரு வருஷம் பயிற்சி முடிந்த உடன் தீபாவளி லீவுக்கு ஊருக்கு போனேன்
அம்மா!
வேகமா தட்டுறா, சீரியல்ல மூழ்கி இருப்பாங்க.
20 நொடிக்கு என் முகத்தையே பார்த்திட்டு இருக்கீங்க.
இந்த நேரத்தில நான் இரண்டு கேள்வியை படிச்சிருப்பேன்.
நேரம் வீணா போச்சு.
-யார் வேணும்? -தீரா!
இப்ப தான் வரியாடா. வா மகேஷ்.
எதிர்வீட்டு வாத்தியார் பொண்ணு டா.
-புதுசா குடி வந்தவங்க. -டேய்,டேய்.
மேக்கப் செட் வாங்கிட்டு வந்தியாடா?
-எத்தனை "டேய்"? -அப்படி போடு.
வாங்கித் தருவான் டி.வேலையில சேரட்டும்.
போய் குளிச்சிட்டு வாடா, ரெண்டு பேரும் சாப்பிடுங்க.
ஏய்! உன்னை தண்டத்துக்கு வளர்க்கிறாங்கனு நினைச்சேன்.
பரவாயில்லையே, ரூமையே அழகா மாற்றீட்ட.
நா இல்ல. இப்போ போனாலே ப்ரீயா அவ தான்.
அதானே.
ஆமா, அவ என்ன பயங்கர ”படிப்ஸ்” போல.
20 நொடி வீணாகுதுனு வருத்தப்படுறா.
-ஐஏஎஸ் க்கு படிக்கிறோளோ? -”படிப்ஸ்” தான்.
ஆனால், அவள் வீட்டுல தான் படிக்க விட மாட்டேங்கிறாங்களே.
பொண்ணு படிக்கிறதாக சொன்னாங்க.
கல்யாணத்துக்கு அப்புறம் எங்க வீட்டில் இருந்தே படிக்கட்டும்.
நான் படிக்கணும். நீங்க அம்மா கிட்ட சொல்லுங்க.
-நான் படிக்கணும். -சரி, சரி, அழாதே.
கல்யாணம் எல்லாம் வேண்டாம். நீங்க அம்மா கிட்ட சொல்லுங்க.
-சரி, சரி, அழாதே. -நான் படிக்கணும்.
இன்னொரு வாட்டி படிக்கிறேன்னு சொல்லு, குத்தீருவேன்.
இரு மா.
இந்த காலத்தில பொண்ணுங்க தானே படிச்சு குடும்பத்தை காப்பாத்துறாங்க.
-படிக்கட்டுமே மா. -நீங்க வேற மா.
அவள் ப்ளஸ்2 ஃபெயிலாகி பல வருஷம் ஆகிட்டது.
ஏதாவது வேலையை சொனா படிக்கிறேன்னு புக் எடுக்க வேண்டியது
புக்குக்குள்ள ஒளித்து காமிக்ஸ் படிக்கிறது.
வேடிக்கையா இருக்கு.
-அப்புறம்? -நான் என்ன கதையா சொல்லீட்டு இருக்கிறேன்?
-போலீஸ்காரன் கிட்டயே நக்கல்? -அம்மா!
-போடா பண்ணி! -எருமை.
கே!
டேய், டேய் பார்த்துப்பா.
உங்க பையன் வந்திருக்கான் போல இருக்கு.
[செவத்த புள்ள மனசுக்குள்ள பாடல் பின்னணியில் ஒலிக்கிறது]
பாதுஷா சாப்பிட்டியா?
[செவத்த புள்ள மனசுக்குள்ள பாடல் பின்னணியில் ஒலிக்கிறது]
-என்ன? -இல்ல.
கூப்பிட்ட மாதிரி இருந்தது.
சும்மா பேசலாம்னு...
அப்பா கிட்ட சொல்லவா?
-செல்லக்குட்டி -என்ன?
-செல்லக்குட்டி -என்ன?
எதிர்வீட்டு பொண்ணு ப்ரியா இருக்கா இல்ல...
ஆமா, இருக்கிறா?
-அவ...என்னை லவ் பண்றானு நினைக்கிறேன். -ம்.
அதை ஏன் என் கிட்ட சொல்ற?
நீ பண்ணலைல? விடு.
நானும் தாம்மா.
நீ தான் மா உதவி பண்ணனும்.
நான் உனக்கு தங்கச்சி, மாமா இல்லை.
No comments yet. Be the first to leave one.