最初の189行です。
நான் பயப்படுகிறேன் என நினைக்கிறாயா?
எனக்கு 28 வருட அனுபவம் உள்ளது.
மூன்றென்ன எட்டு பேட்டிகள் கூட கொடுப்பதற்கு யோசிக்க மாட்டேன்.
அனுபவத்தை ஈடு செய்ய எதுவும் இல்லை.
தயவுசெய்து வேறு வேலை ஏதுமிருக்கா என பார்...
ஹலோ? ஹலோ?
இந்தா, கொஞ்சம் சாண்ட்விட்ச் சாப்பிடு.
சாண்ட்விட்ச்சா?
சாண்ட்விட்ச் காலை உணவுக்கு இரவு உணவல்ல.
யாரு சொன்னது?
நான் சொன்னால் போதாதா?
என்ன ஆச்சு, அப்பா? நான் தான் சாண்ட்விட்ச் கேட்டேன்.
நீ இதில் தலையிடாதே. யார் செய்தது என எனக்கு தெரியாது என நினைக்கிறாயா?
எனக்கு 28 வருட அனுபவம் உள்ளது.
அம்மா...
இத்தனை ஆண்டுகளாக உங்கக்கு சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறேன்.
என்னிடம் எப்படி பேசுகிறான் என பார்த்தாயா?
அதை விடு. சாப்பிட எதுவும் வேண்டாம்.
அம்மா!
அட, அம்மா!
வயதானால் மக்கள் இப்படி தான் எரிச்சல் படுவார்கள்.
அவருக்கு நிறைய வேலை இருக்கிறது.
அதற்கு உதவ நான் எதுவும் செய்வதில்லை.
அதனால் தான் அவருக்கு கோபம் வருகிறது.
அம்மா.
அழாதீர்கள், அம்மா. கவலை படாதீர்கள்.
நான் எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன்.
உங்கள் இருவருக்காக தான் அவரை சகித்துக்கொள்கிறேன். இல்லை என்றால்...
அவர் என்னிடம் பேசிய விதத்தை பார்த்தாயா?
நீ ஒருவன் தான் புரிந்துக் கொள்கிறாய்.
நீங்கள் அழுதால், எங்களுக்கு என்னவாகும்?
இப்போ அழுவதை நிறுத்துங்கள்.
இனி வீட்டில் சாண்ட்விட்ச் செய்யமாட்டேன். எப்போதும் செய்யமாட்டேன்.
அம்மா, ஒய்...
இனி யாரும் சாண்ட்விட்ச் கேட்க மாட்டோம், சரியா.
ஒரு முறை, சன்னி திவானி கச்சேரிக்கு வந்திருந்த போது,
அவள் மேடையை விட்டு இறங்கியதும் சித்தப்பா அவளை ஹோட்டலில் விடும்படி சொன்னார்.
"மேடம், நான் உங்களை ஹோட்டலில் விடட்டுமா" என்று கேட்டேன்.
"எனக்கு சாப்பிட சோளம் வேண்டும், நான் ரூமிற்கு போக மாட்டேன்" என்றாள் அவள்.
"எப்படி அவளை கூட்டி செல்வது? கார் அந்த சிறிய சந்தில் போகாதே" என நான் நினைத்தேன்.
அவள் "தயவுசெய்து கூட்டிச்செல்." என்றாள்.
"தயவுசெய்து, நான் போக வேண்டும்." என அழக்கூட தொடங்கிவிட்டாள்.
நான் வியந்தேன்.
அவள் என்னை ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும்படி பரிந்துரைத்தாள்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தோரின் விருந்தாளி என் விருந்தாளி, அல்லவா?
நான் அவளை தன் முகத்தை ஒரு துணிக்கொண்டு அடையாளம் தெரியாதவாறு கட்ட சொன்னேன்.
இந்த மாறுவேடம் போதுமா என்றாள்?
கூட்டி செல்கிறார்கள் என நான் சொன்னேன்.
நான் உன்னை நம்ப மாட்டேன். ஒரு வார்த்தையை கூட நம்பமாட்டேன்.
இதை பார்!
ஆனால் நான் உன்னை நம்புகிறேன்.
ஏய், ராகுல். வா வந்து உட்காரு.
எப்படி இருக்கிறாய், வருந்தும் மாணவனே?
அவன் இனிமேல் வருந்தும் மாணவன் அல்ல.
இப்போது ஒரு கலகக்கார மாணவன் ஆகிவிட்டான்.
எல்லா நாளும், துணை வேந்தர் அலுவலகத்தின் வெளியே எதிர்ப்பு தெரிவித்து கொண்டுள்ளான்.
பரவாயில்லையே, நீ மாணவ தலைவர் ஆகிவிட்டாயே.
நான் ஆகவில்லை. நீ ஆக்கிவிட்டாய்.
நாம் எதிர்ப்பு தெரிவித்தால் டீன் பயப்படுவார் என எங்களிடம் நீ சொன்னாயே.
ஆனால் பரீட்சை தொடங்க இன்னும் நான்கு நாட்கள் தான் உள்ளது.
டீன் இன்னும் நம்மை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லையே.
அவர்களை பல்கலைக் கழகத்திற்கு வெளியே எதிர்ப்பு தெரிவிக்க சொன்னாயே.
ஆம், இப்போ ஞாபகம் வருகிறது.
உங்கள் புதிய துணை வேந்தர் பரீட்சை முறையை சரி செய்ய விரும்புகிறார்.
மேலும் பரீட்ச்சைகளை ஆறுக்கு பதிலாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஏற்பாடு செய்கிறார்.
தொடந்து எதிர்த்துக் கொண்டிரு.
திரு.ரோனி, உன் சித்தப்பாவிடம் பேசு.
அப்படியாவது, அந்த முட்டாள் உன் தயவில் இருக்கட்டும்.
ராகுல், முட்டாள் மாதிரி பேசாதே. நீ பெரிய விஷயங்களை கோருகிறாய்.
அதன் பின் திரு.சிங்கமை பார்க்க வேண்டும்.
திரு.ரோனி, துணை வேந்தருக்கு தெரியும் நமக்கு துணையாக யாரும் இல்லையென்று.
அதனால் தான் இதை செய்கிறார்.
ஆனால் உன் சித்தப்பா அவரை திட்டினால் இந்த வருட படிப்பு காப்பாற்றபடும்.
இதை உங்களாலேயே தீர்க்க முடிந்தாலும்.
என் சித்தப்பாவை இதை தீர்த்து வைக்க சொல்கிறீர்கள்.
அவர் வெறும் ஒரு துணை வேந்தர் அதற்காக நாம் சித்தப்பாவை ஏன் வருத்த வேண்டும்.
உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால், நாங்கள் ஒன்றாக உண்ணாவிரதம் செய்வோம்.
அது ஒரு நல்ல யோசனை! நாம் ஒன்றாக உண்ணாவிரத போராட்டம் செய்வோம்.
உனக்கென்ன பைத்தியமா? நீ ரோனியோடு போட்டி போட போகிறாயா?
ரோனி மட்டும் தான் உண்ணாவிரதம் இருப்பான்.
நீங்கெல்லாம் அசிங்கம் செய்யதான் லாயக், அதனுடனே ஒட்டிக் கொண்டு இருங்கள்.
புரிந்ததா?
ஆனால் நான் சும்மா தான் சொன்னேன்...
வாயை மூடு! ரோனி பிறப்பிலேயே நாயகன்.
அவன் இரத்தத்தில் அரசியல் உண்டு. அவன் சித்தப்பா ஒரு சட்டமன்ற உறுப்பினர்.
கொஞ்சம் மரியாதை கொடு. இல்லை என்றால், அசிங்கமா அடித்து விடுவேன்.
அவனுக்கு புரிய வை.
நிறுத்து, அனு. இவ்வளவு உண்மையை பேசாதே. மக்கள் நம்ப மாட்டார்கள்.
விட்டுட்டு, போ. உன் வேலை முடிந்துவிடும்.
நாளை உன்னை பல்கலை கழகத்தில் வந்து சந்திக்கிறோம்.
சரி, திரு.ரோனி!
கிளம்பு.
அவர்கள் குழந்தைகள். கடினமாக நடத்தாதே.
நேற்று பிறந்த குழந்தைகள் இவர்கள் உனக்கெதிராக போட்டி போட வேண்டுமாம்.
லக்கி
நன்றி.
அட, அவந்திகா! பதவி உயர்வு.
இப்போ அம்மா உனக்கு நிச்சயமாக திருமணம் செய்து வைத்து விடுவார்.
அம்மா எனக்கு கணவனை தேட முயற்சிப்பாள்.
"இந்த பையனைப் பார். அந்த பையனைப் பார்.
இவன் நிறைய சம்பாதிக்கிறான்."
ஆனால் ஒத்துப் போக வேண்டியது அவசியமாச்சே.
அப்போ கல்யாணம் என்றால் மிக முக்கியமாக பார்க்கவேண்டியது சம்பளம் தானா?
இல்லை.
காதல் தான் திருமணத்திற்கு முக்கியம்.
ஆனால் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இதை யார் புரிய வைப்பது?
அப்போ அம்மாவும் அப்பாவும் தான் உன் வாழ்க்கைக்கு வில்லன்கள்?
வில்லன்கள் அல்ல.
அவர்களுக்கு என் வருங்காலம் பற்றி கவலை என எனக்கு உறுதியாக தெரியும்.
பார், லக்கியின் பிரச்சனை வேறு.
8,000திலிருந்து 10,000வரை சம்பாதிப்பவனை நான் தேர்ந்தெடுத்தால் மறுக்கமாட்டார்கள்.
8,000 முதல் 10,000 கொண்டு ஒன்றும் நடக்காது.
அது பணத்தைப் பற்றியது இல்லை. இது பொறுப்பேற்பதைப் பற்றியது.
இன்று 10,000 சம்பாதிப்பவன் நாளை 2,00,000 சம்பாதிக்கக்கூடும்.
அவன் கொஞ்சம் சம்பாதிக்க, நான் கொஞ்சம் சம்பாத்தித்து வீட்டை நடத்தலாம்.
அதனால் உனக்காக வேறு ஒருவனை நீ ஏன் தேர்வு செய்யக்கூடாது?
என்னை காதலிக்கும் ஒருவனை எங்கு காண்பது.
என் வயதுள்ள ஆமைகள் கூட இறக்க துவங்கிவிட்டது.
சரி தானே, ரோனி?
நீ கவனிக்கிறாயா இல்ல உன் சொந்த சிந்தனையில் தொலைந்து விட்டாயா?
நீ வேலைப்பற்றி சொன்னதை யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.
யோசித்துக் கொண்டே இரு. வேலை முக்கியம்.
ஏய், கவனி.
நீ முதலமைச்சராக கூட இரு, ஆனால் முதலில் என் தோழன்.
இது மட்டும் அல்ல, நிற்வாகத்தில் ஒன்று அல்லது இரண்டு படித்தவர்கள் இருக்கனும்.
ஆனா,கோபால்தாஸ், கௌரவம் முக்கியம்.
ஆமாம். எனக்கு நல்ல கெளரவம் இருக்கு.
நம் கல்லூரி நாட்களில் நடந்த ஒன்று இரண்டு நிகழ்வுகளை மறந்து விட்டால்.
இந்தியாவின் ஜனாதிபதியாகும் அளவு சுத்தமான கௌரவம் எனக்கு இருக்கு.
ஆளுனர் ஆவது சிறிய விஷயம் தானே.
சரி, உன்னிடம் அப்புறம் பேசுகிறேன்.
திரு. சிங்கம்.
உங்கள் நகரின் பிள்ளைகள் ரௌடிகள்.
நான் அவர்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்கிறேன், அவர்களோ எதிர்க்கிறார்கள்.
சார், இந்த வயதில், பிள்ளைகள் கொஞ்சம் அடம் பிடிக்கத் தான் செய்வார்கள்.
அவர்களை சாந்தப்படுத்த எனக்கு நீ இருக்க, அப்படிதானே?
அவர்களை சுயநினைவுக்கு தட்டி எழுப்பு.
நாளைக்குள் இந்த பிரச்சனையை தீர்த்துவை.
அம்மா, ஒரு ரொட்டி தாருங்கள்.
இதோ இந்தா.
எனக்கு ஒன்று தான் வேண்டும்.
இல்லை, ஏன் ஒன்று மட்டும்? இரண்டு, மூன்று, நான்கு எடு. அடைத்துக்கோ.
இது உன் அப்பன் ஹோட்டல், அதனால் இலவச உணவு கிடைக்கிறது சாப்பிடு.
அவனுக்கு கொஞ்சம் காய்கறிகள், ஊறுகாயும் கொடுங்கள்
அவனை நிம்மதியாக சாப்பிட விடுங்கள்.
நாம் எப்போதெல்லாம் ஷாநூவின் திருமணம் பற்றி பேச போகிறோமோ,
அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "மகன் என்ன செய்கிறார்?" என்பதுதான்.
பொய் சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கு.
அப்படிப் பார்க்காதே.
நாங்களும் உனக்கொரு பெண்ணைப் பார்க்கனும்.
நீயென்ன செய்கிறாயென கேட்பார்கள்.
வேறு வழி இல்லாமல் என் மகன் டீ கடையில் சீட்டு விளையாடுகிறான் என சொல்ல வேண்டும்.
உன் மோதிரத்தை கழற்றாதே.
நீ மோதிரத்தை கழற்றினால், கோபம் அதிகரித்து வீடே பதட்டமாகிவிடுகிறது.
நீ மோதிரத்தை போட்டுக் கொண்டால், உன் மனம் சாந்தமாக இருக்கும் என சாமியார் கூறினார்.
அதனால் அதை கழற்றாதே.
எங்கே போகிறாய்? அவர் பேசிக்கொண்டே இருப்பார். நீ சாப்பிடு.
இல்லை, அம்மா. அப்பா சரியாக சொல்கிறார். வேலை முக்கியம் தான்.
அந்த பையனின் கோலத்தை பார்த்தாயா நீ?
அது என்ன வண்ணம் தீட்டிய முடியா? வெட்டு, கலக்கு, போடு? அது ஒரு வேலை.
என்ன, சந்தோஷ்... அதாவது, சார்.
நான் உன்னிடம் இதுவரை உதவி கேட்டிருக்கேனா?
நிறைய உதவி கேட்டுள்ளீர்.
ஒரு வழி இருக்கிறது. இரு பார்க்கிறேன்.
தயவுசெய்து இந்த கடைசி உதவியை செய், பின்னே தொல்லை செய்ய மாட்டேன், இது ஒரு ஒப்பந்தம்.
இலவசமாக ஒன்றும் கிடைக்காது. வாழ்நாள் முழுவதுமெனக்கு ஏழு சதவிகிதம் தரவேண்டும்.
சரி.
ஏய், நீ சொல்லு.
-ஏய், ரோனி வந்துள்ளான். -வா.
எப்படி இருக்கிறாய்?
நீ வருவாய் என நாங்கள் நினைக்கவில்லை.
நான் ஏன் வரமாட்டேன்? நான் எப்போதும் வாக்கை காப்பாற்றுவேன்.
இது போன்ற பத்து உண்ணா விரதத்தில் ஒரே நாளில் உட்காருவேன்.
இந்த பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறையா அல்லது இடைநிறுத்தத்தில் இருக்கிறார்களா?
அவர்கள் குழந்தைகள் அல்ல. சந்திர சேகர் ஆசாத்.
மாறுவேடத்தில் உள்ளார்கள்.
அவரது கௌரவத்தை காப்பாற்ற அவர் எவ்வளவு கீழ் இறங்குவார் என அவர்களுக்கு தெரியும்.
சரி தான்.
அந்த மனிதர் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்.
இன்று இதை செய்பவர் நாளை எதை வேண்டுமானாலும் செய்வார்.
புரிகிறதா?
ரோனி!
ஒரு நிமிடம்.
-சொல்லுங்கள், சார்? -அவர்களை ஏன் உசுப்புகிறாய்?
சார், நாங்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்காக போராடுகிறோம்.
அவர்களின் எதிர்காலத்திற்காக போராடுகிறாயா அல்லது எதிர்காலத்துடன் விளையாடுகிறாயா?
என்ன? இல்லை, சார். ஒரு தப்பை திருத்த முயற்சிக்கிறோம்.
உன்னை நான் இரு நிமிடத்தில் திருத்துவேன்.
போன முறை, ஒரு பெண்ணால் எனக்கு அடி விழுந்தது.
No comments yet. Be the first to leave one.