처음 200줄입니다.
911, உங்கள் அவசரப் பிரச்சனை என்ன?-நான்...
ஹலோ?-எனக்கு தெரியல. நான் நினைக்கிறேன்…
என்னம்மா உங்க பிரச்சனை?
அவர் இறந்துவிட்டார்.-அம்மா?
அப்பா!
ஸ்டான்ஃபோர்டின் முன்னாள் பேராசிரியரும்புகழ் பெற்ற எழுத்தாளருமான…
இல்லை! சொல்லுவதை கேளுங்க, தயவு செய்து.-...அவருடை வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார்.
அவருடைய மனைவியும் மகள்களும்தூங்கும் நேரத்தில்…
சக் புர்மென் தன்னுடைய இல்லத்தில கொலைசெய்யப்பட்டுள்ளார், பல முறை குத்தப்பட்டு.
பதினாறு வயது வாரன் கேவ் இன்று காலைகைது செய்யப்பட்டுள்ளார்.
கேவும் கொலையானவரும் காரசாரமாய் சண்டைஇட்டதை ஒரு சாட்சி பார்த்ததாக கூறியுள்ளார்.
ஹாலோவின் விருந்தின் போது.-இதை விசாரித்த நீதபதி
16 வயது பையன் பெரியவர்களைப் போல்விசாரிக்கப்படுவார் என்று அறிவித்தார்.
உண்மையைத் தேடி
அசுரன்
19 வருடங்களுக்கு பிறகு
வழக்கு மன்றம் 7
நான் தொடரலாமா, கணம் நீதிபதி அவர்களே?-நீங்கள் தொடரலாம்.
ஜீன்மாதம் 2000 ஆண்டு வாரன் கேவ் வழக்கில்சாட்சி அளித்த சாட்சியம்
உங்களை ஒரு சத்தம் எழுப்பியதாக கூறினீர்கள்,சரிதானா?
ஆம்.
விழித்த பிறகு, என்ன செய்தீர்கள்?
ஜன்னல் வழியே யாரோ வேலியைதாண்டுவதைப் பார்த்தேன்.
வாரன் கேவ் வழக்கு
அவரை அடையாளம் கூறமுடியுமா?
எனது பக்கத்துவீட்டுக்காரன், வாரன் கேவ்.
உறுதியாத் தெரியுமா?
100 சதம்.
இன்னும் ஒருமுறை.
நல்லா தெரியுமா?
100 சதம்.
இப்ப, ஆறு மாசத்திற்கு முன் அவள்காவல்துறைக்கு அளித்த வாக்குமூலம் இது.
லானி, ஹாலோவீன் இரவு அன்று,கொலை நடந்த இரவு,
அவன் வேலியை தாண்டுவதற்குமுன் அந்த நபரைப் பார்த்தீர்களா?
அப்படித்தான் என நினைக்கிறேன்.
அப்படித்தான் என நினைக்கிறீர்களா?
எனக்கு உறுதியா தெரியும்.
இப்ப, மற்றொருமுறை, லானி.
வேலியைத் தாண்டிய அந்த நபரைஅடையாளம் காண முடிகிறதா?
மேலே சொல்லுங்கள்.
சொல்லுங்கள்.
ஆம். அது வாரன் தான்.
வாரன் கேவ்?
ஆம்.
இதுதான் உங்க புதிய சாட்சியின் தொகுப்பா,திருமதி செடிலொ?
ஆமாம், நான் தொடரலாமா நீதிபதி அவர்களே.புதிய வீடியோவில் இது தெளிவாக தெரிகிறது.
அவளுக்கு சொல்லிக்கொடுக்கப் பட்டுள்ளது.-தெளிவாக இருக்கிறது.
பொறுங்கள்.என்ன விவாதிக்கலாம் என நான் கூறுகிறேன்.
விசாரணைக் காட்சியில் ஒரு இளம் பெண்
தன் தந்தையின் மரணத்தை பார்த்துஆறு மாதம் ஆனபிறகும்
அன்றைய இரவு நிகழ்ச்சியும்.
கிடைத்த காட்சித்தொகுப்பில் ஒருபாதிக்கப்பட்ட சின்ன பெண்ணை
தன் தந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட 48மணிக்குள் கேள்விகேட்கப்படுவதைக் கண்டேன்.
நம் எல்லோருக்குமே இப்படிப்பட்டநிகழ்வுகள் சோதனையான நேரம்.
ஆனால் ஒரு புதிய விசாரணையை உருவாக்கபோதிய சாட்சியங்கள் இல்லை.
கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
என் மகன் நிரபராதி.
மன்னிச்சுடுங்க திருமதி கேவ்.உங்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்.
ஏன் என் மகன் நிரபராதி என்பதுஉங்கள் யாருக்கும் தெரியவில்லை?
ஐ டியூனின் மிகவும் புகழ் பெற்ற உண்மை குற்றபோட்காஸ்டை ஆரம்பிக்கும் முன்
கடந்த 20 வருடமாக நியூயார்க் டைம்ஸில்துப்பறியும் செய்திகளை வெளியிட்டு வந்ததற்கு
அவளுக்கு புலிட்சர் விருது கிடைத்துள்ளது.
இங்கு அமெரிக்காவில் மாறிவரும் பத்திரிக்கைஉலகைப் பற்றி விவாதிக்க இருக்கிறோம்.
பாப்பி பார்னலை வரவேற்பதில்மகிழ்ச்சி அடைகிறேன்.
பென் ப்ராட்லி, பத்திரிக்கை உலகின்ஒரு ஜாம்பவான், ஒரு முறை கூறியுள்ளார் :
மனசாட்சியுடனும் நேர்மையுடனும் ஒருபத்திரிக்கையாளன் உண்மையை கூறும் வரையில்…"
தற்கால அமெரிக்க பத்திரிக்கைப் பற்றியஸ்டான்ஃபோர்ட் கருத்தரங்கம்
அதன் பின்விளைவுகளை பற்றிஅவன் கவலைப்படத் தேலையில்லை.
உண்மை பொய்யை விட கசந்தாலும்ஒரு நான் வெளியில் வந்தே தீரும்.
சொல்லுங்கள்.
அது வாரன்
எனது மகன் நிரபராதி.
உண்மை உண்மையான ஒரு வழிகாட்டி.
கோழி வெண்டைக்காய் கறி
பாபி?-சமையலறையில்!
என்ன… என்ன நடக்கிறது?
நான் சமைக்கலாமா என நினைத்தேன்.
கடையில் வாங்கி சாப்பிடும் ராணியா?
இந்த வீட்டுக்கு குடி வந்து நீஇதுவரை சமைக்கவில்லை.
அப்ப இது சரியான நேரம் தான்.
என்ன நடக்குது?
கஞ்சி வைக்க வேண்டியது தான்.
நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன்.
சரி ஆரம்பி.
ஒருவேளை...
கண்ணால் பார்த்த சாட்சியத்தை வைத்துஒருவன் கொலை குற்றவாளி ஆனால்,
உனக்கே தெரியும் அவன் வெளியில்சென்றதை யாரோ பார்த்திருக்கிறார்கள்.
அப்புறம் உனக்கு தெரியவருகிறது, கண்ணால்பார்த்த சாட்சி ஜோடிக்கப்பட்டது என்று.
ஒரு புதிய விசாரணையைஆரம்பிக்க இது போதாதா?
நாம யாரைப் பற்றி பேசுகிறோம்?
வாரன் கேவ்.
என்ன? 20 வருடத்திற்கு முன்பு ஒரு சிறுவனைப்பற்றி நீ எழுதிய கதையை பற்றியா?
பத்தொம்பது.
இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
லானி புர்மெனின் சாட்சிய காட்சிப் பதிவுஎதிர்தரப்பின் கையில் கிடைத்திருக்கிறது.
அவள் பொய் சொன்னாள். எனக்கு தெரியும்.
என்னிடம்...
வாரனின் செய்திகள் தான் என் அலுவலகத்தில்விருதுகளாக தொங்கிக்கொண்டு இருக்கின்றன.
என் தொழிலுக்கே அந்த தொடர் அனைத்தும்தொடக்கமாக இருந்தது.
அதில் நான் செய்தது தவறு என்றால் என்னால்கலங்காமல் இருக்க முடியாது
நீ குற்றத்தை விசாரணை செய்யவில்லை பாப்பி.நீ கதைகள் தான் எழுதினாய்.
ஆனால் என் கதைகள் தான் அனைவரையும் அவனைஒரு தீயசக்தியின் அவதாரமாக நினைக்க வைத்தது.
என்னால் தான் அவன் வயதாகியும்குற்றவாளி கூண்டில் நிற்கிறான்.
ஒரு நடுவரை இதிலிருந்துவிலக்கியது நினைவிருக்கிறதா?
ஏன் என்றால் அவர் உணவு இடைவேளையில்என் கட்டுரைகளை படித்துக்கொண்டிருந்தார்.
அடக் கடவுளே, இன்கிராம்,அவன் ஒருவேளை அப்பாவியாக இருந்தால்…
ஏய் இங்க பார். அதை மறந்துடு.
ஆமாம், அதாவது, இதில் நான் ஏதுவும்செய்ய முடியாது இல்லையா?
இல்லை! இதை கேளு, அது நடக்கும் போதுநீ பார்த்தாய், சரியா?
ஒரு தீர்ப்பை மாற்றி எழுதுவதென்பதோ
அல்லது மீண்டும் வழக்காடுவது என்பதோ,சாத்தியம் இல்லாத ஒன்று.
இப்ப…
ஹோட்டல் மேஜை பதிவு செய்ய நான்எங்காவது அழைக்கட்டுமா?
தயவு செய்து. ஏன் என்றால்இது நல்லபடியா முடியாது.
உனக்கு தெரியுமா?-நீ சொல்வதை மீறி இதை செய்யப் போகிறேன்.
பி, உன் உள் மனசு எது சரி என்று சொல்லும்.அதை கவனி. -அம்மா.
ஒளி ஒலிப் பதிவுகள்.
சான் பிரான்சிஸ்கோ கிரானிகிள்1997-2001
கேவ்
அசுரன் : எப்படி வசதியானவர்கள்ஒரு கொலைகாரனை வளர்த்தெடுத்தார்கள்.
வாரன் கேவ் வழக்கை எதிர்கொள்கிறார்.
பேராசிரியர்
புகழ் பெற்ற எழுத்தாளரைக் கொன்றதால்வாரன் கேவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஏய்.-ஏய் உன்னைதான்.
நான் வேறு கதை எழுதப்போகிறேன்.-ஒன்றும் வேண்டாம்.
வாரன் கேவ். நன்றி.
லேனி மற்றும் ஜோசியின் பிறந்தநாள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்எனது அருமை ஜோசி மற்றும் லேனி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.-எல்லோருக்கும் அந்த குடும்பத்தை தெரியும்.
இந்த பகுதின் முக்கியமான குடும்பம்.
மிக அருமையான மணவாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.
அருமையான குழந்தைகள்.-அப்புறம் நீ ஆரம்பிக்கலாம்.
பசுமையான புல்வெளி, விசுவாசமான நாய்,பிரகாசமான கிருஸ்துமஸ் விளக்குகள்.
இவைகள் எல்லாம் மிகப்... பிரமாதமா?
கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.-அங்க பாருங்க.
மென்லோ பார்க்கில்,புர்மன்கள் தான் அந்த குடும்பம்.
சக், ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும்ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்.
எரின், குடும்பத்தை வளர்க்க, தன் தொழிலையேதள்ளி வைத்த் ஒரு பெண் கலைஞர்.
லானியும் ஜோசியும் மிகத் திறமையானஇரட்டை பெண்கள்.
1999 அக்டோபர் 31 ஆம் தேதி அந்த அருமையானவாழ்க்கைத் தகர்க்கப்படுகிறது.
மென்லோ பார்க் காவல்துறை கூறியது இதுதான்.
சக் புர்மேன் தாமதமாக விழித்திருந்தார்,
குடும்பத்தின் வருடாந்திர ஹாலோவின்விருந்திற்கு பிறகு வேலைகளை முடிக்கவேண்டி,
நடுநிசிக்குப் பிறகு 11 ஈ மெயில்கள்அனுப்பியுள்ளார்,
அதில் கடைசியாக அனுப்பியதுவிடியற்காலை 2.44 மணிக்கு.
அனைத்தும் வேலைசம்பந்தப்பட்ட வழக்கமானவைகள்.
கொலைகாரன் பின் கதவு வழியாகஉள்ளே வந்துள்ளான்.
மனைவியும் மகள்களும் மேலே இருக்க,சக் அதை ஆராய சென்றிருக்கிறார்.
அவர் அவருடைய அலுவலக கதவை அடையும் போதுபெரும்பாலான தக்குதல் நடந்துள்ளது.
கொலைகாரன் பின் கதவு வழியாகதப்பித்துச் சென்று
பின் வேலியை தாண்டிஇருளில் மறைந்துள்ளான்.
சக்கின் உடலை அவர் மனைவி எரின்மறுநாள் காலையில் பார்த்துள்ளார்.
எரின், தன் இரட்டை பெண்கள்ஜோசி மற்றும் லானியுடன்
படுகொலையின் போதுஉறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
வழக்கில் வாரனுக்கு சந்தர்ப்பசூழல்கள் எதிராக உள்ளன.
காவல் துறையிடம் தாக்குதலைநேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை.
வாரனின் டிஎன்ஏ சக்கின் உடல் அருகில்கண்டுபிடிக்கப்பட வில்லை.
மேலும் கொலை செய்த கருவியையும்அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
ஆனால் இரண்டு வலுவான சாட்சிகள் அவனை அந்தக்குற்றத்தில் அவனை தொடர்புப் படுத்துகிறது.
உடல் அருகில் கிடைத்தஅவனுடைய கைரேகைகள்
மற்றும் சக்கின் 15 வயது மகளானலானி புர்மெனின், சாட்சியம்.
ஆனால் ஒருவேளை வாரன் கேவ்,சக் புர்மெனை கொலைசெய்யவில்லை என்றால்?
பிறகு வாரன் செய்யவில்லை என்றால்,யார் செய்திருப்பார்கள் எதற்கு?
எது காணவில்லை என்று தெரிகிறதா?-ஆமாம்.
நமக்கு வாரன் வேண்டும்.வாரன் இல்லை என்றால், கதைகள் இல்லை.
நான் தைரியமா ஒன்று சொல்லட்டுமா.-சரி, சொல்லு.
அவன் உன்னிடம்ஏன் பேசவேண்டும்?
ஏன் என்றால் நான் அவனுக்கு உதவ முடியும்.
உண்மையில் அவன் நிரபராதி என நினைக்கிறாயா?
தெரியல. ஆனா நான் கண்டுபிடிக்கவேண்டும்.
த நாக்
அவன் என்னை பார்க்கமாட்டான், தெஸ்.-அதற்காக ஆச்சரியப் படாதே.
அப்ப அதை ஏன் உன்னை தடுக்க வைக்கிறாய்?
அவன் இப்ப தேவை, இல்லையா?
வாரன் இல்லாமல், நான் என் மனசாட்சியின்குற்ற உணர்வில் இருக்கிறேன். ஆனால்
இல்லை, ஆனால் எல்லாம் தேவையில்லை.
உளராதே.
யாரிடம் வேண்டுமானுலும் நீ பொய் சொல்லலாம்,ஆனால் என்னிடம் முடியாது.
இல்லை என சொல்லப்பட்டதுஉனக்கு ஒரு தடை இல்லை.
இப்ப நீ இந்த கருமத்தை பேசற.
யாராவது எதோ தவறு செய்தால்நீ அதை எப்படியும் கண்டுபிடித்து விடுவாய்.
அல்லது அது வேலையாக இருந்தாலும்.
ஆனால் அதுவே அது உன்னைப் பற்றிஇருந்து விட்டால், உன்னால் முடியாது.
அது உண்மை அல்ல.
உன்னுடைய முன்னாள் கணவன்மார்கஸ் ஞாபகம் இருக்கிறதா?
அவன் ஏமாற்றினான்.நான் என்ன செய்ய முடியும்?
எனக்கு தெரியாது. அவனை போட்டுத் தள்ளாமல்அப்படியே வந்துவிட்டாய்.
ஒரு வேலையை ஒத்துக்கொண்டு,அவனை பற்றி நீ நினைக்ககூட இல்லை.
அது அந்த தி நியூ யார்க் டைம்ஸ்!-அது இதயம் இடிந்த இருந்த சமயம்.
ஆனா அது உண்மையும் கூட.
நீ பயந்துவிட்டாய்.
என் என்றால் நீ வாரனைநேராகச் சந்திக்க விரும்பலை.
நான் விரும்பலை.
ஆனா நீ இப்ப செய்தாக வேண்டும்.
ஆனால் அதை உன்னுள்ளேயேவைக்க உன்னால் முடியாது.
அதுவும் நீ தப்பா இருந்துஅதில் அவன் பாதிக்கப்பட்டிருந்தால்.
நான் அவனை வைக்க வேண்டிய இடத்தில்வைக்க உதவி செய்தேன்.
பிறகு நீயே அவன் வெளியே வருவதற்குகாரணமாக இருக்கலாம்.
நல்ல பெண்ணா அதை செய்து முடி.
No comments yet. Be the first to leave one.