Pierwsze 200 wierszy.
இப்படத்தில் வரும் பெயர்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே
நாகராஜ் வாழ்க!
நாகராஜ் வாழ்க!
வாங்க, நாகராஜ்!
நாகராஜ் வாழ்க!
வாங்க, நாகராஜ்!
வாங்க, நாகராஜ்!
எங்கள் மன்னர்.
நாகராஜ்!
எங்கள் மன்னர்.
நாகராஜ்!
எங்கள் மன்னர்.
நாகராஜ்!
எங்கள் மன்னர்.
நாகராஜ்!
எங்கள் மன்னர்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி.
நான் இந்த நிலையில இருக்குறதுக்கு காரணமே நீங்க தான்.
உங்களால தான்.
நன்றி.
-மஞ்சுனாத்! -சார்?
அவங்க பிரச்சனைகள் என்னன்னு சொல்லுங்க.
சரிங்க சார்!
சார், பலத்த மழையில
அவங்க வீடு நாசமாகிடுச்சு.
சார்!
மேடம்!
இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் வரை.
நீங்க என் வீட்டுலயே தங்கி இருங்க.
சார்.
இது என் தனிப்பட்ட அழைப்பு.
நன்றி, சார்.
வாங்க. உள்ளே வாங்க.
குழந்தையே, என் கூட வா.
சுத்தமான பெங்களூரு நம்முடைய இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
வணக்கம் சார்!
வணக்கம்!
அடுத்த மாதம் என் மகளுக்கு கல்யாணம்
ஆனா அதுக்கான செலவுகளுக்கு எங்க கிட்ட பணம் இல்லை.
தயவு செய்து உதவுங்க, சார்.
இதை எடுத்துக்கோங்க.
மஞ்சுனாத்.
சார்?
இதை எடுத்துக்கோங்க.
லாவன்யா.
இந்தாங்க, இதையும் எடுத்துக்கோங்க.
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்!
சார்,
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போய்டுச்சு.
சிறுநீரகம் நன்கொடை அளிக்க ஒருத்தர் மட்டும் தான் இருக்காரு,
ஆனா அவர் ஹைத்ராபாத்ல இருக்காரு.
சிறுநீரகம் இங்கே வருவதுக்குள்ளே,
காலம் கடந்துடும்.
இவருக்கு இன்னும் எவ்வளோ அவகாசம் இருக்கு?
வெறும் ஒரு மணி நேரம் தான்.
மருத்துவரே,
தயவுசெஞ்சி என் இரத்தம் பொருந்துமா பாருங்க.
அது பொருத்தமா இருக்கும், சார்.
சரிங்க மருத்துவரே!
அழுத்தம் குறையுது!
கத்தி?
உறிஞ்சு குழாய்!
இதய துடிப்பு நிலையா இருக்கு!
திரவங்களை தள்ளுங்க.
இவரோட நாடி துடிப்புகள் எப்படி இருக்கு?
நான் உன்னை நேசிக்குறேன் நாகு.
திரு. நாகராஜ்.
நாகு.
சார்.
வெட்க கேடு!
அட கடவுளே!
சார்?
லாவன்யா.
மஞ்சுனாத்.
சார்.
என்ன ஒரு கெட்ட கனவு!
நான் மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்துட்டு இருந்தேன்.
நான் எல்லாவற்றையும் இலவசமா கொடுத்துட்டு இருந்தேன்.
என் சிறுநீரகம்.
என் சிறுநீரகம்?
அது இருக்கு.
-லாவன்யா, -நாகு.
உன் கல்யாண கழுத்து மாலை?
இங்க தான் இருக்கு நாகு. இங்க தான்.
நாகு.
மஞ்சுனாத், நகரு.
சார்.
அவமானம்! அவமானம்! அவமானம்!
அவமானம்! அவமானம்! அவமானம்!
நாகராஜினால் அவமானம்!
அவமானம்! அவமானம்! அவமானம்!
நாகராஜினால் அவமானம்!
-நாகுவை பார்த்துக்கோ. -சரிங்க மேடம்.
நாகராஜினால் அவமானம்!
நாகராஜ்! ஒழிக.
நாகராஜ்! ஒழிக.
இது உங்களுக்கு பரவாயில்லையா, சார்?
எல்லாமே பிரமாதமா இருக்கு, மஞ்சுனாத்!
நாகராஜ், ஒழிக.
நாகராஜ், ஒழிக.
ஒழிக.
என்ன பண்றிங்க? நகருங்க.
அவனை அடிங்க!
அங்கே போ! இங்கே வா,
அவனுக்கு உதவி பண்ணு!
நாகராஜ் சார் வராரு!
சத்தம் போடுறதை நிறுத்துங்க!
ஹேய், உன் முகத்தை காட்டு!
உன் முகத்தை காட்டு!
மஞ்சுனாத், பிரமோத், என்ன கொடுமை இது?
முதலாளி, இது மேலே போக மாட்டேங்குது.
அதை உயர்த்துங்கடா, பாவிகளா!
முயற்சி பண்றோம், சார்!
வணக்கம், என் அன்பு நண்பர்களே!
என் பெயர் நாகராஜ்
நான் தான் உங்கள் பணிவான அரசியல்வாதி.
ஹேய்... ஹேய்... நாகராஜ்!
ஆமா! ஹாய்!
உங்களுக்கும் ஹாய்!
ஹாய்! ஹாய்!
திரும்பி போ! நாகராஜ், திரும்பி போ!
என்ன? திரும்ப போகணுமா?
நான் வந்தாலும் பிரச்சனை, நான் வராம இருந்தாலும் பிரச்சனை.
சார், பிரச்சனையே நீங்க
உங்க பணியை சரியா செய்யாதது தான்.
யார் அதை சொன்னது?
அவங்க என்ன சொல்றாங்க, மஞ்சுனாத்?
நிறுத்துங்க, நிறுத்துங்க, நிறுத்துங்க!
சார், நாங்க பிரசாத் உயர் ரக மருத்துவமனையில் இருந்து வந்திருக்கோம்.
நீங்க எங்களுக்கு நல்ல சாலையை அமைத்து கொடுக்கணும்.
அங்க நிறைய குழிகளும், சாக்கடைகளும் இருக்கு, எங்க பார்த்தாலும் கழிவுநீர் கசிவு
கண்ட இடத்துல குப்பை போடுறாங்க.
மஞ்சுனாத்,
இவனை எங்கேயோ பார்த்தது போல இருக்கு!
அவன் பெயர் என்ன?
டாக்டர். ஷேக்கர் குமார்.
அவர் டாக்டர். பிரசாத் மருத்துவமனையில வேலை பார்க்குறாரு.
-அவனுக்கான மின் இணைப்ப துண்டிச்சிடு. -சரிங்க, சார்.
நீங்க இதுக்கு எதுவும் பண்ணாம இருந்தா,
நாங்க எம். எல். எ இல்ல முதலமைச்சர் அலுவலகத்துக்கு போயிடுவோம்.
உங்களுக்கு எதிரா புகார் அளிப்போம்.
சரி!
அமைதி! அமைதி!
வெள்ளரிக்காய போல இருங்க! அமைதி!
அதாவது, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அந்த சாலைய மறு-நிலக்கரிக்கீல் பண்ணிட்டோம்.
மறு நிலக்கரிக்கீல் அப்படின்னா
சாலை கிறுக்குத்தனமா இருக்குன்னு அர்த்தம்.
அதுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சு.
அது எங்க தப்பு இல்ல.
இந்த முறை நாங்க மறு-தார் பண்ணமாட்டோம், நாங்க சாலைக்கு தார் போட்டு கொடுக்குறோம்.
நான் எங்கே இருந்து வந்திருப்பேன்னு உங்களுக்கு புரியும்னு நம்புறேன்.
உங்களுக்கு புரியுது, இல்லையா?
பாருங்க, எனக்கு தெரியும்.
இந்த சாலைகள்ள நிறைய பள்ளம், மேடு
குழிகள், சாக்கடைகள் இருக்கும்.
ஆனா நான் உறுதியளிக்குறேன்...
மூன்றே நாட்கள்ள அதெல்லாம் காணாம போயிடும்.
குறைந்தபட்சம், சாலையாவது இருக்குமா?
சார், வேண்டாம்!
முட்டாள் தனமா பேசாத,
சாலை அங்கேயே தான் இருக்கும்!
முட்டாள் தனமான கேள்விகளை கேட்காத.
என் அம்மாவும்,
என் மாநிலமும் என்னை அழைக்குறாங்க. நான் இப்போ வேலைக்கு போகனும்.
என் நேரத்தை வீணடிக்காதிங்க.
சரி, தயவுபண்ணுங்க!
மஞ்சுனாத்...
ஒரு சாலைக்காக இவ்வளோ போராட்டம்!
என்ன கொடுமை இது, மஞ்சுனாத்?
சார்.
டாக்டர். பிரசாத்தின் மருத்துவமனைய அடையறதுக்கு முன்னாடியே
நிறைய நோயாளிகள் மருத்துவ வாகனத்துலயே இறந்துடறாங்க.
அப்புறம் இந்த பிரச்சனைகள்.
ஏன் மஞ்சுனாத்?
ஒரு வருஷம் முன்னாடி தான் சாலைய போட்டோம்.
-என்ன ஆச்சு? -இல்ல, சார்.
உங்க வீட்டை சுற்றி மட்டும் தான் சாலைய போட்டோம்...
அதே சாலைய ஆறு மாசத்துலயே புதுப்பிச்சோம்.
-இது உனக்கு கடைசி எச்சரிக்கை, மஞ்சுனாத்! -சார்?
முதல்ல, கடந்த கால கதையெல்லாம் பேசாத...
ரெண்டாவது, மாநகராட்சி ஊழியரின் சம்பளம் எவ்வளோ?
அது 8,000 ரூபாய், சார்.
அப்போ, எனக்கு அடிப்படை வசதிகள் தேவைப்பட்டா
அதுல என்ன பிரச்சனை?
இப்போ, எனக்கு சொல்லு...
டாக்டர். பிரசாதுக்கு எதிரா நமக்கு ஏதாவது இருக்கா அப்படின்னு.
அவன் பிரச்சனை என்ன?
சார், சமூகத்துல அவருக்கு பெரிய மதிப்பு இருக்கு.
நஞ்சுண்டையா அவருக்கு அரசியல் ரீதியான உதவிகளை பண்றாரு.
அட கடவுளே?
நஞ்சுண்டையாவா?
ஆமா, சார்!
நான் அவனை மாநகராட்சி ஊழியனா ஆக்குறதுக்கு முன்னாடி
அவன் என்கிட்ட வந்து ஒன்னு சொன்னான்...
சார், எனக்கு பிஏ பட்டம் வாங்கி கொடுங்க தயவுபண்ணி...
ஹேய் நஞ்சுண்டையா, அதாவது...
உன்னுடைய கனவு பெரியதா இருக்கணும்.
எதுக்கு சிறிய அளவுல ஏமாத்துற?
நல்லா பெரியதா ஏமாத்து...
எப்படியோ, நீ பட்டம் வாங்க போற.
No comments yet. Be the first to leave one.