لومړۍ 200 کرښې.
ஒரு அருவியில...
மேல நம்ம பாக்குற அதே தண்ணி தான் கீழயும் விழுந்து ஓடுது.
உதிச்சாலும் மறைஞ்சாலும், ஒரே சூரியன் தான்.
ஆனா மனுஷங்கள்ல மட்டும்....
அவன் வேற இவன் வேறங்கிறது...
எப்படி வந்துச்சுன்னு எனக்கு தெரியல.
நாங்க ஒரு கூடம் தண்ணிக்கு உழைச்சாதான்...
ஒரு டம்ளர் தண்ணி கிடைக்கும்.
ஆனா எனக்கு அப்படி ஒண்ணு தேவை இல்லைன்னு தோணுச்சு!
ஆண்டியாபுரம், அரசபுரம் ரெண்டும் பக்கத்து பக்கத்து கிராமம்.
இது ரெண்டும் சேந்தது தான் ஒரு MLA தொகுதி.
என்ன தான் எங்க ஆளுங்க அதிகமா இருந்தாலும்...
யாரு நிக்கணும்ன்னு முடிவு பண்றது,
நாங்க தான் மேலன்னு சொல்ற அரசபுரத்தானுங்க தான்.
குறிப்பா அரசபுரத்து முனியாண்டி.
பொறப்பால கிடைச்ச அவமானத்த கழுவணும்னா...
பதவி வேணும், பவர் வேணும்ன்னு தெரிஞ்சுகிட்டேன்.
முனியாண்டி தன்னோட அடிமைகள தான்...
எலெக்க்ஷன்ல நிக்கவச்சு ஜெயிக்க வைப்பாருன்னு தெரிஞ்சு...
அவருக்கு மாட உழைச்சு ஓடா தேய்ஞ்சேன்.
எல்லாம் நல்ல போயிட்டு இருந்துச்சு.
ஒருத்தன் உள்ள வர வரைக்கும். என் நண்பன், பிரகாசம்.
விவசாயத்த விள நிலத்துல கத்துக்காம...
காலேஜ்ல போயி கத்துக்கறான்னு விளையாட்டா நெனச்சேன்.
அங்க படிச்ச முண்டியாண்டி மக லட்சுமிய லவ் பண்ணா.
எதிர்ப்பு வரும்ன்னு புரிஞ்சு.
யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணணும்னு முடிவு பண்ணி.
நான் தான் கல்யாணத்துக்கு கம்பெல் பண்ணேன்.
ஆனா இது அப்பாவுக்கு பெரிய ஏமாற்றத்த கொடுக்கும்ன்னு...
பயமா இருக்குங்க.
அச்சத போடுறதுக்கு அவர் கையையும்...
ஆசிர்வாதம் வாங்குறதுக்கு அவர் காலையும்...
மனசு தேடுதுங்க!
ஊருத்தலோட லைப் ஸ்டார்ட் பண்ண வேண்டாம்.
வா!
அப்பா, கல்யாணம் வேணாம்னு தான் அப்பா வந்துருக்கோம் நாங்க.
- அயோக்கிய பய! - அப்பா சொன்னா கேளுங்க.
அவன் அப்படியே போயிருந்தா எனக்கு பிரச்சனை வந்திருக்காது.
ஒரு நடுநில நாட்டாம அத கெடுத்து.
அய்யா, நா சொல்றத கேளுங்க!
- முனியாண்டியோட உயிர் நண்பன்... - முனியாண்டி சொல்றத கேளுப்பா!
ஆயிரம் சொல்லு நா இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.
முனியாண்டி உனக்காக உன்ன புடிக்கும்ண்றதுக்காக...
அவ திரும்பி வந்திருக்கா.
நீ அவளுக்கு புடிச்ச அப்பாவா இருக்கிற வரைக்கும் தான்...
இந்த மரியாதயெல்லாம்.
அவளுக்கு நீ எப்பயும் நியாயமானவனா தான் தெரியணும்.
வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனும்ன்னு முனியாண்டி சொல்ல.
பிரகாசம் மறுக்க.
லட்சுமி, பிரகாசத்த சமாதானம் படுத்துச்சு.
பல வருஷமா இரா பகலா கஷ்டப்பட்டு எனக்கு கிடைக்காத மரியாத...
அவனுக்கு ஈசியா கிடைச்சுது.
என்ன சொல்றாங்க நம்ம பசங்க?
அன்பழகன்.
அறிவழகன்.
கொஞ்சம் பொறாம தான்.
சரி என் நண்பன் தானேன்னு நானே என்ன சமாதான படுத்திகிட்டேன்.
இந்த தடவ மக்களும், கட்சிக்காரங்களும்...
கேண்டிடேட்ல ஒரு மாற்றம் வேணும்ன்னு நெனைக்கிறாங்க.
அது யாருன்னு நல்லா யோசிச்சு சொல்லுப்பா.
அய்யா, அய்யா அன்னைக்கே சொன்னாங்க அடுத்து நீதான்னு.
டேய்...
வெண்ண வெட்டுற கத்திய வச்சுட்டு வெள்ளாம வெட்ட முடியுமாடா? போடா!
உனக்கென்னடா அனுபவம் இருக்கு?
- இல்லைங்கய்யா... - சரி சரி விடு.
ஒரு அஞ்சு பத்து வருஷம் கழிச்சு யோசிப்போம்.
போ போயி வேலைய பாரு.
எனக்கொரு யோசன தோணுதுப்பா.
நம்ம மாப்பிளைய நிக்க வச்சுட்டா என்ன?
நல்லா படிச்சிருக்காப்டி, ப்ரோபஸரா வேல செஞ்சுருக்காப்டி.
அது மட்டும் இல்லாம,
நம்ம மாப்பிளைக்கு போஸ்டிங் கொடுத்தோம்ன்னா...
நடுவுட்டல கூட்டியாந்து உட்காரவச்சாச்சு...
நல்லெண்ணைய தேச்சு குளிப்பாட்டி விற்றலாம்ங்கற...
வந்த ஆத்திரத்துக்கு அந்த பிரகாசத்த போட்டு தள்ளிரலாம்னு தோணுச்சு.
ஆனா நிதானமா யோசிச்சேன்.
பசுபதி MLA பதவிக்கும் ஒரு தகுதி வேணும்.
அதெல்லாம் வெளில.
ஆனா இங்க, வேலைக்காரன், தோட்டக்காரன், டிரைவர்ன்னு...
இப்படி முனியாண்டி அய்யாக்கு யாரெல்லாம் ஆமாஜாம்மி போடறானோ,
அவன் தான் MLA பதவி வாங்கமுடியும்.
இப்ப உனக்கு MLA பதவி கொடுக்கறாருன்னா என்ன அர்த்தம்?
நீயும் அடிமதான்னு உனக்கும் ஊருக்கும் சொல்லாம சொல்லறாருன்னு தானே அர்த்தம்.
நல்லா யோசிச்சு பாரு.
என்னைக்காவது அவர் உன் கூட உட்காந்து சாப்பிட்டுக்காரா?
அப்படி சாப்பிடாத அவர் வீட்டு சோத்த...
மானம் வித்து எத்தன நாள் திம்ப?
நல்லா யோசிச்சு பாரு.
நா வரேன்.
அந்தாளு நில்லுன்னா நா நிக்கணுமா?
எடுபுடியெல்லாம் MLA ஆக்குறாரு.
என்னையும் அப்படி தான் நெனைக்கிறாருன்னு...
எங்கிட்டயே உங்கள பத்தி சொல்றாய்யா.
பாம்பேல வேல எழுதி போட்டுருக்கானாம்.
அந்த ஆர்டரும் வந்துருச்சாம்.
அய்யா, உங்க மகளையும் உங்க பேரன்களையும்...
உங்க கிட்ட இருந்து பிரிச்சு கூட்டு போகப்போறானாம்.
இதெல்லாம் தாங்கிட்டு எப்படி தான் நீங்க இருக்கங்களோ.
அஞ்ச விதை முளைக்க ஆரம்பிச்சுது.
என் வேல முடிஞ்சுருச்சு. நா வரேங்கய்யா.
இப்ப என்ன இங்க இல்லன்னு வட நாட்டு வரைக்கும் போணுமா?
சோத்த தின்னோமா சொகமா இருந்தோமான்னு விட்டுட்டு...
கனவு, தன்மானம் அது இதுன்னு என் பொண்ணோட மனச கலைக்க பாக்காத.
அப்பா ஒரு நிமிஷம் இருங்க.
எங்க நீங்களா சம்பாதிக்க போறதவிட இங்க எல்லாம் அதிகமா தான் இருக்கு.
இப்ப கூட என் அப்பா உங்க தகுதிக்கு மேல தாங்க சம்பளம் தராரு.
என் தகுதிய பத்தி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்?
நீ இப்ப என்கூட வரியா இல்லையா?
இப்படி கேட்டா எப்படிங்க?
அவ இங்க ராணி மாதிரி வாழ்ந்துட்டு இருக்கா.
அவளும் என் பேரப்பிள்ளைங்களும் போயி...
ஒண்டி குடித்தனம் நடத்தி கஷ்டப்படணும்ன்னு அவசியம் இல்ல.
- அப்பா! - நீ வேணும்னா போடா!
நா வேணும்னா என்கூட வா.
- ஏய் நில்லறா! - யோவ், போயா.
அப்பா!
நில்லுங்க!
ஏன் எங்க அப்பாவ அடிச்சீங்க?
அவர் யார் தெரியுமா?
என்னம்மா பேரன தூக்கிட்டு போயிட்டு இருக்கான் பாத்துட்டு இருக்க...
சண்ட பெருசாகி மாப்பிள்ளையும், மாமனாரும் சட்டைய புடிச்சுக்கிற அளவுக்கு போச்சு.
உனக்கு வெட்கம் மானம் சூடு சொரண இருந்துசுன்னா...
இந்த வீட்டு சோத்துல கை வைக்காதடா ...
- போடா வெளிய! - அய்யோ முனியாண்டி வார்த்தைய விடாத.
நா நெனைச்சா மாறியே நடந்துக்குட்டான் முனியாண்டி.
- இதுக்கு மேலயும் நீ இங்க இருக்கணுமா? - அது எனக்கு தெரியாது.
ஆனா நா இங்க தான் இருப்பேன்.
பையன கொடுங்க.
நா நினைக்காத ஒண்ணையும் செஞ்சான் பிரகாசம்.
நெனைச்சோம்ல...
என்னப்பா பையன தூக்கிட்டு வந்துட்ட?
அவள அவ அப்பன் சரியா வளக்காததுனால தான்...
என்ன புரிஞ்சுக்காம, என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா.
புள்ளைய எப்படி வளக்கணும்னு...
முனியாண்டிக்கு நிச்சயம் நா காட்டப் போறேன்.
- வா. - சரி உட்காருப்பா!
அவன பாதில இறங்கி நடந்து போ,
அப்ப தான் தப்பிக்க முடியும்ன்னு சொல்லிட்டு.
முனியாண்டி வீட்டுக்கு வந்து நகை பணம் எடுத்து.
பிரகாசம் நகை பணமெல்லாம் திருடிட்டு போறான்னு,
ஜேபி-க்கும், முனியாண்டிக்கும் சொன்னேன்.
நா பிரகாசத்தோட வீட்டுக்கும் தகவல் சொன்னேன்.
அவசரப்பட்ட ஜெயப்பிரகாசம்...
என்ன மாப்பிள இதெல்லாம். நல்லபடியா பேசி...
நா சொல்றத கேளுங்க...
- நா வரல என்ன விட்ருங்க மாமா. - சொல்றத கேளுங்க வாங்க.
குடும்ப பிரச்னை அவசர படாதீங்க.
மாமா, வேணாம்ப்பா.
முனியாண்டி அவங்க ஊரு ஆளுங்கள கூட்டு வந்து...
பிரகாசத்தோட சொந்தக்காரங்கள வெட்டி சாச்சு.
- அப்பா! - பிரகாசம், எங்க இருக்கிற.
உள்ள போ. உன் லட்சியத்துல இருந்து பின் வாங்காத.
நீயாவது நம்ம ஊருல இருந்து பெரிய ஆளா வாயா.
- இந்த நிலைமைல எப்படிடா போறது? - இவிங்க வாழ விடமாட்டாங்க.
தயவு செஞ்சு உள்ள போ.
உள்ள போ!
அண்ணே, வண்டிய எடுண்ணா.
போ!
இவங்க வீட்டு சண்ட ரெண்டு ஊரோட சண்டையா மாறுச்சு.
இதெல்லாம் உன் வேலையா?
ஏன்டா இப்படி பண்ண?
கோவப்படாத ஜெயப்பிரகாசம்!
இந்த பிரகாசம்ங்கற பேரே நம்மக்கு சரி வரமாட்டேங்குது.
என்ன சொன்ன? வெண்ண வெட்டுற கத்தியா?
எப்படி கழுத்த வெட்டுதுன்னு பாக்குறியா!
அய்யா! அய்யா ஜேபி-ய யாரோ கொன்னுட்டாங்க அய்யா.
தன்னோட மானம் மரியாத இழந்த முனியாண்டி...
லட்சுமி தான் முத கொழந்தயோட...
அவரோடவே இருக்கனும்ன்னு சத்தியம் வாங்குனாரு.
இந்த ரெண்டு ஊரும் பிரிஞ்சதுக்கு காரணம் நாதான்னு தெரியாம...
முனியாண்டி அய்யாவும், என் ஊர்க்காரங்களும் என்ன முழுசா நம்ப ஆரம்பிச்சாங்க.
அப்புறம் என்ன, வேலைக்கார பசுபதியா இருந்த நா...
பசுபதி ஆகிய நான்...
ஹாலோ! ஹாலோ!
மாட்டு பொங்கல்!
நம்ம முனியாண்டி அய்யா பேரன்...
லட்சுமி அம்மா மவன்
எங்களோட நண்பன்.
நம்ம ஊரு சிங்கம் அன்புவோட பொறந்த நாள முன்னிட்டு...
இந்த மாபெரும் ஜல்லிக்கட்டு இப்ப அமோகமா தொடங்க போகுது.
தட்டறா கைய!
ஏய் இங்கியாரு மாட்டுக்கு ரெண்டு நிமிஷம் தான் டைம்.
அரசபுரத்தான் மாட்ட ஆண்டியாபுரத்தான் புடிக்கக்கூடாது.
அப்பறம் மெர்சலாகி போயிடும் பாத்துக்குங்க.
அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்.
கோதாவுல குதிச்சு குடல் சரிஞ்சா கூட கவல இல்ல.
பக்கத்துலயே மருத்துவ முகாம் இருக்கு,
இலவசமா வைத்தியம் பாத்துக்கலாம்.
எத்தனையோ டாக்டர் கைய புடிச்சு பாத்துருக்காங்கம்மா...
- ஒண்ணும் சரி ஆகல ஆத்தா. - அப்படியா தாத்தா?
- சுப்பையா அண்ணே... - சரி பண்ணிடலாம்.
என் பொண்ணு கை வச்சிருச்சுல்ல...
இனிமே எல்லா நோய் நொடியும் பறந்து போயிடும். கவலைய விடுங்க.
சரிய்யா.
- அய்யா வணக்கம் அய்யா. - வணக்கம் உட்காருங்க!
அப்பா, இப்ப நீங்க வாங்க. ஒரு சின்ன செக்கப் பண்ணிடலாம்.
என் தாயி, நா தான் உன் முகத்த தினம் பாத்துட்டு இருக்கேனே.
- என்ன எந்த நோய் அண்ட போகுது. - அப்பா, நல்லா பேசுறீங்க.
வேணா உன் மாமனுக்கு ஒரு செக்கிங் போடு?
நா மனுஷங்களுக்கு தான் டாக்டர், எருமைங்களுக்கெல்லாம் இல்ல.
No comments yet. Be the first to leave one.