As primeiras 200 linhas.
நவம்பர் எட்டு மாலை, இந்திய அரசு
டீமானிடைசேஷன் என்று ஒரு வரலாற்று முடிவை எடுத்தது.
இந்த முடிவால்,
நாடு முழுதும் கருப்பு பணத்துக்கு எதிராக போரை வெளிப்படையாக ஆரம்பித்தது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன
டீமானிடைசேஷனினினால் உண்டான எதிரொலியாக
4,000 பில்லியனுக்கும் மேல் கருப்பு பணம் வெளியே வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று நாடு முழுதும் உள்ள ஏழை மற்றும் உண்மையான மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் கருப்புப்பணத்தை சேர்த்து வைத்தவர்கள் சோகத்தில் உள்ளனர்.
எல்லோர் மனதிலும் இன்னொரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது
அயல் நாட்டில் ஒளித்து வைக்கப்பட்ட கருப்பு பணத்துக்கு என்னவாகும் என.
இத்தாலிய வங்கியின் ஒரு சீனியர் எகானமிஸ்டின் கூற்றின்படி,
181 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புள்ள இந்திய சொத்துக்கள்
அயல் நாடுகளில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த பணத்தை மட்டும் திரும்ப கொண்டுவந்தால்,
1.5 மில்லியன் பணத்தை ஒவ்வொரு இந்தியனுடைய கணக்கிலும் சேர்க்கலாம்.
அல்லது தேவைப்படும் அடிப்படை வசதிகளுக்காக செலவிடலாம்.
ரோடுகள், மின்வசதிகள்,
பாலங்கள், ரயில் மற்றும் அணைகள்
ஆகியவற்றை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னேயே முடிக்கலாம்.
ஒவ்வொரு வருடமும்,
4,000 இந்திய விவசாயிகளுக்கும் மேல் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
பஞ்சம் மற்றும் கடன் தொல்லை, அல்லது வயல் அழிவுகளாலும்.
அயல் நாட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கருப்புபணத்தை மட்டும்திரும்பகொண்டுவந்தால்,
எந்த ஒரு விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளத் தேவையில்லை.
ஆனால் இது நமது நாட்டில் சாத்தியமா?
தாய்வான்
ரேசா, உனக்கு ஒரு மோசமான செய்தி.
-உன்னை என்கௌவுண்டரில் போடப்போகிறார்கள். -என்கௌவுண்டரா?
அங்கிருந்து உடனடியாக வெளியே போ. உனக்கு நேரமில்லை.
-ஆனால் உன்ஆட்களை யார் என்கௌண்டர் செய்வார்? -தெரியல.
இது சிஸ்டத்தில இருந்து வெளியே உள்ள எவனோ ஒருவன்.
நமக்கு அவனைப்பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை.
இப்போது, வெளியே போ!
பாலா, எந்திரி.
இது செயலுக்கான நேரம்.
இது கட்டடம் அல்ல, ஒரு கோட்டை மாதிரியான இடம்.
எல்லா காவலாளிகளையும் பார்.
சரியான நேரத்துக்கு அங்கே போகணும்.
நான் இரண்டே வார்த்தைகள் மட்டுமே சொல்வேன்.
அப்புறம் நீ எனக்கு மீதமான கதையை சொல்வாய்.
விக்கி சத்தா.
அவனொரு மிகப்பெரிய ஏஜண்ட்
நாட்டின் மிகப்பெரிய தலைகளுகளிடம் இருந்து பணத்தை சுருட்டுவான்.
ஆனால் அவனை உன்னால் பிடிக்கமுடியாது.
ஏனெனில், விக்கி சத்தா
இன்று மலேசியாவிற்கு பறந்து விட்டான்.
பாலா,
விக்கி சத்தா, மலேசியாவிக்கு பறந்து விட்டான்.
இப்போது, உன் துப்பாக்கியை எடு.
ஆனால், நாந்தான் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேனே.
பாலா?
-இரண்டு தோட்டாக்களை சுடு. -ஹே?
என்னை பார்த்து.
என்ன சொல்கிறாய்?
முதல் தோட்டா, காலிலே எங்கேயாவது.
ஆனால் ஃபெமோரல் ஆர்ட்டரியை விட்டுவிடு.
-அல்லது ரத்தம் வழிந்து செத்துவிடுவேன். -என்ன சொல்கிறாய்?
இரண்டாவது தோட்டா,
-இந்த பக்கத்தில்... -என்ன?
...லிவருக்கு அருகே.
சரியாக இங்கே.
உனக்கென்ன பைத்தியமா?
இல்லை, இது நான் இல்லை, இது சிஸ்டம்.
நான் உனக்காக தைவானுக்கு வந்தேன்,
அந்த என்கௌவுண்டர் இயற்கையாக நடந்தா மாதிரி நான் நிரூபிக்க வேண்டும்.
-ஆனால் என்னை ஏன் என்கௌவுண்டர் செய்யணும்? -பாலா, தயாரா?
நீ ஒன்றும் அட்டையில் செய்த கட் அவுட் இல்லையே, கரன்.
-உன் மேலே ஒரு அடையாளமும் இல்லையே. -அப்போ, இருக்காமாதிரி கற்பனை செய்து கொள்.
நீ ஏன் இப்படி செய்கிறாய்?
யாருக்கும் சரியான இடத்தில் அடிபட்டும் உயிரோடு இருப்பதற்கான அதிர்ஷ்டசாலி இல்லை.
பாலா, என்னை சுடு!
சுடு!
நீ செய்யாதே என நான் சொன்னேன்.
அவ்வளவு சந்தோஷமாகாதே.
-உன் முறையும் வரும். -ஆனால் நான் ஏன்? நான்...
நான் ஏன்?
-அவன் என்ன சொல்கிறேன்? -ஹே?
-பாலா என்னை திரும்ப சுடு. -வேண்டாம்.
நிஜமாவா?
என்ன நடக்குது?
இப்போ கோர்ட் நம்பும்,
நீ பாலாவின் கைகளில் இருந்து துப்பாக்கியை பிடிங்கி என்னை சுட்டாய் என.
குட்பை, ரேஃசா.
பாலா,
துப்பாக்கியை அவன் கைகளில் வை.
ஆனால் அவன் உன்னிடம் எல்லாத்தையும்சொல்லி விட்டான், அப்புறமும் ஏன் அவனை கொன்றாய்?
அவனால் இந்த சமூகத்துக்கு ஒரு நன்மையும் இல்லை.
இரண்டு மாதத்திற்கு பிறகு
ஆம், நாம் குறிப்புகளை உடைத்துவிட்டோம்.
நான் பணத்தை டெபாசிட் செய்கிறேன்.
-குட் மார்னிங், சார் -குட் மார்னிங்.
சார்!
உன்பெற்றோர்களுக்கு தெரியாதா, அவர்களது மகன்
ஒரு சாதாரணமானவனாக இருந்தவன்,
இப்போது இப்படிப்பட்ட வேலைகளை செய்கிறான் என?
சார், அவர்களுக்கு தெரியும்
நமது வாழ்க்கை எப்போதும் ஆபத்துகள் நிறைந்தது என.
அப்படியா.
ஆனால் அவர்களுக்கு தெரியுமா, அவர்களது மகன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான்
இது ஒரு என்கவுண்டர் என்பதற்கு நிரூபிக்க வேண்டியதற்காக செய்தது என்று.
நீ ஒரு தூண்டிவிடும் சந்தோஷமானவன் என்று சொல்கிறேன்.
அது அப்படித்தான் நடந்திருக்கிறது.
நான் ஒரு முட்டாள் என நினைக்கிறாயா?
நான் உன்னை ஒரு கமாண்டோவாக அனுமதித்து இருக்க வேண்டும்.
உன்னை ஸ்பெஷல் செல்லுக்குள் கூட்டி வந்தது ஒரு தவறு.
சார், நான் ஒரு கமாண்டோ
எப்போதும் அப்படித்தான்.
சீருடைகளை மாற்றுவது நமது கடமைகளை மாற்றுவது ஆகாது.
சரி.
சரி, நீ திரும்பவும் ஆஃபீசுக்கு எப்போது வருவாய்?
சரி, ரேஃசாவின் தகவல் சரியான நேரத்துக்கு வந்தது.
நம்முடைய இரண்டு வருட வேலை கடைசியாக முடிவடைந்தது.
நேற்று மலேசியாவில் விக்கி சத்தா கைது செய்யப்பட்டான்.
ஏற்கனவே வலையில் மீன் இருப்பதால், நீ ஏன் மீன்காரனை திரும்ப கூப்பிட்டாய்?
ஏனெனில் கதையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
-குட் மார்னிங், சார். -குட் மார்னிங்.
-குட் மார்னிங். -குட் மார்னிங். தயவுசெய்து அமருங்கள்.
-குட் மார்னிங், சார். -குட் மார்னிங்.
பாலா, எப்படி இருக்கிறாய்?
ப்ளீஸ்.
-விக்கி சத்தா. -எந்த ஒன்று?
மக்கள் மூணுபேருமே, என சொல்கிறார்கள்.
இந்த ஒருவன்தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டவன்.
விக்கி சத்தா தன் முகத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான்.
அப்புறம் நமக்கு தெரியவில்லை
இப்போது அவன் வைத்திருக்கும் முகம் தான் அவனுடைய முகமா என தெரியவில்லை.
அது அவனை மிகவும் ஆபத்துக்குள்ளாக்குகிறது.
அவன் இந்தியாவில் இருக்கும் நிறைய மக்களின் பணத்தை கையாளுகிறான்
அவர்கள் சக்திவாய்ந்தவர்கள், சிஸ்டத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள்.
இதில் மோசமானது என்னவென்றால், அவர்கள் யாரென நமக்கு தெரியாது?
விக்கி சத்தாதான் இந்த நெட்வொர்க்கிலேயே மிகப்பெரியவன்.
அவன் தான் இந்த மொத்த நெட்வொர்க்கையும் கட்டுக்குள் வைத்திருப்பவன்.
ஆனா நீ அந்த திருப்பத்தை இன்னும் சொல்லவில்லையே.
ஸ்பெஷல் செல்லுக்கு மட்டுமே அவனுடைய கைதை பற்றி தெரியும்.
அது ஒரு துடித்துக்கொண்டிருக்கும் டைம் பாம்.
நாம் தில்லியில் இருக்கும் அனைத்து பவர் புரோக்கர்களின் போனை ஒட்டுக்கேட்க வேண்டும்.
அப்போது, நாம் விக்கிசத்தாவின் கைதை பிரகடனப்படுத்த வேண்டும்.
மீடியாவில்.
அந்த செய்தி ஒரு உணர்ச்சிபூர்வமான ஒன்றாக மாறியதும் உடனே ரியாக்ட் செய்வார்கள்.
நமக்கு வேண்டியது எல்லாம் ஒரே ஒரு தவறுதான்.
மலேசிய போலிஸ் விக்கி சத்தாவை கைது செய்துள்ளனர்
குலாலம்பூரில் இருக்கும் அவனது மனைவியுடன்.
இது ஒரு மிகப்பெரிய சாதனையாக நம்பப்படுகிறது
கருப்புப்பணத்தை வெளிக்கொணரும் அரசின் முயற்சி.
இந்த கேள்வி இன்னும் இருக்கிறது
விக்கி சத்தாவை அரசு நிறுத்துமா என?
அல்லது விக்கிசத்தாவால் பயனடைந்தவர்களை அவர்கள் கைது செய்வார்களா.
செய்திகளின் படி விக்கி சத்தா
நாட்டின் 1000 மில்லியன் மக்களுக்கு மேல் அயல் நாட்டு வங்கிகளில்
ஏமாற்றியுள்ளான்.
செக்ரட்டரியேட்-புது தில்லி
மேடம், தயவு செய்து எங்களுக்கு சொல்ல முடியுமா
விக்கி சத்தாவை கைது செய்ய உங்களுக்கு ஏன் இவ்வளவு நாட்களானது?
மேடம், நாட்டு மக்கள் கொஞ்சம் கோபத்தில் உள்ளனர்.
அவர்களுக்கு வேண்டியது பதில்தான்!
ஒரு பதில் சொல்லுங்கள், ப்ளீஸ்.
-ப்ளீஸ். -ப்ளீஸ்.
மக்களுடைய கோபம் எங்களுக்கு புரிகிறது.
நாம் விக்கிசத்தாவை திரும்ப கூட்டி வருவோம்.
அவனோடு கூட்டில் உள்ளவர் அனைவரையும் கைது செய்கிறோம்.
அதற்கான நீண்ட நாட்கள் இல்லை,
ஒவ்வொரு ஏழை இந்தியனிடம் இருந்து பிடுங்கிய பணத்தையும்
அவர்களில் வங்கியில் செலுத்தப்படும்.
இது என்னுடைய சத்தியம்.
சத்ராபுர் ஃபார்ம்ஸ்-டெல்லி
என்ன ஆனது, திரு. ரன்வால்?
டிஷாங்க்,
உன் அம்மாவும் நீயும் என்னசெய்கிறீர்கள்?
நான் கேள்வி பட்டேன், உன் அம்மா
எங்கள் பணத்தை மக்களுடைய அக்கவுண்டில் போடப்போவதாக.
திரு.ரன்வால், உங்களுக்கே தெரியும், அவள் இதையெல்லாம் சொல்ல வேண்டும்.
அவள் தான் ஹோம் மினிஸ்டர்.
எல்லோரும் இதில் பங்கெடுத்தனர், என் பேர் மற்றும் காமத் மீது உள்ள நம்பிக்கையினால்.
திரு.ரன்வால், அவனிடம் உங்கள் பணம் மட்டும் இல்லை,
என்னுடையதும் கூட.
ஒன்றும் நடக்கப்போவதில்லை.
அம்மாவுக்கு தெரியும், நான் இதில் தலையிட்டால்,
அரசு விழ வாய்ப்பு இருக்கிறது.
தயவு செய்து, ரிலாக்ஸ் செய்.
ஹோம் மினிஸ்டர் ரெசிடன்ஸ்-நியு டெல்லி
அம்மா?
அம்மா, விக்கி சத்தா மட்டும் பாதுகாப்பாக திரும்ப வந்தால்
எல்லோரையும் காட்டிக்கொடுத்தால், ஒன்று நான் என்னையே சுட்டுக்கொள்ள வேண்டும்,
அல்லது, அவர்கள் என்னை கொன்றுவிடுவர்.
இவ்வளவு வருடமாக எதிர்கட்சிகள் செய்ய முடியாததை, நீ செய்து முடித்திருக்கிறாய்.
என்னை தோற்க வைத்துவிட்டாய்.
அம்மா, இல்லை.
-போ. -ஆனால் அம்மா?
சும்மா போ, டிஷாங்க்.
அது...
அது ஒரு பெரிய பிரச்சினை.
பிஎம்ஓ - புது டெல்லி
நமக்கு ஏன் ஒரு சரியான ரிப்போர்ட் ஏன் வரமாட்டேன்கிறது
மலேசியாவில் இருக்கும் நிலைமையை பற்றி?
விக்கி சத்தாவை திரும்ப கொண்டு வரும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மலேசிய அரசு, நமக்கு அனுமதி அளித்துள்ளது
அவனை பாதுகாப்பான இல்லத்துக்கு எடுத்துப்போக.
சேஃப் ஹவுஸ் - மலேஷியா
நாம் மக்களுக்கு அளித்த பெரிய வாக்குறுதியை மறக்க வேண்டாம்.
No comments yet. Be the first to leave one.