200 บรรทัดแรก
என்ன கருப்பு? ராஜா அந்த அரண்மனைய கட்டிட்டாரா?
ஆமாங்கய்யா கேள்விப்பட்டேன்!
ஏதோ எட்டு கட்டிட கலைஞர்கள வச்சு கட்டிற்க்காராம்.
- எட்டு பேரா? - ஆமாங்கய்யா!
ஹான், ஒரு வாட்டி அந்தப்பக்கம் போ. போய் பாக்கலாம்.
இது தான் அந்த வீரா கட்டின அரண்மனையா?
இத போய் எட்டு பேரு கட்டினாங்களா?
ஹான், இவ்ளோ பெரிய சத்திரத்த எதுக்கு கட்டினா?
சரி, சரி. இது கட்டின கொத்தனாரு யாருன்னு பாத்து கூட்டிட்டு வா.
வணக்கம் கதிரேசன் ஐயா.
இந்த அரண்மனைய கட்டின கொத்தனாரு நீங்க தானா?
நான் மட்டும் இல்லங்கையா, எனக்கு மேல எட்டு கட்டிட
கலைஞர்கள் சேர்ந்து இந்த அரண்மனைய கட்டினாங்கய்யா.
ஹான், ஒத்த கிழவிக்கு பிரசவம் பாக்க
எட்டு மருத்துவட்சியா?
ஐயா, அப்டி விளையாட்டா சொல்லாதீங்கய்யா.
ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு நாட்டிலர்ந்து வந்தவங்க.
அடித்தளம், தளம், தோட்டம்
அரண்மனையோட வெளி அமைப்பு, உள் அமைப்பு,
உள் அலங்காரம், உள்ள இருக்கிற தொழில் நுட்பம்
இப்டி எட்டு பேரும் எதெதுல வல்லுநர்களோ அத மட்டும்
வீரய்யா அவங்கள தனித்தனியா செய்ய வெச்சாங்கய்யா.
அப்படி அந்த எட்டு அமைப்புகளும் ஒண்ணா சேர்ந்ததாலதான்
இப்டி ஒரு அரண்மனைய கட்ட முடிஞ்சிது.
உண்மையாவே எட்டு பேரு சேர்ந்து கட்டிருக்கீங்களா?
ஐயா, உள்ள வந்து ஒரு வாட்டி பாத்துட்டு சொல்லுங்கய்யா.
சரி வாங்க போலாம்.
வாங்க.
கதிரேசன் ஐயா, இப்போ சொல்லுங்க. அரண்மனை எப்டி இருக்கு?
- இந்த அரண்மனை... - இருங்க இருங்க,
இதையும் பாத்துட்டு சொல்லுங்க.
இத வீரய்யா நாளைக்கு அவங்களுக்கு மனைவி ஆகப்போறவங்களுக்காக பாத்து பாத்து கட்டினது.
எனக்கும் இப்டி ஒரு அற்புதமான அரண்மனைய கட்டித் தருவாங்களா?
உங்க வீரய்யாவ விட ஜாஸ்தி பணம் குடுக்கிறேன்.
அதுக்கென்னய்யா? சிறப்பா கட்டித் தருவாங்க.
ஆனா இது முழுக்க முழுக்க வீரய்யாவோட திட்டம்.
அவரோட கற்பனையும் யோசனையும் தான் இந்த அரண்மனைக்கே அழகு.
அதே மாதிரி நீங்க ஒரு திட்டத்த குடுங்க. செயல் படுத்தி தரோம்.
'அனபெல் சேதுபதி'
கதிரேசன் ஐயா அரண்மனையில பத்து நாளா நம்மள தங்க வெச்சிருக்காங்களே?
அப்பா இந்த அரண்மனைய பாத்தா
...பயமாவும் இருக்கு, பயங்கரமாவும் இருக்கு பா.
ஏன் மா எதாவது பாத்தியா?
ஏன் மா மனச போட்டு கொழப்பிக்கிற?
நாம இங்க பத்து நாளா இருக்கோம் எதாவது நடந்துச்சா?
எதுவும் நடக்கல
ஆனா பயமா இருக்குப்பா.
என்ன பௌர்ணமி அதுவுமா பேய பத்தி பேசிட்டு இருக்கீங்க?
இப்டியே பேசிட்டு இருந்தீங்க, உனக்கும் உங்க அப்பாவுக்கும் பேய் தான் பிடிக்கும்.
சும்மா இங்கயிருந்து பயமுறுத்திட்டு இருக்காத.
எங்க ரெண்டு பேருக்கும் பசிக்கிது போய் எங்களுக்கு ஏதாச்சும் சமச்சு எடுத்திட்டு வா.
ஹான், பொம்பளைங்களா பொறந்தா சமையல் கட்டுலயே சாகனும்.
உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் சமைச்சுப் போட்டு சமச்சு போட்டு
ஒரு நாள் சமையல் காட்டுலயே ஆவியா சுத்தப்போறேன்.
இப்டி பாவியா சுத்துறதுக்கு உங்க அம்மா ஆவியா சுத்துறதே மேல்.
என்ன ஆச்சு இப்போ?
வாசனை எல்லாம் கமகமன்னு வருது.
இதெல்லாம் நானா சமச்சேன்?
என்னடி கோவமா போன? இவ்ளோ சமச்சிருக்க?
கோவத்துலையும் குறைவைக்காம சமச்சிருக்க.
அப்டி தாங்க நெனைக்கிறேன்.
என்னடி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நல்லா சமச்சிருக்க?
இல்ல இல்ல,
எப்பவும் நல்லா சமைப்ப,
இன்னைக்கு ரொம்ப நல்லா சமைச்சிருக்கேன்னு சொன்ன.
வழக்கம் போல தானே சமச்சேன்.
அம்மா ரொம்ப நல்லா இருக்கும்மா!
வாழ்க்கையிலேயே முதல் தடவையா பிரமாதமா சமச்சிருக்க.
அப்பா..
அப்பா!
என்னம்மா என்னாச்சு?
அப்பா, ரூம்ல பேய் இருக்குப்பா.
என்னது? பேயா?
அய்யய்யோ! ஹே பேயா
- வா வா சீக்கிரம் போய்டலாம் வா, வா. சீக்கிரம் போய்டலாம் வா.
என்னங்க, அப்போவே நெனச்சேன், நீங்க ரெண்டு பேரும் பேய்
பேய்ன்னு பேசும்போதே இப்டி ஏதாச்சும் நடக்கும்ன்னு.
- மா, விளையாடாத மா. - யாருடி விளையாடுறா?
வா உன் ரூம்ல அங்க என்னனு போய் பாப்போம்.
வா என்ன இருக்கு இங்க?
என்னங்க.
வா வா போய்டலாம் வா
வா வா
வா வா
என்னது?
வணக்கம்.
யாருடா நீ? பித்தளை சோம்பு மேல தேங்கா நாரா வெசா மாதிரி இருந்துட்டு
என் வீட்ல என்னடா பண்ற?
மவனே அடிச்சேன் வெச்சிக்க, திரும்பிடும் உனக்கு.
கேட்டுக்கிட்டிங்களா?
இந்த கெண்டல் வாயன் சொன்னது?
அவரு வீடாம்!
அச்சோ!
கதிரேசனோட பையன் குடும்பம்.
கதிரேசனோட பொண்ணு குடும்பம்.
கதிரேசனோட தங்கச்சி குடும்பம்.
- யோவ்! - நிறுத்துங்க.
என்னடா?
இப்போ இவன் என்ன சொல்லிட்டான்னு இப்டி சிரிக்கிறீங்க?
மருமகனே!
அப்பா..
மூஞ்சிலயே முறுக்கு புழியிறானே!
அம்மா யாரும்மா இவரு?
நல்லா பாருடி அவரு தான் உன் தாத்தா.
வருஷா வருஷம் திதி கூட குடுப்போமே!
அப்போ எல்லா அமாவாசைக்கும் காக்காவா வந்து சாப்பிட்டு போறது இவரா?
சாதாரண காக்கா இல்லம்மா,
அண்டங்காக்கா.
இப்போ ஒன்னு பேசுச்சுல்ல, பின்னாடியே ஒன்னு பேசும் பாரு.
தென்றல், எப்படிம்மா இருக்க?
அம்மா...!
அய்யய்யோ! தென்றல்!
ஐயோ நம்ம பொண்ணு கீழ விழுந்துட்டாளே?
ஷண்முகம் ஏதாவது செய்.
ஸ்டாப் இட்!
எப்பவுமே புதுசா வர பேய எதாவது கலாட்டா பண்ணுவேன், அப்டி தான் பண்ணேன்
நான் ஒண்ணுன்னா இது ஒன்பது ரியாக்ஷன் குடுத்திட்டு கீழ விழுது.
அதுக்கு நான் என்ன பண்றது?
-பேயா? -ஆமா
- பேயா? -எம்மா என்னம்மா?
அய்யய்யோ!
பேத்தியும் விழுந்துட்டாளே!
யோவ், என்னய்யா எது சொன்னாலும் இதுங்க விழுந்துட்டே இருக்காங்க.
- இப்போ நான் கிளாஸ் எடுக்கணும். -ஹே, தள்ளு.
நான் தூக்குறேன்.
நீ எங்க புடிச்சு தூக்குவான்னு எனக்கு தெரியும்!
- போய் அம்மா கைய புடிச்சிட்டு நில்லு, போ. - இருங்க இருங்க, நான் போறேன்.
சுந்தரபாண்டியன், பின்னாடி போ.
தமிழ், இந்தா வாம்மா.
யோவ் பேயா இருந்தாலும் ஒரு லாஜிக் வேணா?
அந்த சின்ன புள்ள எப்டியா இந்த ரெண்டு புளி மூட்டைய தூக்கும்.
அதெல்லாம் தூக்கும். நீ தூக்கும்மா.
இவரு யாருன்னு தெரியுதா?
சுந்தரபாண்டியன் மாமா.
ஹான் ஹான்
ஊரே சேர்ந்து செருப்பால அடிச்சாலும்,
இவன் பொண்ணுங்கள பாத்து ஜொள்ளு உடுறத விடமாட்டான்.
-குமாரி அக்கா -தென்றல்
உன்னை சிறு பிள்ளையாய் பார்த்தது,
என்னமா வளர்ந்து விட்டாய்!
இலக்கிய தமிழ இழுத்து இழுத்து பேசும் ஒரே தமிழச்சி இந்த அம்மா தான்.
யோவ், என்னய்யா என் குடும்பத்த பத்தியே பேசிட்டு இருக்க?
போ யா அந்த பக்கம்.
இந்த குடும்பம் யாருன்னு தெரியுதா?
பக்தவச்சலம் அண்ணன், ராகவி அண்ணி
ஒரு வீடுன்னா வாசல் இருக்கும், அந்த வாசலுக்கு பெரிய
கதவு இருக்கும், ஒரு சின்ன தாப்பாள் இருக்கும்.
அந்த கதவு தாப்பாள் தான் இவன்.
யாரடா சொன்ன? உட்டா செவுள் அருந்திடும்.
அப்டியே உட்டேன்னா தாப்பாள் உடைஞ்சிரும், உன்ன தூக்கினு போய் தொட்டில போற்றுவேன்.
என்னம்மா உனக்கு எல்லா பேயும் தெரிஞ்சிருக்கு?
பின்ன என்னடி, என் சொந்தகார பேயுங்க.
இப்போ கன்பார்ம் ஆயிடுச்சா?
இவ்ளோ நாள் உங்க அம்மா தான் பேயுன்னு நெனச்சிட்டு..
..இருந்தோம், குடும்பமே பேயா இருக்கு பாரு.
- வாய மூடுயா! - சரி பித்தளை சொம்பு.
பாரு, இவங்க யாருன்னு தெரியுதா?
அந்த ரியாக்ஷன அப்டியே உங்க பொண்ணுகிட்ட திருப்பு!
அம்மா... அப்பா.
-தென்றல் -வாம்மா.
- எப்படிம்மா இருக்க? - உன்ன பாப்போம்ன்னு நெனச்சு கூட பாக்கல
அதாவது நீங்க எல்லாருமே ஒரே குடும்பம்.
புரியுதா?
எங்க மாமாவ காணும்?
தென்றல் இங்க தான் நீ ஒன்ன தெரிஞ்சிக்கணும்.
இறந்ததுக்கப்புறம் மாமா அறைய விட்டு வெளில வரவே இல்ல.
அறைக்குள்ள என்ன தவிர வேறுயாரையும் விட்டதும் இல்ல.
தப்பித்தவறி உள்ள போய் அந்த ஆள் கழுத்த கடிச்சான்னா அதுக்கு நான் பொறுப்பில்ல
அதே மாதிரி நானும் ஒன்னு சொல்லிக்க விரும்புறேன்.
என்னா?
இந்த வீட்ல இருக்கிறவங்கள யாரையாச்சும் என்
பெண்டாட்டி கடிச்சு வெசா அதுக்கு நான் பொறுப்பில்ல.
அச்சோ, ஏதாச்சும் சொல்லணும்னே எழுந்துகிறான்ப்பா!
நாங்கெல்லாம் எதுக்கு செத்தோம்? நாங்க என்ன பண்ணோம்?
பேராசை தான்!
உன் கேடுக்கெட்ட குடும்பத்துக்கே பேராசை தான்!
அதான் செத்து பேயா சுத்தினிருக்கிறீங்க!
சரி நீ எதுக்கு இங்க பேயா இருக்க?
உனக்கென்ன தீராதா ஆச?
சொல்றேன்!
இந்த அரண்மனையில நான் ஒரு பெரிய சமையல் காரன்.
எனக்கு சமயல்ன்னா ரொம்ப புடிக்கும்.
ஒரு பௌர்ணமி அன்னைக்கு என் எஜமான் அதாவது உன் குடும்பத்துக்கு நான் சமச்சு சோறு போட்டேன்,
சாப்பிட்டு எல்லாரும் செத்துட்டாங்க.
செத்துக்கப்புறம் யாருக்குமே எதுவுமே ஞாபகம் இல்ல.
எவன் விஷத்த கலந்தான்னு தெரில,
நானும் செத்துபோய்ட்டேன் அதுவும் எனக்கு தெரில.
அதுக்கப்புறம் இதே வீட்ல பேயா இருந்தப்போ தான், ஒரு விஷயத்த கண்டுபுடிச்சேன்.
பௌர்ணமி ஆனா என் உடம்புல ஒரு பவர் வரும்,
அந்த பவர் வெட்சி சமையல் கட்டுல எவன் போறானோ அவன் உடம்புல நான் புகுந்திடுவேன்.
நான் சமச்சத யாரு சாப்பிட்டாலும் செத்திடுவாங்க.
இப்டி தான் ஒரு முறை கி.பி 1960-ல
உங்க அம்மா சமச்சிட்டு இருந்தாங்க.
பூண்டு நசுக்கும் போது உங்க அம்மா உடம்புல புகுந்துடேன்
அந்த இடத்துலயும் ஒரு விஷயத்த கண்டுபுடிச்சேன்.
நான் சமைச்ச சாப்பாட்ட சாப்டு எவன் ஒருத்தன் உயிரோட இருக்கானா,
அந்த ஒருத்தனால தான் இந்த அரண்மனைய விட்டு நம்ம எல்லாரையும் வெளில கொண்டு போக முடியும்.
என்னம்மா?
ஏன்யா, நீயே விஷத்த வெச்சிட்டு பக்கம் பக்கமா பேசுறியா?
அதுக்கு வாய்ப்பில்ல தம்பி.
No comments yet. Be the first to leave one.