ആദ്യത്തെ 200 വരികൾ.
-சுபாஷா! நில்லு! -மாட்டேன். நிக்க மாட்டேன்!
எண்ணெய் வச்சுக்க மாட்டேன்!
எண்ணெய் தடவினா தலை குளிர்ச்சியா இருக்கும்.
-இங்க வா. -கண்ணு எரியும். எனக்கு வேணாம்.
உனக்கு ஒரு நல்ல கதை சொல்றேன், வா.
-கதையா? -ஆமா!
-யாரோட கதை? -மகாபலி சக்ரவர்த்தியோட கதை.
-சொல்லுவியா? -நான் சொல்றத கேப்பியா? நல்ல பையன்.
-உட்காரு! -கதைய சொல்லும்மா.
முன்ன ஒரு காலத்துல, ஒரு பெரிய ராஜாங்கம் இருந்துச்சு.
மகாபலி சக்ரவர்த்தின்னு ஒரு ராஜா அந்த நாட்டை ஆண்டுட்டு இருந்தாரு.
மகாபலி மொத்த உலகத்துக்குமே ராஜா.
தான தர்மம் எல்லாம் செஞ்சாரு.
மக்கள், மகாபலி சக்ரவர்த்திய கடவுளாவே நினைச்சாங்க.
காலம் போகப் போக, மகாபலி இந்திரனை தோற்கடிச்சு...
சொர்க்கத்தையே பிடிக்க நினைச்சாரு...
அதுக்கான யாகங்களையெல்லாம் செஞ்சாரு.
இதை பார்த்த இந்திரனுக்கு சொர்க்கத்தை இழந்துவிடுவோம்னு பயம் வந்து
மகாவிஷ்ணுவின் உதவியை நாடினான்.
-அவன் என்ன கேட்டான்? -இந்திரன் கேட்டான்னா...
"கடவுளே..., இப்படியே போனா, மகாபலி, சொர்க்கத்தை பிடிச்சுடுவான்."
"என்னால் அவனை வெல்லமுடியாது. தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள்!"
என்று அவரது காலடியில் விழுந்தான்.
இதை கேட்ட ஸ்ரீமன் நாராயணன் ஒரு திட்டம் போட்டார்.
'வாமணன்' என்ற ஒரு குள்ள முனியாக உருவம் எடுத்து
பலி சக்ரவர்த்தி கிட்ட போனார். பலி அஸ்வமேத யாகம் செஞ்சு
ஏழைகளுக்கு தான தர்மம் செஞ்சுட்டு இருந்தார்.
பலி கிட்ட போன வாமணர் ஒரு வேண்டுதலை வச்சார்.
"நான் ஒரு ஆசிரமம் கட்ட போறேன், கொஞ்ச நிலம் கொடுங்க," என்று கேட்டார்.
அதுக்கு பலி ராஜா, "உனக்கு ஒரு ஊரே தர்றேன்"
"உன் இஷ்டப்படி ஆசிரமத்தை கட்டிக்கோ," என்றார்.
வாமணர், "எனக்கு ஊரெல்லாம் வேணாம்."
"மூனே மூனு அடி நிலம் குடுங்க,"
"அதுல ஆசிரமம் கட்டிக்கிறேன்," என்றார்.
-அப்புறம்? -அப்புறம் என்னாச்சுன்னா...
மூனு அடி நிலம்தானேன்னு நினைச்சு, பலி ராஜாவும் ஒத்துக்கிட்டாரு.
அதைக் கேட்டதுமே வாமணர் விஸ்ரூபம் எடுத்து நின்னு
முதல் அடியில மொத்த பூமியை அளந்தாரு.
அடுத்த அடி ஆகாசத்தை அளந்தார்.
அப்போ மூனாவது அடிய எங்க வச்சார்?
கொடுக்க எதுவும் இல்லாததால பலி ராஜா தலை குனிந்து வணங்கி
வாமணர் கிட்ட சொன்னார்
"இறைவா, மூனாவது அடிக்கு என் தலையை தர்றேன்," என்றார்.
வாமணர், பலி ராஜாவோட தலை மேல கால வச்சு
அவனை பாதாள லோகத்துக்கு தள்ளிவிட்டார்.
-பலி ராஜா செத்துட்டாரா? -ஆமா, கண்ணா!
பலி ராஜா நல்லவர் தானேம்மா?
பின்னே ஏன் அவரை கொன்னாங்க?
சொல்லும்மா, இந்த உலகத்துல நல்லதுக்கு இடமில்லையாம்மா?
பதில் சொல்லும்மா. ஏன் அமைதியா இருக்கே?
500 ரூபா பெட்ரோலு 50 கிலோமீட்டர் கூட போகல.
என்னை ஏமாத்துறியா?
நான் ஏன் உன்னை ஏமாத்தணும்?
நீ அத என்ன செஞ்சியோ? இல்ல, யாராவது திருடியிருப்பாங்க.
இடத்தை காலி பண்ணு.
சும்மா சத்தம் போடாதே!
எங்க ஊர் ஆட்களை கூட்டி வந்தா, இந்த கடைய அடிச்சு நொறுக்கிடுவாங்க
-ஏய், யாரை கூட்டிட்டு வருவே? -பெட்ரோல போடு, இல்லைன்னா...
போ! உன் ஆளுங்களை கூட்டிட்டு வா!
என்னை ஏமாத்திட்டு, சண்டை போடுறியா?
ஏய், உன் இஷ்டப்படி செஞ்சுக்கோ. நீ வேலைய பாரு.
-சங்கரா, பேங்குல பணம் போட்டுட்டு வா. -சரிண்ணே!
நான் என்ன செய்யறேன்னு பாரு!
ஏய், பையை விடு!
பையை கொடு!
ஏய் பாண்டு!
யார் பணம்டா இது? மண்ணெண்ணெய் நாத்தம் அடிக்குது.
யார் கிட்ட இருந்து திருடுன?
அம்மா, பணம் யார் கிட்ட இருக்கோ அவங்களோடது தான் அது.
இப்போ அது உன் கையில இருக்கு, அதனால, உன்னோடது.
இங்க கொடு.
இப்போ, என் கையில இருக்கு, அதனால என்னோடது!
இந்தா, பணத்த வச்சு கொஞ்ச ஊதுபத்திய கொளுத்து.
மண்ணெண்ணெய் வாசனை போயிடும்.
அதோட, வாங்கின கடனையும் அடைச்சிடு.
நீ... நீ உருப்படவே மாட்டே.
திருடின பணத்தோட சாபம் உன்னை அழிச்சிடும்.
சாபமா?
போய் வேலைய பாரு.
-மண்ணு வாங்க வந்தீங்களா? -ஆமா.
நல்ல விலைக்கு வாங்கித் தர்றேன்.
பார்க்கலாம்.
-உங்க இஷ்டம்! -அண்ணன் வந்துட்டாரு, வாங்க போகலாம்.
எல்லாரும் வாங்க. ஏய் பாஸ்கர்!
-எத்தன லாரி வந்திருக்கு? -முப்பத்தஞ்சு அண்ணே!
அப்படியா? ஒவ்வொன்னையும் குறிச்சு வச்சு...
...சனிக்கிழமை பணத்தை கட்டிடு.
எதையும் விட்டுடாத, நான் கிளம்பறேன்.
-வழி விடு! -எதப் பத்தியும் கவலப்படாத.
-எல்லாரும் தயாரா? -தயார் சார்!
-பைபாஸ் ரோட்டுக்கு வந்துடுங்க! -சரி சார்.
அவனை இழுத்துட்டு வாங்க.
ஏய், கிளம்பு. சார் கூப்பிடறார்.
யாரை...? என்னையா? போ, வேலைய பாரு.
இதுதான் என் வேலை. எந்திரி! கிளம்பு!
-சார், எந்திரிங்க. -ஏய், கையை எடு!
வொக்காலி தள்ளிப் போடா!
நான் யாருன்னு தெரியுமா?!
யாரா இருந்தா என்ன? சார் கூப்பிடறார்.
நீ வேலைக்கு புதுசா! யாரோட மோதுற!
ஒவ்வொரு மாசமும் லஞ்சம் வாங்கிட்டு என் மேலயே கை வைக்கிறயா!
-அந்த ஆஃபீசர் வரட்டும்டா! -அடிங்க! என்ன திமிரு!
ஆபீசரை பார்த்து கை ஓங்குற!
-சார், மன்னிச்சிடுங்க! தப்பு பண்ணிட்டேன். -கை ஓங்குவ!
-போக்கிரிப் பயலே! -மன்னிச்சிடுங்க சார்!
உங்களோட வந்துடறேன் சார்.
உங்க கூட வேலபாக்குரன் மேல கை வைக்குறான். நீங்க பார்த்துட்டு நிக்கறீங்க!
அரசு அதிகாரி கடமையை செய்வதை தடுத்தான்னு
கேஸ் போட்டு இவனை உள்ள தள்ளு.
35 லாரி ஓடுறதுகு பெர்மிஷன் எடுத்துட்டு 150 லாரி ஓடுது.
ஜிபிஆர்எஸ்-ஐ ஏமாத்திட்டு.
இதுல சம்பந்தப்பட்ட எல்லாரையும் சஸ்பெண்ட் செய்யுங்க.
-புரிஞ்சுதா? -ஆமா சார்.
-அடிச்சு தலையை கூழாக்கிடுவேன்! -சார் சார் சார்!
-இழுத்துட்டு வாங்க! -சார், சார், சார்...
சார், இந்த ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க!
இந்தா, வாங்கிக்க.
அம்மா, நீங்க எங்களோட வந்துடுங்களேன்.
நாம ஒன்னா இருந்தா எல்லாருக்கும் சந்தோஷம். நிம்மதியும் கூட.
நான் வந்துட்டா, இங்க இருக்க ஆடு மாடெல்லாம் யார் பாத்துக்குவா?
யாராச்சு பாத்துக்கணும் இல்லயா?
இன்னும் எத்தன வருஷத்துக்குதான் இதுங்களோடயே இருக்க போறியோ?
எனக்காக நீ செஞ்சது போதும் உங்க ரெண்டு பேரையும் நான் பாத்துக்கறேன்.
ஆமா! என்னை மாதிரி கிராமத்தா அங்க வந்தா கை கால் விளங்காம போயிடும்.
அங்க வந்து நான் என்ன செய்யறது?
நான் அப்பப்ப வந்து போறேன். உங்க நிம்மதிதான் என் சந்தோஷம்.
நீங்கதான் நிம்மதியா இருக்கணும். அப்பாவை கூட்டிட்டு வந்துடேன்.
-ஆமாம்மா! -இவரு அப்பாவோடவா?
நான் வந்துடுவேன். அவரு இந்த இடத்தை விட்டு நகரமாட்டாரு!
மாட்டு மூத்திரத்தோடு வாசனை.
மூக்குல ஏறலைன்னா அவருக்கு மூச்சே வராது.
கண்டிப்பா அவரு வரமாட்டாரு. இங்க பாரு!
-ஹலோ? -சார், எம்எல்ஏ வாலே பிரசாத்
நம்ம தாசில்தார் மேல கை வச்சுட்டான் சார்.
புரிஞ்சுதா? உங்க எல்லோருக்கும் இதுதான்.
தள்ளி நில்லு!
தேவடியா பசங்களா! இந்த சின்ன விஷயத்துக்கு ஒரு எம்எல்ஏ கிளம்பி இங்க வரணுமா?
ஒரு ஃபோன் கால் போதாது?
திமிரு ஏறிடுச்சா உனக்கு?
பொட்டல் காட்டுக்கு மாத்திடுவேன்!
யாருடா வண்டிய பிடிச்சது? எதுக்கு பிடிச்சாங்க?
-உன் பங்கை வாங்கிட்டல்ல? -என்னால ஒன்னும் செய்யமுடியாது சார்.
டிசி கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கார்.
வண்டிய பிடிக்க தாசில்தார் ஸ்பாட்டுக்கே வந்துட்டார்.
-நீங்க அவர்கிட்ட பேசுங்க சார். -எல்லாத்தையும் பிடிங்க. சீக்கிரம்.
பேசுறதா? அவனை இங்கயே கூறு போடறேன்!
தாசில்தாராம் தாசில்தார். அவன் அப்பன் நான்.
என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன்? ஏய், வண்டி சாவி எங்க?
-வண்டியில இருக்கு. -என்ன நடக்குதுன்னு பாரு!
பிடிச்ச வண்டிய அவன் மேலயே ஏத்துறேன்!
சார், வேணாம் சார். சொல்றத கேளுங்க.
அவனுக்கு பாடம் புகட்டுறேன்!
அதெல்லாம் என் பிரச்சினை இல்லை. நான் சொல்றத கேளுங்க.
யாருக்கு ஆர்டர் போடுற? எனக்கு சொல்றதுக்கு நீ யாரு?
-தள்ளி போங்க? -என்ன ஆச்சு உனக்கு?
ஓடு, உயிரை காப்பாத்திக்க ஓடு!
என் லாரியவே பிடிக்கறியா? உன் தலையை இங்கயே சீவிடுவேன்!
உன் குடும்பம் தெருவுல பிச்சை எடுக்கும்!
போய் சொல்லு உன் டிசி கிட்ட! என்ன நினைச்சிட்டிருக்க நீ!
இந்தா வாங்கிக்க! எனக்கே ஆர்ட்ர் போடுறியா?
அவன் சொல்றத செஞ்சுட்டு திரியறியா!
சார், அவர் நிதானத்துக்கு வந்துட்டார். ஸ்டேட்மெண்ட் கொடுக்கல.
-எஃப்ஐஆர் போட அவர் தயாரா இல்ல. -சரி, நான் உடனே வர்றேன்.
அம்மா, நான் அவசரமா கிளம்பணும். பத்திரமா இருங்க.
-அப்பா, நான் வர்றேன்! -ரெண்டு பேரும் பத்திரமா இருங்க.
-கவனமா இரு! -சரிம்மா!
இருங்க இருங்க. ஓய்வு எடுங்க!
சார், உட்காருங்க.
எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொல்றார்?
பரவாயில்லை சார். லேசான காயம்தான்.
-எஃப்ஐஆர் ரெடியா? -கம்ப்ளெயிண்ட் கொடுத்தாதான ரெடியாகும்.
எம்எல்ஏ-வோட யார் இருந்தான்னு உங்களால சொல்லமுடியுமா?
சொல்வாரு, ஆனா சாட்சி சொல்ல மாட்டாரு.
-யாரு இவரு? -இவரு மகன்.
ஊர் பிரச்சினையில எல்லாம் நீ ஏன் தலையிடுற?
ஏதாச்சும் மோசமா நடந்துச்சுன்னா யாரும் வரமாட்டாங்க.
முகத்தை திருப்பிட்டு நடந்து போயிட்டே இருப்பாங்க!
விஆர்எஸ் வாங்கிட்டு என்னோட இருக்க போறியா
இல்ல உன் மகளோட இருக்க போறியான்னு முடிவு செஞ்சுக்க.
உயிரோட இருந்தாதான் பதவி நேர்மை எல்லாம்.
நீங்க ஓய்வெடுங்க. நான் அப்புறம் வர்றேன்.
இன்ஸ்பெக்டர், ரெய்டு நடந்த இடத்துல நீ இருந்த தானே?
-ஆமா சார். -அப்புறம் ஏன் எஃப்ஐஆர் போடல?
உன்னையே காப்பாத்திக்க முடியலைன்னா மக்களை எப்படி காப்பாத்துவ?
-சார், அது அதில்ல சார்... -அதில்ல எல்லாம் எனக்கு தேவையில்ல.
உடனே எஃப்ஐஆர் போட்டு ஒரு காப்பிய எனக்கு அனுப்பு.
-ஐஜி-கிட்ட நான் பேசிக்கறேன். -சரிங்க சார்.
கோலார்ல மண் அள்ளுற எல்லா லாரி பத்தியும் எனக்கு தகவல் வரணும்.
சரி சார்.
போலிஸ்கிட்ட கம்ப்ளெயிண்ட் கொடுக்க மக்கள் பயந்தா, என்னை கூப்பிடட்டும்.
மக்களுக்கு என் நம்பரை கொடுங்க. அவங்களோட நானே பேசிக்கறேன்.
-எல்லா ஸ்டேஷனுக்கும் சொல்லிடு. -கண்டிப்பா சார்.
ஹலோ?
மாமா! சுரேஷா பேசுறேன். மாடு கன்னு போட்டுடுச்சு.
சீம்பால் குடுத்தனுப்பவான்னு அம்மா கேக்குறாங்க
சொல்லுங்க மாமா.
ராங் நம்பர்.
இந்த நேரத்துல யாரு?
-ஹலோ. -பாரு விஷ்வா.
கடைசியா சொல்றேன்.
No comments yet. Be the first to leave one.