The first 199 lines.
டர்மினல் ஐலண்ட் ஸான் பெத்ரோ கலிஃபோர்னியா 1919
யோஷிதாசான் என்கிட்ட இந்தபோட்டோவ கொடுத்தப்ப நான் நினச்சேன், "இது இருக்கமுடியாது" ன்னு.
"என்னப்போல ஒரு மனுஷன் இவ்வளவு அதிர்ஷ்ட்டக்காரனா இருக்க முடியாது"ன்னு.
யூகோ...
நீ ரொம்ப ஓய்யாரம்.
ஃபுருயா-சான், எனக்கு வேண்டியது ஒண்ணு இருக்கு...
இதெல்லாம் மொதல்ல பார்க்கா பயமா இருக்கும்.
ஆனா அது கொஞ்ச நாள்ல களிப்பூட்டும்.
பரவாயில்லை.
நமக்கு கல்யாணம் ஆகிடுத்து.
நான் உங்ககிட்ட சொல்லவேண்டியது ஒண்ணு இருக்கு.
நான்...
என்னை மன்னிக்கவும்.
நான் உங்களுக்கு எழுதலாம்னு இருந்தேன். பயணத்துக்கு முன்னால சொல்லலாம்னு.
- ஆனா... - நீ சொல்லல்ல.
நீ ஒண்ணுமே சொல்லாம என்கிட்டே வந்தே.
நீ என்ன ஏமாத்தலாம்னு பார்த்தே.
ப்ளீஸ், நாம் எல்லார்கிட்டேயும் சொல்லலாம் "இது ஹிதேயோவோட குழந்தைன்னு."
இது உங்க குழந்தையா இருக்கும்.
நான் என்னன்னு நீ நினைக்கறே? என்னை ஒரு முட்டாள்னு நினச்சிண்டிருக்கியா?
என்னை மன்னிக்கவும், அவங்க சொன்னாங்க, "ஹிதேயோ ஒரு நல்ல மனுஷன்" னு.
"இரக்கமுடையவன். ஒரு கருணையான மனுஷன்" னு. என்னை மன்னிக்கணும்னு கெஞ்சி கேக்கறேன்!
ப்ளீஸ்!
நான் ஒரு மனைவியைக் கேட்டேன்.
ஒரு வேசிய இல்ல.
ப்ளீஸ், ஹிதேயோ! நான் விளக்கம் சொல்லறேன்!
- விளக்கம்? விளக்கம் சொல்ல ஒண்ணுமே இல்லை. - ப்ளீஸ்!
நீ கெட்டுப்போகிட்டு என்கிட்ட வந்திருக்கே. ஒரு அழுகின ஆப்பிள். நீ என்ன செய்யமுடியும்?
ப்ளீஸ், என்ன மன்னிச்சுடுங்க!
ப்ளீஸ்! எனக்கு யாரும் கிடையாது!
ப்ளீஸ்!
தயவு செஞ்சு!
ஒரு வருடத்திற்குப் பிறகு
லாஸ் ஏஞ்சலிஸ், கலிஃபோர்னியா 1920
ஒரு நிமிஷம் இரு.
நீ சரியாத்தான் செஞ்சே, செல்லமே.
குழந்தைகள தெருல வளர்க்க முடியாது.
பலவீனத்தோட ஒரு கணம், அதோட எழுச்சில இவ்வளவு அழிவு.
தன குழந்தைய ஒரு பெண்ணால வளர்க்க முடியாட்டா அவளோட மதிப்பு என்ன?
அவளால எல்லாம் கொடுக்க முடியாட்டா?
குழந்தை?
நீ எதப்பத்தியாவது கவலைப் படறயா?
ஓ, இல்ல, வெறும யோசிச்சுப் பார்க்கறேன்.
ஆமாம்.
நாணும் இங்க வருவேன்.
யோசிச்சுப்பார்க்க.
வாழ்க்கையப் பத்தி.
தண்ணிக்கு கீழ எவ்வளவு நிம்மதியா இருக்கும்னு நான் யோசிப்பேன்.
ஒருத்தரோட கஷ்டம் சோகம் எல்லாத்தையும் அலை எப்படி கடலுக்கு அடுச்சுண்டு போகிடும்னு.
ஆனா ரொம்ப வருஷ அநுபவமுள்ள ஒரு பெண் கிட்டேந்து கேட்டுக்கோ,
வலி அலையோட அடுச்சுண்டு போக வேண்டிய அவசியமில்லை.
எல்லாம் மங்கலாகிடும் கடைசில.
ஓ, இல்ல, நீங்க தப்பா புரிஞ்சிண்டிருக்கீங்க.
நான் வெறும் ஓய்வெடுக்கறேன் வீட்டுக்கு திரும்பறதுக்கு முன்னால.
முக்கிய தலைப்பு
காலை வணக்கம், குழந்தையே.
நீ நன்னா தூங்கினே.
என்ன ஆச்சு?
நான் தண்ணிக்கு கீழ இருந்தது எனக்கு ஞாபகம் இருக்கு...
நான் உன்னை காப்பாத்தினேன். ஒரு விபத்திலேந்து.
நான் இங்க எப்படி வந்தேன்னு எனக்கு ஞாபகமில்ல.
கூடிய சீக்கிரம், நல்ல நேரமாயிருந்தா, மிச்ச மீதமும் உனக்கு மறந்து போகிடும்.
இப்போ நீ பாதுகாப்பா இருக்கேங்கறத மட்டும் தெரிஞ்சுக்கோ.
- இந்தா. - நன்றி.
இந்த வீடு, நான் திரும்ப ஜப்பான்ல இருக்கற மாதிரி எனக்கு ஒரு உணர்வு.
ஆமாம், நான் நிறைய வருஷம் என் சின்ன வீட்ட கட்டறதில செலவழிச்சேன்.
சாப்பிடு, உன் உடம்பு தேரணும்.
சாப்பிடலாம்.
மன்னிக்கவும், நான் ரொம்ப பசியோட இருந்திருக்கணும்.
உன் உற்சாகம் நீ குணமடைய ரொம்ப ஆவலா இருக்கு.
அது "யோட்சு ஹானாபிஷி" யா?
அது என் முன்னோர்களோட முகடு.
அப்படியா? என்ன ஒரு தற்செயல்.
வா, குணமாகிண்டிருக்கற உடலுக்கு வெளிக் காத்து தேவை.
என்ன அழகு.
ஒரு இலைக்கூட இங்க அங்க இல்லை.
பிரமாதமா இருக்கு.
எனக்குத் தெரியும், நீ அதுல அழகைப் பார்ப்பேன்னு.
அவன் காலைலேந்து துளிக்கூட ஓய்வே எடுக்கல்ல.
ஆமாம், அவன் ரொம்பக் கடின உழைப்பாளி.
அவன் உங்ககிட்ட ரொம்ப நாளா வேல செஞ்சுண்டிருக்கானா?
எப்போலேந்தோ, எனக்கு ஞாபகம் கூட இல்லை.
இதவிட நல்ல தோட்டம் எங்க இருக்கும், கவனிச்சுக்க?
என்ன அந்த பாலத்தில நீங்க பாத்தப்போ...
குழந்தை!
அதைப்பத்தி யோசிக்காதேன்னு சொன்னேனே.
ஆனா நீங்க சொன்னீங்க, நீங்களும் ஒரு தடவ அங்க நின்னிருக்கீங்கன்னு.
ஆழ்ந்த நினைவில...
...மோசமான விஷயங்களப் பத்தி.
அதுக்கு மேல எதுவும் சொல்லத்தேவை இல்ல.
எனக்கு வேண்டியதெல்லாம்...
...ஒரு அம்மாவா இருக்கணும்கறதுதான்...
...கவனுச்சுக்க...
...அன்பு காட்ட...
கண்ணா!
நீ மண்ணை கெடுக்க இருந்தே.
என்னை மன்னிக்கவும்.
நீ அளவுக்கு அதிகமா ஸ்ரமப்பட்டிருக்கே.
கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.
காலை வணக்கம், செல்லமே.
நீ நன்னா தூங்கினே.
எதாவது ஆச்சா?
இல்ல, ஒண்ணுமில்லை.
எவ்வளவு அழகான தலை முடி.
சில்க் மாதிரி.
அந்த நடைபாதை புதுசா?
ஏன் கேட்கறே?
அது இன்னும் கட்டி முடியல்ல.
இந்த மாதிரி தலைமுடிக்கு நல்ல கவனம் தேவை.
சாரி, எனக்கு மயக்கமா வரது.
ஹா, இரு! என்கிட்டே ஒண்ணு இருக்கு.
இது உன்மேல எவ்வளவு அழகா இருக்கு!
இது ரொம்பவே நல்லா இருக்கு.
அப்படி ஒண்ணுமில்லை.
உனக்கு சரியா இருக்கு, பார்.
நீ வெச்சுக்கோ.
உங்களுக்கு ரொம்ப தாராள மனசு.
யாராவது! எனக்கு உதவி செய்ங்க!
யாராவது!
யாராவது!
காப்பாத்துங்க!
நான் உன்ன எச்சரிக்க முயற்சி செஞ்சேன், கண்ணா.
என்னைக் காப்பாத்துங்க!
இதப் பிடிச்சிக்கோ. நான் உன்னைக் காப்பாத்தறேன்.
காலை வணக்கம்மா.
நீ நல்லா தூங்கினே.
ரொம்ப பசியா இருக்குமே.
நான் எங்க இருக்கேன்?
அமைதியாகு. காலை உணவ சாப்பிடு.
இது என்ன மாதிரி சபிக்கப்பட்ட இடம்?
அது வெளிப்படையா தெரியல்லையா?
இது சொர்க்கம்.
நான் இங்க எப்படி வந்தேன்னு எனக்கு ஞாபகமில்லை.
நான் தண்ணிலேந்து எப்படி வெளில வந்தேன்னு.
நிச்சயமா, உனக்கு ஞாபகம் இருந்திருக்காது.
நீ இங்க விட்டுப் போகவே இல்லை.
ஆனா கவலைப்படாதே, பாதுகாப்பா இருக்கே இப்போ.
இல்ல, என்னால இங்க இருக்க முடியாது! இந்த மாதிரி இடத்தில.
நான் ஒரு அம்மா!
இனிமே இல்லை.
நாம ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஓருத்தர் இருக்கோம்.
இல்ல, இல்ல!
நீ பயந்திருக்கே.
எனக்கு அந்த பயம் தெரியும்.
போனத திரும்பப் பெற நீ ரொம்ப துடிச்சிண்டிருக்கே.
பூசாரிகள் அத ஒன்னென் ன்னு சொல்லுவாங்க.
ஆனா, என்னால உனக்கு உதவ முடியும்.
நாம் இங்க சந்தோஷமா இருக்க முடியும்.
இல்ல! நான் ஒரு அம்மா! நான் திரும்பப் போகியே ஆகணும்!
நீ செத்துப்போயாச்சு!
எல்லாம் போச்சு! முடிஞ்சுது!
என் கண்ணே...
எனக்கும் அந்த வலி தெரியும்.
ஆமாம், தெரியும்.
காலம் போகப்போக அந்த வலி மந்தமாகும்.
நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணியிருக்கேன்.
சக்கரக்கட்டியே...
நான் இப்போ உனக்கு அம்மாவா இருப்பேன்.
நீ இல்ல! நீ ஒரு பேய்!
நன்னிகெட்ட ஜன்மமே!
நீயே இத தேர்ந்தெடுத்தே!
அந்த பாலத்துக்கு நீ தானவே போனே.
நான் உன்ன எச்சரிச்சேன், ஆனா சுயநினைவில்லாத நிலைய நீ தேர்ந்தெடுத்தே...
நீயே உன்னை தண்ணிக்குள்ள தள்ளிண்டே.
நான் உன்ன கீழ இருக்கற மணல்லேந்து காப்பாத்தினேன்.
நான் உன்னை திரும்ப தள்ளிவிடட்டுமா?
திரும்ப அந்த ஆழத்தில!
நான் காத்திண்டிருந்தேன்.
ரொம்ப காலமா நான் காத்திண்டிருந்தேன்.
உனக்காக.
என்னோட ஒருத்தருக்காக.
அந்த யோத்ஸு ஹானாபிஷி...
என் முன்னோர்களோட முகடு.
நம் முன்னோர்கள்.
பாரு இப்போ.
நாம ஒரே குடும்பத்திலேந்து வந்திருக்கோம்.
என் ரத்தம் மட்டும்தான் என்னோட இங்க சேர முடியும்.
ரொம்ப தலைமுறைக்கு அப்பறமும்.
இது நம்ம சொர்க்கம்.
சதா காலத்துக்கும்.
இப்போ நீ சாப்பிட்டே ஆகணும்மா.
உனக்கு தெம்பு வேணும்.
இதுலேந்து தப்பிக்க ஏதாவது ஒரு வழி இருக்கணும், ஏதாவது இருக்கணும்...
வெளியே போக ஒரு வழியும் இல்லை...
குழந்தையே.
நீ வேற எங்க போவே?
இல்ல, நீ ரொம்ப முயற்ச்சி செய்யறே.
அப்படியா.
துறவிகள் சொல்லறாங்க, உண்மையிலேயே கையெழுத்துத்திறன் ல தேர்ச்சி பெற
எழுத்துக்கள நம் சுவாசம் மாதிரி ஓட விடணும்னு.
ஹா, நீ யோத்ஸு ஹானாபிஷிய ரொம்ப கச்சிதமா நகலெடுத்திருக்கே.
எனக்கு அது ரொம்ப பிடிச்சுப்போச்சு.
இங்க எதுவுமே பொருத்தமில்லாம இருக்காது.
இல்லையா?
இந்த யூகாதாவும் அப்படித்தான்னு நினைக்கறேன்.
என்னையும் அப்படித்தான்னு நினைக்கறேன்.
ஆமாம், அப்படியேத்தான்.
நீங்க சொன்னீங்க, ரொம்ப வம்சமா காத்திருந்ததா.
உங்களுக்கு ஒரு மகள் இல்லையா?
No comments yet. Be the first to leave one.