Release info

Satyameva Jayate WEBRip Amazon ta-in
A Commentary by indespensible

Tags

webrip
web
BRip
Published on: 2019-10-24
Downloads: 13
Hearing Impaired: No

Tamil subtitle preview

The first 200 lines.

நீ ஒரு தீக்குச்சியை கொளுத்தும் போது...

...தீப்பிழம்புகள் மூர்க்கத்தனமாக கொழுந்துவிடும்.

இது முழு உலகையும் சாம்பலுக்குவதை போல இருக்கும்.

ஆனால் இறுதியில், அது அதன் மதிப்பை உணர்கிறது.

அது பொறியை கிளப்பும் ஏனெனில் அது தன்னையே எரிக்க பயப்படும்.

இறுதியாக, ஒரு கடைசி முறையாக பிரகாசமாக எரிகிறது.

பின் சாம்பலாக மாறிவிடும்.

கமிஷ்னர் சார், இந்த விசாரணை முன்னுரிமை மீது வைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் நம் தகவல் தெரிவிப்பாளர்களை எல்லாம் கேள்வி எழுப்புகிறோம்.

அவர்கள் நகரத்தில் தங்கள் முழு நெட்வொர்க்கையும் செயல்படுத்தினர்.

இந்த செய்தி ஊடகத்திற்கு கசிவதை தடுக்க கண்டிப்பான கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு போலிஸ் அதிகாரியை கொலை செய்யும் முன்...

...ஒவ்வொரு குற்றவாளியும் பத்து முறை யோசிப்பர்.

அவன் கொல்ல மட்டுமல்லாமல் அவரை உயிரோடு எரித்துள்ளான்.

நம்மை சவால் செய்ய போலீஸ் நிலையம் வெளியே அந்த சாம்பலை விட்டு சென்றுள்ளான்.

அவன் யாராக இருந்தாலும், அவன் நமக்கு பயப்படவில்லை.

அது அவனுடைய மிகப்பெரிய வலிமை.

இந்த காலை நேரத்தில் இங்கே இத்தனை மக்களை பார்ப்பது...

...மிகவும் அழகாக இருக்கிறது இந்த தூய்மை இயக்கத்தில் சேர.

உண்மையில், இந்த கடற்கரையை மட்டுமல்ல.

முழு நாட்டையும் சுத்தமாக்க நான் பொறுபேற்கிறேன்,

அப்போதான் நம் மூவண்ண கொடியை பெருமையுடன் வானில் பறக்க முடியும்.

வாவ்...

நம் மூவண்ண கொடியை பெருமைப்படுவதற்கு முன்...

...நீங்கள் அதை ஒழுங்காக உயர்த்த கற்றுக்கொள்ள வேண்டும்.

அத்தகைய ஒரு சிறிய தவறை ஏன் தூண்டுகிறாய்.

சிறிய தவறா?

இது உங்களுக்கு ஒரு சிறிய தவறாக இருக்கலாம்.

ஆனால் அந்த வீரர்களுக்கு அல்ல...

...ஒவ்வொரு நாளும் தங்கள் உயிர்களை பணயம் வைப்பவர்கள்.

சினிமா அரங்கங்களில் நிற்கும் அந்த குடிமக்களுக்கு அல்ல...

...தேசிய கீதத்தை கௌரவத்துடன் பாடுபவர்கள்.

ஆனால் உங்களுக்கு இன்னும் ஒரு சிறிய விஷயம் என்றால்...

...பின் ஒவ்வொரு சிப்பாய், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், அனுமதிக்கப்படனும்...

...உங்களை தலைகீழாக தொங்கவிடவும்.

நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பார், நீ உன்னை வெட்டி கொண்டாய்.

பரவாயில்லை.

இந்த நகரத்தை சுத்தம் செய்ய கொஞ்சம் இரத்தம் சிந்த வேண்டும்.

இரத்தம் சிந்தாமலும் நகரத்தை சுத்தம் செய்யலாம்.

வணக்கம். ஷிகா.

நான் படித்தேன்.

வீர்.

ஷிகா.

நான் உன்னை பார்க்கிறேன், பை.

நான் போய்க்கொண்டிருந்தேன்.

ஆம், இன்ஸ்பெக்டர் கத்ரி பேசுகிறேன்.

ஆம்.

எனக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் கிடைத்தன.

உன் மகன் இங்கே இருந்ததில்லை என கற்பனை செய்து பார்.

நீங்கள் நேராக விமான நிலையத்திற்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பவும்.

எனக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை.

நாளை என் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள்.

சார்...

சார்...

ஆனால் இது நீதி அல்ல, சார். இது நியாயம் அல்ல.

-நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? -ஃபரிதாபாத்.

பின் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.

குப்பை தொட்டியை போல் விழுந்து கிடக்க ஏன் உன் மனைவியுடன் இங்கு வந்தாய்?

அனைத்து குப்பைகளும் இதே விதியை பெறுகின்றன.

அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

அவர்கள் சுத்தம் மட்டுமே செய்யப்படுகிறார்கள்.

அவள் செய்தது போல்.

செல்லலாம்.

எதிர்பாராதவிதமாக...

நம் நாணயம் மாறிவிட்டது...

...ஆனால் உன் எண்ணங்கள் இல்லை.

அது பட்டிலானாலும் கத்ரியானாலும் சரி.

அவர்கள் எல்லாம் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.

நடைபாதையில் தூங்கும் மக்களின் தற்போதைய விலை என்ன?

பொறிக்கி.

நான் உன்னுடைய பெயரை அல்ல, விலையை கேட்டேன்.

நீ கேட்க வெட்கப்படாத போது...

அதை சொல்ல ஏன் வெட்கப்படுகிறாய்?

2 மில்லியன்.

2 மில்லியன்!

நீ வேலைக்கு சேர்ந்த முதல் வருஷம்

நீ வேலையில் சேர்ந்த போது விலை என்ன?

2,00,000!

2,00,000!

வாவ்...

நல்ல நாட்கள் நிச்சயமாக வந்துவிட்டன.

இந்த உலகில் சுமார் 4200 மதங்கள் உள்ளன.

ஆயிரக்கணக்கானோர் அதற்காக இறக்கின்றனர் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர்.

ஆனால் உன்னை போன்ற மக்கள் ஒரு புதிய மதத்தை உருவாக்கியுள்ளனர்.

ஊழல்!

இப்போது, நான் உன் மரணத்தை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறேன்.

நீ இந்த வாழ்க்கையில் எரிய போகிறாய்...

...ஆனால் உன் அடுத்த வாழ்க்கையில்ம் வலியை உணருவாய்.

பாவம் காத்ரி சார்.

அவரது புதிய ரொட்டி சுடுவான் இன்று வந்துள்ளது.

ஆனால் அவரே ஒரு சுட்ட ரொட்டி ஆகிவிட்டாட்.

அப்புறம் நீ...

நீ இதை இரண்டு நாட்களுக்கு முன்னரே வழங்கியிருக்கனும்.

நீ அதை நேரத்தில் வழங்கியிருந்தால்...

அவர் இறப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் சில ரொட்டியையாவது அனுபவித்திருப்பார்.

சார்!

ஏதேனும் சாட்சி. -இல்லை, சார்.

-இங்கே எல்லோரும் செவிடா அல்லது குருடா? -ஆமாம் சார்.

அதாவது, இல்லை சார்.

நகரின் பாதுகாவலர்களால் அவர்களது...

...சொந்த அதிகாரிகளை பாதுகாக்க முடியவில்லை என்றால்.

பின் மக்கள் போலிஸ் மீது நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

ஆமாம் சார்.

டிசிபி ஷிவான்ஷ் ராதோடின் விடுப்பு எப்போது முடிகிறது?

அப்பா, நீ இங்கே இரண்டு மணி நேரம் உட்கார்ந்து இருக்கிறாயா?

எத்தனை மீன் பிடிபட்டிருக்க வேண்டும்?

ஆனால் நீங்கள் நகர கூடவில்லை.

அங்கே உட்கார்ந்து குரட்டை அடிக்கிறீர்கள்.

நான் பிடிக்க இருக்கும் மீன் இன்னும் தூண்டிலில் மாட்டவில்லை.

சிறிய மீன்களை பிடித்து என் வருகையை நான் ஏன் அறிவிக்க வேண்டும்?

வார்த்தை பரவட்டும்...

ஒரு கற்றுகுட்டி மீனவர் பற்றி...

...எளிதில் ஏமாறக்கூடியவர்.

அவருக்கு எப்படி மீன் பிடிப்பது என தெரியாது.

இறுதியாக, பெரிய மீன் வரும்.

அச்சமற்றது!

திமிர்பிடித்தது!

கற்றுகுட்டி மீனவரை துஷ்பிரயோகம் செய்ய.

பின் நான் அதை கவருவேன்.

அதை பிடித்து சமைப்பேன்.

இரவு உணவிற்கு மீன் வறுவல் சாப்பிடலாம்.

சரி.

அதை பிடித்துவிட்டேன். அதை பிடித்துவிட்டேன்.

வணக்கம்.

-மதிய வணக்கம் சார். -மதிய வணக்கம்.

சார், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மும்பையில் எரிக்கப்பட்டனர்.

உங்கள் விடுமுறையை குறைத்து மும்பைக்கு திரும்பும்படி போலிஸ் ஆணையர் விரும்புகிறார்

அப்பா, நீ எங்கே போகிறாய்?

நான் சிறிய மீன்களை பிடித்து முடித்துவிட்டேன், அன்பே.

முதலைக்கு பின் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மீண்டும் வரவேற்கிறேன், ஷிவான்ஷ்.

ஜெய் ஹிந்த், சார்.

உங்கள் விடுமுறையில் நல்ல நேரத்தை கடந்தீர்கள் என நம்புகிறேன்?

ஆம், சார். ஆனால் எதிர்பார்த்ததைவிட குறைவாகயிருந்தது.

எனக்கு வேறுவழி இல்லை.

இந்த வழக்கில் ஒரு பிரகாசமான அதிகாரி தேவை.

இந்த வழக்கை சிதற செய்ய உதவுவது என் நேர்மை...

...என் புத்திசாலித்தனம் அல்ல.

சரி, இறந்த இரண்டு அதிகாரிகளும்...

...சில வகையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.

அவர்களுக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டது.

நேர்மை அவர்களுடைய குணங்களில் ஒன்றல்ல என்று நாம் உறுதியாக சொல்லலாம்.

இந்த கொலையாளியை நிறுத்த இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

ஒன்று; நாம் கொலையாளியை பிடிக்க வேண்டும்.

இரண்டு; நம் துறையின் அதிகாரிகள் ஊழலை நிறுத்த வேண்டும்.

உண்மையில், சார், நமக்கு ஒரு வழியே இருக்கிறது.

நாம் கொலையாளியை பிடிக்க வேண்டும்.

மண்ணியுங்கள்.

-பின் அவனை பிடியுங்கள். -கண்டிப்பாக, சார்.

காலை வணக்கம், அதிகாரிகள்.

காலைவணக்கம் சார்!

அவரது கடமை முடித்த பிறகு இன்ஸ்பெக்டர் சதாசிவ்...

...இரவு 10 மணியளவில் சாண்டாக்ரூஸ் போலிஸ் நிலையத்தை விட்டு கிளம்பினார்.

அடுத்த நாள், காலை 7 மணிக்கு...

...யாரோ போலிஸ் நிலையத்திற்கு வெளியே அவரது சாம்பலை விட்டுசென்றனர்.

11 மணிக்கு, அவரது ஜீப் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நேரத்தில், கொலையாளி இன்ஸ்பெக்டர் படிலை கடத்தி அவரை உயிரோடு எரித்தனர்.

அவரை சாம்பல் ஆக்கினர்.

இப்போது...

...போலிஸ் அதிகாரிகளாகிய நாம் அவனை சாம்பல் ஆக்குவோம்.

-சரியா? -ஆமாம் சார்!

இன்ஸ்பெக்டர் பாட்டிலின் நண்பர்கள் யார்? அவரது வழக்கமான வேலைகள் என்ன?

வேலை நேரத்திற்கு பிறகு யாரை சந்தித்தார்? அவருக்கு மனைவி இருக்கிறாரா?

அவருக்கு படம் பார்க்க விருப்பமா? இல்லையா?

அவர் எந்த பாரில் குடிப்பார்?

எந்த கடையில் இருந்து அவர் வெற்றிலை வாங்குவார்?

இந்த கேள்விகளால் நிச்சயமாக சில துப்புகளை கண்டுபிடிப்போம்.

ஒவ்வொரு சி.சி.டிவி கேமரா, ஏ.டி.எம். கேமரா, டோல்-பால காட்சிகள் எனக்கு வேண்டும்

இன்ஸ்பெக்டர் காத்ரியின் வீட்டிற்கு வெளியே உள்ள ஏடிஎம் காட்சியை பாருங்கள்.

எங்கேயாவது கொலையாளி சில குறிப்பை

யாராவது விட்டிருக்க வேண்டும்.

-புரிந்தது. -ஆமாம் சார்.

அவனை விட்டு விடாதீர்கள்.

இரண்டு போலிஸ் அதிகாரிகள் மூன்று நாட்களில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

போலிஸ் அதிகாரிகள் மத்தியில் அச்சம் நிலவுவதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.

இருளில் இருந்து கோழைகள்தான் தாக்குவர்.

நான் உங்களுக்கும் கொலையாளிக்கும் முன்னால் நிற்கிறேன்.

பரந்த பகல் நேரத்தில். எந்த கவரும் இல்லாமல்.

ஆனால் சார், போலிஸ் அதிகாரிகள் இருவரும் ஊழல் செய்ததாக கூறப்படுகிறது.

சோசியல் மீடியால இத பத்தி பேசிட்டு இருக்காங்க.

...கொலையாளி ஒருவேளை ஏதாவது சரியாக செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

ஒரு பழமொழியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

"சட்டத்தின் நீண்ட ஆயுதம்."

உண்மையில், இது பல முறை படங்களில் பயன்படுத்தப்படுகிறது...

...அது ஒரு நகைச்சுவை ஆனது.

உண்மையில், சட்டத்திற்கு நீண்ட ஆயுதம் இல்லை.

சிலர் பெரிய ஆயுதங்கள், சிலர் சிறியவை வைத்திருக்கின்றனர்.

சிலர் பலவீனம், சிலர் வலுவாக உள்ளனர்.

ஆனால் சட்டத்திற்கு நீண்ட ஆயுதம் இல்லை.

ஆனால் சட்டத்தின் அதிகாரிகள் மட்டுமே...

...சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து கொள்ள உரிமை பெற்றவர்கள்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது சாத்தியமற்றதுக்கு அடுத்தது.

இந்த கொலையாளி அவர்களுக்கு சொந்த மொழியில் பொருத்தமான பதிலை அளிக்கிறார்.

டிசிபி ஷிவான்ஷ் கொலையாளிக்கு சவால் செய்துள்ளார்...

...ஆனால் இது ஒரு எளிதான வேலையை போல் இல்லை.

இந்த முழக்கம் மும்பை மற்றும் நாடெங்கும் பரவி வருகிறது.

"ஊழல் கொடுக்கும், ஊழல் முடிவுக்கு வரும்."

"ஊழல் கொடுக்கும், ஊழல் முடிவுக்கு வரும்."

Comments

No comments yet. Be the first to leave one.

Keep it about this subtitle — sync, quality, typos.500 characters left