The first 200 lines.
திரு. மௌஜி, தொலைதூரம் நடந்து செல்கிறார், பின்னால் நெருக்கமாக அவரது வால் இருக்கிறது.
அவர் மேலும் நடக்கும்போது, அவரது வால் மேலும் குட்டையாகிறது.
எல்லாம் நல்லதே.
இங்கே நகரத்திலும் வீட்டிலும்.
அறைகள் மிகவும் குறைவாகவே உள்ளன
ஆனா இரவில் தூங்கும்போது எண்ணுவதற்கு அதிக நட்சத்திரங்கள் இருக்கின்றன.
மௌஜி!
ஹேய், மௌஜி!
-குழாயில் தண்ணீர் இருக்கிறதா பாரு! -ஆமா.
எனக்கு ஒரு வாளி நிரப்பு!
நிச்சயமாக.
-நான் சொல்லுறது கேட்கலையா? -ஆமா.
தொட்டி காலியா இருக்குது.
-தண்ணி பம்ப் வேலை செய்யுதா? -அது பியூஸ் ஆகியிருக்கு.
எலக்ட்ரீஷியன் மாலையில் அதை சரிசெய்ய வருவார்.
இது மம்தா.
சட்டப்படி, நாங்கள் கணவன் மனைவி.
-ஆனா... -மம்தா, எனக்கு அந்த பாத்திரம் கழுவி தரியா?
முதல்ல வாளிய அப்பாவிடம் கொடுத்துட்டு வரேன், அம்மா.
அந்த கொத்தமல்லி எங்கே?
மேலும் அவர் என் தந்தை.
கடவுள் அவருக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
எவ்வளவு மெதுவாக நடந்து வருகிறாய்? அதை உள்ளே ஊற்று!
-அவர் தொட்டியில போதுமான தண்ணீ இருக்காது. -நான் உன்னை அறையட்டுமா?
அவன் செய்வது வெறும் குறட்டை விடுவதுதான்.
மக்கள் விடியற்காலையில கடவுளிடம் ஜெபம்செய் கிறபோதுகூட என் அப்பா வேலை என்னை திட்டுவது.
ஆனா நான் என்ன சொல்ல முடியும்? எல்லாம் நல்லதே.
மம்தா, அடுப்பில ஒரு கண் இருக்கட்டும்.
அது மம்தா. அது அம்மா.
அவங்க எண்ணங்கள் நல்லவை, ஆனா அவங்க பதட்டமா இருப்பாங்க.
ரொட்டி சூடா இல்லன்னாலோ ஒழுங்கா எழும்பலைன்னாலோ அவங்க கைகள் நடுங்கும்.
நான் என்ன சொல்ல முடியும்? எல்லாம் நல்லதே.
ரொட்டி உங்களுக்காக.
மௌஜி இந்த குளிர்ந்த ரொட்டியை நீ சாப்பிடு.
-மம்தா, அவன் சட்டையை இஸ்திரி போடு. -அம்மா...
மம்தாவும் நானும் திருமணம் செய்துகொள்ள முன்பே ஒருவரையொருவர் தெரிஞ்சிக்க முடியலை.
இப்போ நேரம் இல்லை.
திருமணம் முடிந்த உடனேயே பேசுவதற்கான வாய்ப்பும் போய்விட்டது.
நான் என்ன சொல்ல முடியும்? எல்லாம் நல்லதே.
இது திரு. சஜ்ஜுலால், என் தந்தையின் தந்தை.
என் தாத்தா.
அவர் அந்த நாட்களில் ஒரு திறமையான தையல்காரரா இருந்தார்.
அவரது வியாபாரம் சரிந்தது, எங்களை காசில்லாதவர்களாக்கி.
சட்டை கிழிந்திருக்கிறது
-நான் அதை சீர்படுத்துறேன். -மம்தா?
மதிய உணவு பெட்டியை கட்டிவிடு.
எங்களுக்கு மற்றொரு குடும்ப உறுப்பினர் இருக்கிறார்.
உஷா நிறுவனத்தின் தையல் இயந்திரம்.
உண்மையில், அது நம் அண்டை வீட்டுக்காரர் யோகேஷுக்கு சொந்தமானது.
ஆனா அவர் மற்றும் அவரது தாயார் இங்கே தான் பெரும்பாலான நேரத்தை செலவழிக்கிறாங்க.
இந்த இயந்திரம் நுகரும் எண்ணெய் மற்றும் யோகேஷின் தாய் பருகும் தேநீர்
இரண்டு மாதம் வராண்டாவின் ஹீட்டருக்கு எரிபொருளாக வரும்.
சார், நீங்க ஏன் அதை ஆப் பண்ணுறீங்க?
உங்களுக்கு கடுங்குளிர் பிடிக்கணுமா?
உங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிடும்.
உங்க காலணிகளை போட்டுக்குங்க. நாம ரயில விட்டுடுவோம்.
கவலைப்படாதே. நீ அங்கே வந்தடைய முன்னாடி நான் அங்கே வந்துடுவேன்.
மௌஜி! ஒரு நாய் உன் சைக்கிளில் சிறுநீர் கழிக்குது.
-உன் சைக்கிள் சிறுநீரில் மூடப்பட்டிருக்கு! -நீ ரொம்ப பண்ணுறே.
இது என் இளைய சகோதரர், ஜுகுனு. அவன் மனைவி குமுத் மற்றும் அவங்க மகன் பீனு.
பைக் பிடித்திருக்கிறதா?
குமுத்தின் சகோதரர், குட்டூ, ஷோரூமி லிருந்து அதை எடுத்துக் கொண்டு வந்தார்,
-ஒரு தள்ளுபடியுடன். -அவங்களை தொந்தரவு செய்யாதே.
-ஹலோ, மைத்துனி. -ஹலோ.
-மைத்துனி, இவனை எடுங்க. -நீ எப்படி இருக்கே, பீனு?
பையில பால் இருக்கு.
-அதை அவனை மாலையில குடிக்க வைங்க. -சரி.
நாம கிளம்புறோம்.
பீனு புதிய மோட்டார் பைக்கிலே சவாரி செய்ய போறான்.
நான் சொல்லுறத கேளுங்க.
உங்க மதிய உணவை நிமிர்த்தி பிடிங்க இல்லன்னா குழம்பு கொட்டிடும்.
அப்படியே மதிய உணவு பெட்டி, தண்ணீ தொட்டி,
மற்றும் எரிவாயு சிலிண்டர் மம்தாவுக்கும் எனக்குமிடையே ஒரு சுவர் ஆனது.
எங்களில் யாரும் அதை ஏற முடியலை.
-வாழ்த்துக்கள், திரு. பல்தேராம். -வாழ்த்துக்கள்.
பல்தேராம் வெற்றிலை கடை
நீங்க என்ன வேணும்னாலும் சொல்லலாம்,
ஆனா கைவினை பணிநிறுத்தத்திலிருந்து அரிதாக தப்பித்த அனைத்து கலைஞர்களும்
இந்த பகுதியில் திருப்தியுடன் வாழ்கின்றனர்.
ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆண்டவனை நோக்கி பிரார்த்தனை பண்ணுங்க, அப்போது அவர் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆண்டவனை நோக்கி பிரார்த்தனை பண்ணுங்க, அப்போது அவர் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆண்டவன் உங்களை ஆசீர்வதிப்பார்
ஆண்டவனை நோக்கி பிரார்த்தனை பண்ணுங்க, அப்போது அவர் உங்களை ஆசீர்வதிப்பார்
நாளை என்ன கொண்டுவரும்ன்னு யாருக்கு தெரியும்.
ஆனா இன்று, எல்லாம் நல்லதே.
மௌஜி, எனக்கு ஒரு கை கொடு.
எடுங்க.
நீண்ட காலம் வாழ்க கங்கை தாயே!
புதிய இயந்திரங்களுக்கான பணத்தை நௌஷத் கேட்கிறான்.
அவனை இங்கே வரச்சொல்.
ஆமா.
இந்தா வைத்துக்கொள்.
சார், நான் பிவானியில் இருந்து இந்த பொருளெல்லாம் எடுத்துவந்தேன்.
என் டீசல் எல்லாம் காலியாகிவிட்டது. எல்லைக் காவல்துறையினரையும் கவனிக்கவேண்டியிருந்தது.
இலவச சரக்குகளுக்கு என்னிடம் பணம் இல்லை, நௌஷத்.
அரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுக்கும் தையல் இயந்திரங்களை இவன் விற்பனை செய்றான்னு
தெரிஞ்சா, இவன் சிறையில இருப்பான்.
-இது மிகவும் ஆபத்தானது. -இது அவன் ஜாமீனுக்கே உதவாது.
அவன் எங்களுக்கு ஒரு நல்ல சேவை செய்றான்.
அவனுக்கு கொஞ்சம் கூடுதல் கொடுங்க.
நான் அவனது கழிப்பறை காகிதத்துக்கு கூட பணம் தரணுமா?
-கொடுங்க, பன்சால்ஜி. -இந்தா வைத்துக்கொள்.
-இப்பொழுது திருப்தியா? போ. -நன்றி.
மௌஜி, நீ பர்ஷாந்த்தின் திருமண அட்டைகளை ஒப்படைத்து விட்டாயா?
அது எல்லாம் முடிந்தது. நான் அதையெல்லாம் ஒவ்வொரு மூலையிலும் கொடுத்துட்டேன்.
-பர்ஷாந்த் என்னுடன் வந்தார். -அது அற்புதம்!
நீ திருமணத்தில் செய்ய வேண்டியது நிறைய இருக்கும்.
பர்ஷாந்த் ஒரு சகோதரனைப் போல. நான் அவருக்காக எதுவும் செய்வேன்.
என்ன தவறு? ஏன் நீ சலிச்சிக்கிறே?
இவனுக்கு தெரியும்.
இந்த முட்டாளை கேளுங்க. இவன்
-என் புதிய பைக்கை ஒரு கம்பத்தில இடிச்சான். -நிஜமா?
பர்ஷாந்த் கோழி இறைச்சி கொண்ட ஒரு பையுடன் பின்னால் உட்கார்ந்து வந்தார்.
இரண்டு பைத்திய நாய்க எங்களை துரத்தின. அவனை கேளுங்க.
இறைச்சி மணத்துக்கு அந்த நாய்ங்க வாயில் எச்சில் ஊறிடிச்சி.
நான் வேகமா செல்ல, அதுங்களும் வேகமா ஓடின.
நாய்களில் ஒன்று என் கால்சட்டையை வெறித்தனமா கடிச்சது.
நான் நாயை உதைக்கவும் அது ஒரு பக்கமா பறந்து போனது.
பைக் ஒரு கம்பத்துல மோதியது நான் சாக்கடையில் விழுந்துட்டேன்.
-அது உண்மை. -இது என் மகனின் திருமண அழைப்பிதழ்.
குடும்பத்தை உன்னுடன் அழைத்துக்கொண்டு வா.
ஜுகுனுவுக்காக ஒரு தனி அட்டை உள்ளது.
உன் பற்களுக்கு இடையில் பிடி.
இன்று, உங்க மக மாமனார்-மாமியாரோடு போயிடுவா.
நேரம் பறக்கிறது.
அம்மா, அப்பாவுக்கு தண்ணீ கொண்டு வாங்க.
அவ என் சட்டையில் அவ மூக்கை துடைச்சிட்டு இருந்த பொண்ணு.
நீங்க இவ்வளவு உணர்ச்சிவசப்படுறீங்கன்னா, ஏன் இந்த மோசமான சீரியல்களை பார்க்கணும்?
சுமன் ஒரு அரசாங்க ஊழியரை திருமணம் செய்து கொள்ளுறா.
அவன் அவளை மகிழ்ச்சியா வைத்திருப்பான். நீங்க கவலைப்பட வேண்டியதில்லை.
எனக்கு கொஞ்சம் ஊறுகாய் கொண்டுவா.
அப்பாவுக்கு ஊறுகாய் கொண்டுவாங்க.
அப்பா!
இன்றிலிருந்து யாருடைய இரைச்சல் கேட்கும் இந்த வீட்டில்?
போதும்!
மம்தா, கிட்னி பீன்ஸ்ஸை ஊற வைச்சிடு.
நாளைக்கு சமைக்க வேண்டாம்.
திரு. பன்சால் மகன் திருமணம் செய்கிறான். நாம அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஜுகுனுவுக்கு ஒரு தனி அழைப்பு.
மம்தாவுடன் சென்று அவனிடம் கொடுங்க.
இந்த நேரத்துல ஏன் அவங்களை வெளியே அனுப்புகிறாய்? நீ ஏன் அதை கொடுக்க கூடாது?
நான் அந்த வீட்டுப்பக்கம் போகமாட்டேன்.
இது சரியா? ஒரே குடும்பத்திற்கு இரண்டு திருமண அழைப்புகள்?
ஜுகுனு அவனது மாமனார் மாமியாரோடு வாழ வற்புறுத்தினான்.
ஆனா, அதில் தீங்கு என்ன?
என்ன தவறு?
தினசரி சீரியலில ஒரு பெண் வீட்டைவிட்டு வெளி யேறும்போது நீங்க குழந்தையைப் போல அழுறீங்க,
உங்க சொந்த மகன் வீட்டைவிட்டு போனபோது ஒரு கண்ணிமை கூட அடிக்கலை.
மௌஜி, கேள். மம்தா திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டேங்குறா.
அவளுடைய பிரச்சனை என்ன?
அவ அழகான பிளவுஸ் எல்லாம் இப்போ மிகவும் லூஸ் ஆயிடிச்சாம்.
அவளுடைய அளவீடுகளை எடுங்க. நான் அதை சரிசெய்யிறேன்.
அது முடிஞ்சிருச்சி. இன்னும் ஏதாவது இருக் கா? தையல் இயந்திரத்தில நூல் இருக்கு.
இல்லை, அவ்வளவுதான்.
இப்போ இதை போட்டுப்பார்.
ஜெகதீஷ் இசைக்குழு
நீங்க கட்டாயம் சாப்பிடணும்.
குழந்தைகளையும் உறுதியா சாப்பிடவைங்க.
வாழ்த்துக்கள்!
நீ இப்போதுதான் வருகிறாயா?
-நான் பின்னால் இருந்தேன். -செய்ய நிறைய இருக்குது.
-நீ எங்கே சுத்திக்கொண்டியிருந்தாய்? -நல்லது, நான்...
-நீ செய்ய வேண்டிய வேலை இருக்கு. -நான் அப்பாவை அழைத்துக்கொண்டு வந்தேன்.
சரி!
ஒரு குழு புகைப்படம் எடுக்கலாமா?
வேற ஒரு நேரம். சென்று சாப்பாட்டு மேஜையை அமைத்து வை.
மக்கள் புகார் பண்ணுறாங்க.
நீங்க சாப்பிடாம போயிடாதீங்க.
-நீங்க எப்படி இருக்கீங்க? -நான் நலம்.
-ஹலோ. -வா, ஒரு புகைப்படம் எடு.
பர்ஷாந்த்...
அதை கீழே வை. நகர்ந்து கொண்டேயிரு.
கேமராவை பாருங்க.
அப்பா, எனக்கு வேலை இருக்கிறது. நீங்க சாப்பிடுங்க.
-வாழ்த்துக்கள். -வாழ்த்துக்கள்.
-மௌஜி மூலமே கேட்டரிங் ஒப்பந்தம் கிடைத்தது. -உண்மையாகவா?
-ஒரு தலைக்கு என்ன கட்டணம் வசூலிக்கிறாய்? -மகிழுங்கள்! இது உங்களுக்கு இலவசம்.
அது நல்லது.
மௌஜி, வா.
இது மௌஜி, அப்பாவின் விருப்பத்துக்குகந்த தொழிலாளி.
அவனை நல்லபடியா கவனிச்சிக்கோ. சரியா?
இவன் நம் வாடிக்கையாளர்களை சிரிக்கவைப்பான். நீ வீட்டிலிருந்து வெளியேறும்போ அழமாட்டாய்.
-நீ என்ன செய்யமுடியும்னு அவளிடம் காட்டு. -இல்லை, இப்போது இல்லை.
-வா, ஒரு முறை! -வா, மௌஜி!
ஒரே ஒரு முறை செய்!
இங்கே, டாமி!
என் மணப்பெண்ணிடம் ஹலோ சொல்லு.
ஹலோ சொல்லு.
நீ பசியா இருக்கிறாயா? கொஞ்சம் இறைச்சி சாப்பிடு. இந்தா!
போ! இறைச்சி, இறைச்சி.
இது ரொட்டி, இறைச்சி இல்லை!
அது மிகவும் வருத்தமா இருக்கு.
மௌஜி, இறைச்சி இங்கே. திரும்பி வா.
இந்த வழியில் வா!
நீ என்னை கடித்துவிடுவாயா?
திரும்பி வா.
அவன் அற்புதமானவன், இல்லையா?
அவனது நடிப்பு நன்றாக இருந்தது.
நாம அவங்களுக்கு 151 ரூபாய் பரிசாக வழங்கி மாறாக 500ஐ திரும்ப பெற்றோம்.
No comments yet. Be the first to leave one.