The first 171 lines.
வெம்புவாள்
விழுவாள்
பொய்யே
மேல் விழுந்து அழுவாள்
பொய்யே
தம்பலம் தின்பாள்
பொய்யே
சாகின்றேன் என்பாள்
பொய்யே
அம்பினும் கொடிய கண்ணாள்
ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
நாயினும் கடையாவாரே
பொறுப்பாகாமை
இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும்…
கற்பனை அல்ல.
நிஜமே.
வாழ்ந்து கொண்டிருக்கும்,
மேலும் இறந்து போன சிலரை குறிப்பனவாக இருப்பின்…
அது வேண்டுமென்றே அமைக்கப்பட்டது
குறிப்பாக உன்னை.
- - வெலோனி!
வெலோனி
வெம்புவாள் விழுவாள்
பொய்யே
மேல் விழுந்து அழுவாள்
பொய்யே
தம்பலம் தின்பாள்
பொய்யே
சாகின்றேன் என்பாள்
பொய்யே
அம்பிலும் கொடிய கண்ணாள்
ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
நாயினும் கடையாவாரே
ஒவ்வொரு நாளும் இந்த மம்தாவையும் ரவி சாரையும் சமாளிக்கிறதுக்குள்ள
உயிர் போயிடுது கணேஷ்
-நேத்து என்ன பண்ணாரு தெரியுமா? -ம்?
2 லட்ச ரூபாய்க்கு ஒரு வாட்ச் வாங்கிட்டு வந்துட்டு…
வாங்க சார் அவளுக்கு போய் கிஃப்ட் பண்ணிட்டு வரலாம்னு…
என்னையும் கூட்டிட்டு போயிட்டாரு.
2 லட்ச ரூபாவா?
ஒரு நாள் ஷூட்டிங் காசு சார்.
ரெண்டு லைட் எக்ஸ்ட்ரா கேட்டா குடுக்கமாட்டேங்கிறாரு…
அவளுக்கு 2 லட்ச ரூபாய்க்கு வாட்ச்சா?
மேட்டர கேளுங்க. அவ இன்சல்ட் பண்ணி அமிச்சிட்டா…
ரிசெப்ஷன்ல வேற சொல்லி வெச்சிட்டா.
ப்ரொடியூசர் வந்தாருன்னா ரூம்குள்ள உடவே கூடாதுன்னு.
அப்பறம் நான் அவளுக்கு கால் பண்ணி… அ…
நானும் அவர் கூட தான் இருக்கேன் மம்தா
அவர் உங்ககிட்ட பேசணும்னு ஆசை படராரு
அப்படின்னு சொன்னதுக்கு அப்பறம் தான் உள்ளயே விட்டா.
-அப்பறம் என்ன? வாட்ச் குடுத்துட்டாரா? -ஹ!
அவ உஷாருங்க.
"இத உங்க பொண்டாட்டி கிட்ட குடுங்க ரவி
அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க"ன்னு சொல்லி, மூக்க ஒடச்சு உட்டா!
சார், குட்மார்னிங் சார்.
ஹா. மார்னிங்.
ஆர்ட் டைரக்டரையும் மேக்கப் மேனையும் வர சொல்லு.
ஒகே சார்.
-கணேஷ்! -ம்?
கேளுங்க. மேட்டர் அதோட முடியல…
அப்செட்டா ஸ்டெப்ஸ்ல இருந்து ஏறங்கி வந்தாரா…
இந்த மருதமல படத்துல…
வடிவேலு எமோஷனலா பேசறதுக்கு முன்னாடி
"லெட் மி டேக் எ பொஸிஷன்"னு ஜன்னல புடிச்சிட்டு நிப்பாரு தெரியுமா?
ம்!
அந்த மாதிரி செவுத்துல சாஞ்சி நின்னுட்டிருந்தாரு.
என்னடான்னு முன்னாடி போய் பாத்தா…
கண்ணு ரெண்டுலயும் தண்ணி!
அப்டியே சோகமா என்ன நிமிந்து பாத்து…
காதல்னா இப்டிதான் இருக்குமா சக்தின்னாரு பாரு…
அடங்கோத்தா!
46 வயசாவுது…
ஏதோ இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு… லவ் பண்ண ஆரம்பிச்ச மாதிரி!
அப்டியே சப்புன்னு வைக்கலாம் போலருந்துது.
செம ரியலா இருக்குல்ல?
வினோத்துன்னா சும்மாவா!
அ, கணேஷ் ஃபஸ்ட் ஷாட் சொல்றேன், நல்லா கேட்டுக்குங்க.
நல்லா ஒய்டா பண்ணிக்கலாம். ஓ.கே.வா?
ஃபோர் கிரவுண்ட்ல பாடி இருக்கட்டும். டெப்துல வந்து இந்த
வில்லேஜ் பீப்புலு. அப்பறம் இந்த எல்லோ ரிப்பன்சு
-ம். -போலீஸ் ஜீப்பெல்லாம்.
வந்து நிக்குது. ஓகேவா?
நல்லா ஒய்டா வச்சுக்கலாம்.
இங்கருந்தே போயிடலாமா?
ஆ…
சார் இதப் பாருங்க, இது ஓகேயா?
இங்கேருந்து ஓகே…
எதுக்கும் ஒருவாட்டி கேமராவ வெச்சு பாத்திடலாம்.
உம். சரி சார்.
குட் மார்னிங் சார்.
வாங்க வினோத்… வர வர ஸ்மார்ட் ஆயிட்டே போறீங்க!
- தேங்க் யு சார். -
இது, பாடி இங்க ஃபோர் கிரவுண்ட்ல வச்சுக்கலாம். அங்க வேணாம்…
மூர்த்திண்ணா, டம்மி பிரமாதம்!
-மிரட்டிடீங்க போங்க. - பாடி வந்துடுச்சா?
- இன்னும் வரலயே சார். -
என்ன ஒளர்றீங்க?
அப்ப அங்க இருக்குறது?
சக்தி சார்!
மம்தாக்கு காலைல அஞ்சு மணிக்கே வண்டி அனுப்பி உட்டேன்…
-6 மணி வரைக்கும் கீழ வரவே இல்ல. -
ஃபோன் பண்ணா ஃபோன் எடுக்கவே இல்ல.
சரி ஹோட்டல்ல போய் நேரடியா பாத்தோம்னா
அசிஸ்டெண்ட் சொல்றான், நேத்து நைட்ல இருந்து மேடம் இல்லயாம்.
எங்க போயிருப்பாங்கன்னு தெரியலயாம்.
ஹீரோயின் மேடமா?
ரெண்டு கையும் கட்டியிருந்துருக்கு.
ஹலோ…
-சார். -
சென்னைலருந்து சினிமா ஷுட்டிங்குக்காக இங்க வந்திருக்கா
ஹாங்.
-படம் பயங்கர கொல சினிமா -உம்.
மொதல்ல பொணத்த பாத்துட்டு…
-டம்மின்னுதான் நெனச்சிருக்காங்க. -சரி.
இந்த சமயத்துல தான் நேத்து ராத்திரில இருந்து
கதாநாயகி காணலேன்னு தெரிஞ்சிருக்கு…
-பொறவுதான் பொணம் டம்மி இல்ல நெஜம்னு… -ஹாங்.
இந்த ஏரியா அடர்வாழ்மலை…
-பகுதில தானே வருது? -இல்ல சார்.
-பின்ன இது மகஸ்தீஸ்வரமா? -இல்ல சார் ரெண்டுக்கும் நடுவுல வருது.
எந்த ஸ்டேஷனுக்கு கன்ட்ரோல்ல வருதுங்கறத பத்தி தான் பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு
எப்டி இருந்தாலும் இந்தக் கேஸை நாம எப்படியாக்கும் எடுக்குது? ஆங்?
இது நம்ம ஏரியாவுலயே வரலயே? நம்ம ஸ்டேஷன்ல சொன்னது யாரு?
அது… எஸ்.பி. ஆபீஸ்ல ஷுட்டிங் பர்மிஷன்கு வேண்டி குடுத்திருக்காங்க
சூப்பர் ஸ்டாரோட போன படத்துல இவதான் மவளா நடிச்சாளாம்…
இப்ப இந்தப் படத்துல கதாநாயகி.
அதான் நான் ஸ்பெஷல் பர்மிஷன் போட்டு…
சரி ஃபார்மாலிட்டிஸ்லாம் பண்ணியாச்சு இல்லையா?
-ஆச்சு சார். -சரி.
அங்க மேனேஜர் இருப்பாருல்ல, போய் அவர வர சொல்லுங்க
சரி சார்.
யாரு படமாக்கும் இது?
படத்துக்கு இன்னும் பேரு வெக்கல சார். கம்பெனி பேர் வந்து எல்லோ பிக்சர்ஸ்.
ரியாலிட்டி ஷோ ஆனந்த் சார் தான் ஹீரோ!
இதுல நடிக்கிற பொண்ணு தமிழ்நாட்டுக்காரியா வெளி மாநிலத்துக்காரியா?
கர்நாடகா சார், இருக்குறது சென்னைதான் சார்.
அவங்க குடும்பத்துல இருந்து யாராவது இங்க வந்திருக்காங்களா?
இல்ல சார்.
இங்க பாருங்க சார் இது எங்க ஏரியாவுலயே வரல…
இருந்தாலும் நடைமுறை என்னவோ அத நாங்க பண்ணிடறோம்.
எஸ்.பி. ஆபீஸுக்கு தகவல் சொல்லிடறேன்.
ஷுட்டிங் வந்தவங்க யாரு யாரெல்லாம் வந்திருக்காங்கன்னு…
ஃபுல்லா பேரு, நம்பரோட ஒரு லிஸ்ட் தயார் பண்ணி என்கிட்ட நீ குடுத்துடனும்
நான் சொல்லியது வரைக்கும் ஒருத்தரு கூட இங்கருந்து சென்னைக்கு போயிடக் கூடாது…
-புரியுதா? -சரிங்க சார்.
நீங்க பாடிய பிரேத பரிசோதனைக்கு
-கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்க்கு அனுப்பிடுங்க. -சரிங்க.
இன்க்வெஸ்ட் அறிக்கை ரெடியானதும் எனக்கு தகவல் சொல்லுங்க.
நான் எஸ்.பி. ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்.
சரிங்க
ஆம்புலன்ஸ்
ஏய் அந்த வேனை நிறுத்து.
ஏய்! வண்டிய நிப்பாட்டுலே. அவனை நிறுத்தச் சொல்லுலே.
நிறுத்துலே.
-ஏய் ஏய்! எறங்குடே. -எறங்குடே!
-இறங்கு. வா, போ! -எறங்குடா.
- -தாயோளி.
தொலைச்சுக் கட்டிடுவேன் பாத்துக்க.
-போய் ஒழுங்கா முன்னாடி ஏறு. -முன்னாடி 3 பேர் இருக்காங்க சார்.
அதான் பின்னாடி ஏறுனேன் சார்.
நீ எதுக்கு பின்னாடி ஏறுனேன்னு எனக்குத் தெரியும். போ, மூடிக்கிட்டு.
கொள கொளன்னு ஆயிடுச்சு சார்… ஒண்ணும் பண்ண முடியாது சார்.
டேய்! கொன்னு… கொன்னேபுடுவேன்… போடா!
போ போ… போடா!
காவல்
என்ன மல்லிகா.
விசாரணரிக எழுதணும். உள்ளால வர்றியா?
-வர்றேன் சார். -பயந்துற கியந்துற மாட்டியே?
மயக்கம் வரைக்கும் வந்துறும் சின்னப் பொண்ணுல்லயா… அதான் சொல்லியேன்.
No comments yet. Be the first to leave one.