The first 200 lines.
என் விளக்கின் அணங்கே, அன்பே.
பூக்கள் மலர்வதாக சொல்கின்றனர் ஆனால், உன் வாசத்தை முகர முடிகிறது, அன்பே.
என் கண்களைப் பார், அன்பே.
உன் முகத்தை பார்த்தால் மட்டுமே நான் சுவாசிக்கிறேன், என் அன்பே.
இவை இதயத்தின் அனுபவம்.
உதடுகள் அமைதியானால், கண்கள் பேச தொடங்கும்.
என் கூந்தலில் ஒரு ஆபரணம் உள்ளது...
ஆபரணமா, என் அன்பே?
அம்மா, அந்த ஆபரணத்துக்கு என்ன?
- ஜடையில் உள்ள ஒரு பின். - ஆம், ஒரு பின்.
ஒரு பின் உள்ளது என் ஜடையில். கடவுள்...
கடவுள்...
கடவுள், என்ன அம்மா?
கடவுள் நம்மை ஆசீர்வதிக்கட்டும் நாம் இருவராக இருந்து மூவராவோம், அன்பே.
சூனியக்காரி உன்னை இந்த வரிகளை மட்டுமே மனப்பாடம் செய்ய சொன்னாள்.
உன்னால் அது கூட செய்ய முடியலை. எப்படி நீ ஒரு சூனியத்தை செய்ய முடியும்?
இப்போ ஊற்று.
வா.
இங்கே.
அதையும் போடு.
- எல்லாவற்றையும் உள்ளே போடு. - வா, பையா.
பையனை கூப்பிடு.
- ஆம். - சரி.
வா, மகனே.
இவ்வளவு மெதுவாகவா?
அவன் சுவருக்கு பின்னே உட்கார்ந்து இல்லை.
அவன் மேகங்களுக்கு பின்னே இருக்கிறான்.
சரி. வா, மகனே.
வானம் துளைக்கும் அளவுக்கு சத்தமாக பேசு.
சத்தமாக சொல்.
- சரி. வா, மகனே! - வரேன். முட்டாள்களே.
அந்த பையனுக்கு குரல் சத்தமாக இருக்கில்லையா?
ஃபௌஜி விழித்திருக்கிறான். சீக்கிரம்.
அம்மா, எங்களை பிரச்சினையில் தள்ளி விடுவாய். இங்கிருந்து போ.
அம்மா, ஓடு. சீக்கிரம் போ.
பூட்டா, இங்கே வா.
- ஓடு! - வா. நாம அவங்கள ஓட விட வேண்டாம்.
அவங்கள தப்பிக்க விடாதே.
அது என்ன?
அவங்க ஓடுறாங்க. வா ஓ.
நீ ஏழு முறை கூப்பிட்டு இருக்கணும்.
வா, மகனே. வா!
வா!
திரும்பவும் யாரோ இன்னைக்கு சூனியம் வச்சுட்டாங்க!
- வா, மகனே! - வா, புட்டா.
சர்பன்ச், அவங்க ஓடிட்டாங்க.
நாளைக்கு காலையில பஞ்சாயத்த கூட்டுவோம்.
எல்லா சந்தேகங்களையும் நாளைக்கு தீத்துக்கலாம்.
கூட வா.
அம்மா, எட்டு அடி சுவர யார் உன்னை ஏற சொன்னாங்க?
நீ சும்மா கடவுள் பேர சொல்லி, அவங்கள போக விட்டு இருக்கலாம்.
நீ குருத்வாரா போறதா மக்கள் நினைச்சிருப்பாங்க.
எனக்கு ஒண்ணும் அந்த சுவத்துல ஏறணும்னு இல்ல.
நான் நேரா ஓடறதா நினைச்சேன்.
சுவர் என் வழியில வந்துடுச்சு.
நான் ஒரு கிழவி, என்னால ஓட முடியல.
நான் சுவத்துல ஏற வேண்டியதா போச்சு.
என்ன மாதிரி கிழவி நீ?
உன்னால திரும்ப முடியல, ஆனா எட்டு அடி சுவத்துல ஏறிட்ட.
அது நம்ம பக்கத்துல இருந்து எட்டு அடி.
அந்தப்பக்கம் அது பதினேழு அடி.
நான் கீழ விழும்போது நெனச்சேன்,
என் பேரன பாக்காம செத்துட்டேனேன்னு நெனச்சேன்.
அம்மா, நீ கடவுள நெனக்கல.
இதை புடி.
அம்மாவோட எலும்புகள் உடைஞ்சிருக்கு, என்னோடதும் உடையும்.
கொஞ்சம் அசிங்கப்படு. நான் இந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர்.
நாம மட்டும் பிடிபட்டு இருந்தா அது ரொம்ப அவமானமாகி இருக்கும்.
நாம பிடிபடல.
உறுப்பினரே, வீட்டுல இருக்கீங்களா?
புட்டா, அப்போ மக்கள் என்னவேணுமோ அதை பண்ணுவாங்க.
நாம பிடிபட்டோம்.
- ஆமா. - உறுதியா.
இவ்வளவு காலையில பஞ்சாயத்து எங்க போறீங்க?
இந்த கிராமத்துல என்ன நடக்குதுன்னு தெரியாத மாதிரியே பேசற.
எங்களுக்கு எதுவும் தெரியாது. என்ன ஆச்சு?
மக்கள் நரகத்துல அழுகட்டும்.
அஞ்சாவது தடவையா கிராமத்துல யாரோ சூனியம் வச்சிட்டாங்க.
அஞ்சு தடவையாவா?
யாராவது ஏதாவது பாத்தீங்களா? யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?
நான் அவங்கள பாத்திருக்கேன்.
ஒருத்தி வந்து... முடிச்சு மாதிரி.
அவளுக்கு சிக்கலான முடி இருந்துச்சு. அவ நிமிஷத்துல சுவர்ல இருந்து குதிச்சா.
அவ என்ன பண்ணப்போறான்னு எனக்கு புரிஞ்சுக்க முடியல.
ஏதோ விழற மாதிரி எனக்கு சத்தம் கேட்டுது.
அத்தை, ஏன் உங்க கால வெந்நீர்ல வச்சுட்டு இருக்கீங்க?
எங்கயாவது விழுந்தீங்களா?
என் கால்ல இருக்க மசவை சரிசெய்துட்டு இருக்கேன்.
அப்போ என் கால் நல்லா ஆகுமுன்னு.
வேற யாராவது எதையாவது பாத்தாங்களா?
மத்த ரெண்டு பேரும் கூட ஓடிட்டாங்க.
அவங்க ஓடும்போது சொன்னாங்க,
வா மகனே, வா மகனே.
ஃபௌஜி சொல்லிட்டு இருந்தான்
அவன் முன்னாடி யாராவது, வா மகனேன்னு சொன்னா,
அந்த குரலை உடனே கண்டு கொள்வான்னு.
அட போங்கடா. யார் வேணும்னாலும் குரல மாத்தி அப்படி சொல்லலாம்.
- வா, மகனே! - சரி.
- உனக்கு ஏதாவது புரியுதா? - சரி, நான் ஒத்துக்கறேன் ஆனா...
நீ இப்படி எப்படி ஒத்துக்கலாம்?
சிக்கு முடியோட இருந்த பெண் அப்படிங்கறது சரியாத்தான் இருக்கு.
பதினேழு அடி உயரத்துல இருந்து விழுந்தவங்களுக்கு
நிச்சயமா எலும்புகள் உடைஞ்சிருக்கும்.
அவளால இப்போ நடக்க கூட முடியாம இருக்கலாம்.
சரி, நான் போய் உங்க எல்லாருக்கும் டீ போடறேன்.
அத்தை, நீங்க உங்க வாக்கிங் ஸ்டிக்க இங்க விட்டுட்டீங்க.
என் கால் சரியா போச்சு. எனக்கு இனிமே குச்சி தேவையில்ல.
அம்மா சக்கரைய கொட்டிட்டான்னு நினைக்கிறேன்.
போய் உங்க அம்மா விழுந்துட்டாளான்னு பாரு.
பால் இந்தப்பக்கம் கொட்டிடுச்சுன்னு நெனைக்கிறேன்.
அம்மா பாலையும் கொட்டிட்டான்னு நினைக்கிறேன்.
அவ இது போல எல்லாத்தையும் பாழ் பண்ணா அவ அம்மா வீட்டுக்கு அனுப்பிட வேண்டியதுதானே?
நான் சொல்றத கேளு, வாக்கு போட கூப்பிடு.
இன்னிக்கு அப்புறம், இந்த கிராமத்துல யாராவது,
சூனியம் வைக்க நெனச்சா, பார்த்தவுடனே சுடணும்னு.
மீட்டிங் இடத்துக்கு சாயந்திரம் வா.
நாம வாக்கு எடுப்போம்.
- டீ வேண்டாம்னு சொல்லு. - விடுங்க சகோதரர்களே.
சரியான நேரத்துக்கு அங்க வாங்க.
தேயிலை சமையலறையில இருக்குன்னு நெனைக்கிறேன்.
இருக்கட்டும், அம்மா. அவங்க போயிட்டாங்க.
என்னை பிடிச்சுக்க! என் குச்சிய எடுத்துட்டு வா.
- ஓ, நான் செத்தேன். - வா.
- என்னால நடக்க முடியல. - இன்னும் கொஞ்சம் வெந்நீர் கொண்டு வா.
உட்கார்.
சூனியக்காரி நம்மை திரும்பவும் சூனியம் வைக்க செய்ய சொன்னா,
சுடப்படறதுக்கு தயாராகிக்கோ.
மகனே, என்னோட பேரனுக்காக நான் உயிர் கொடுக்க தயாரா இருக்கேன்.
சூனியக்காரி விடற வரைக்கும் நாம நிறுத்தப்போறதில்ல.
இதோ, நான் விடறேன்.
என்னால் இப்போ ஒண்ணும் செய்ய முடியாது.
அப்படி சொல்லாதீங்கா, சார்.
எங்கள ஆசீர்வதியுங்க.
ஆசீர்வாதமா?
அப்போ நீங்க...
இந்த புனிதமான இடத்தை 45 நாளைக்கு சேவை செய்யணும்.
அதுவும் உங்க மனதாலயும், உடம்பாலயும்.
சார்.
எருமைகள் அவளை நம்பி இருக்கு.
- ஆமா. - நான் உங்களுக்கு சேவை செய்யறேன்.
எப்படி பெரியவங்கள நமக்கு சேவை செய்ய வைக்க முடியும்?
எருமைகளை பாத்துக்கற ஒருத்தர்
இந்த புனிதமான இடத்தை சேவை செய்ய சொல்லி கேக்கறார்.
இந்த இடத்தை சேவை செய்ய வேண்டிய ஒருத்தர் எருமைகளை பாத்துக்கறார்.
ஒண்ணு பண்ணு, ஒரு டாக்டர் கிட்ட போ.
உன்னோட அறிக்கைகள் சொல்லுது
உனக்கு குழந்தை பிறக்க இன்னும் ஒரு சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக.
டாக்டர், நீங்க இத ஆறு வருசமா சொல்லிட்டு இருக்கீங்க.
சதவிகிதத்த கொஞ்சமாவது மாத்துங்க.
அதை ஒண்ணரை சதவிகிதமா மாத்துங்க.
பாருங்க, கடவுள்தான் அதை செய்ய முடியும்.
என்னைப் பாருங்க. நான் ஏழுவருசம் கழிச்சு பிறந்தேன்.
அப்புறம் நான் பத்து வருசம் கழிச்சு பிறந்தேன்.
அப்படின்னா அவங்க குழந்தை டாக்டராகவோ அல்லது நர்சாகவோ ஆகும்.
பரவாயில்ல. கவலை படாத. ஒண்ணும் ஆகாது.
ஒண்ணும் ஆகாதுன்னு, நானும் கூட கவலையா இருக்கேன்.
நாம இன்னும் குழந்தைகள்தான்.
நம்மள நாம சரியா கூட பாத்துக்க முடியல.
பரவாயில்ல. கடவுள் நமக்கு ஒரு குழந்தைய கொடுப்பாரு.
கடவுள் கொடுப்பாரு.
உனக்கு ஒரு ஐஸ்கிரீம் வேணுமா?
சரி.
எது?
ஆரஞ்சு வாசனை.
உனக்கு?
நான் ஒரு ஆரஞ்சு இருக்கிறா மாதிரி ஒண்ணு சாப்பிடறேன்.
எல்லாம் உனக்கு சரியாகிடுச்சு இல்லையா?
நீ குடிச்சுட்டு தூங்கற. கவலையே இல்ல.
இவ்வளவு கம்மி பணத்த வச்சு நான் என்ன செய்வேன்?
இது ரொம்ப கம்மியா?
நான் ரொம்ப யோசிக்கிறேன் இல்ல, இல்லையா?
பெரியம்மா, என்னை கூட்டி போ.
தள்ளிக்கோ.
பெரியம்மா, டாக்டர் என்ன சொன்னாரு? என் வலது கையான என் சகோ வருவானா இல்லையா?
வருவான், குழந்தை. கொஞ்சம் தாமதமா வருவான்.
அவன் தாமதமா வரதா இருந்தா ஏன் வரணும்? நான் இங்க இருக்கேன் இல்லையா, அம்மா?
உன் அம்மா கிட்ட போ. போ.
பரவாயில்ல, பெரியம்மா.
போ.
அவன் உன்ன அன்பா பெரியம்மான்னு கூப்பிடறான்.
அவன் சொல்லட்டும். அதுக்கென்ன?
தெரியுமா, அவன் ஏன் உன்ன அப்படி கூப்பிடறான்னு.
அவன் அம்மா அப்படி சொல்ல சொல்லிக்கொடுக்கிறா.
- அம்மா. - ஆமா?
நிலம் நம்ம கைய விட்டு நழுவிடுச்சுன்னு நெனைக்கிறேன்.
ஏன், மகனே?
அவங்களுக்கு குழந்தை பிறக்க போகுதா?
ஏதாவது நல்ல விஷயமா?
அம்மா, ஒரு நல்ல விஷயமும் இல்ல.
அவங்க ரொம்ப புத்திசாலிங்க.
ஓ, நீ என்னை பயமுறுத்திட்ட.
மகனே, நாமளும் புத்திசாலி இல்லையா?
அவங்க கிட்ட ஐம்பது ஏக்கர் நிலம் இருக்கு.
எப்படியாவது அவளை உன் பெரியம்மா ஆக்கிக்கோ.
சரி, அம்மா. நான் ஏதாவது செய்யறேன்.
ஆனா இந்த பள்ளி பிர்ச்சினைய என்னால கையாள முடியாது.
பள்ளிக்கு போகாதே.
- பள்ளியில என்ன இருக்கு? - நீ ஏன் பள்ளிக்கு போகல?
சும்மா இரு. அவனை டிசி ஆக்கு.
மகனே, சீக்கிரமா ஏதாவது செய். இப்போ நீதான் அழகா இருக்க.
No comments yet. Be the first to leave one.